”ஏழ்மை, வறுமை” போன்ற வார்த்தைகள் இன்றைக்கு மனித சமுதாயத்தால் மிகவும் வெறுக்கப்படுகிறது. அனைவரும் நாம் இந்த உலகத்தில் செல்வச் செழிப்போடு வாழவேண்டும், நமக்கு எந்த சோதனைகளும் ஏற்படவே கூடாது என்றுதான் அனைவரும் நினைக்கின்றனர். இன்றைக்கு உலகில் நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, அபகரிப்பு, போன்றவை அதிகமாக செல்வத்தை அடைய வேண்டும் என்ற ஆசையில்தான் செய்யப்படுகின்றன. இலஞ்ச லாவண்யங்களை வாங்கிக் கொண்டு அதிகார வர்க்கம் நீதிக்குப் புறம்பாக நடப்பதற்குக் காரணமும் நமக்கு வறுமை வந்து விடக்கூடாது, செல்வச் செழிப்பை பெருக்கிக் […]