
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். அந்த தொழுகயை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது. தொழுவதன் மூலம் இறைவன் வழங்கும் நன்மையைப் பற்றி இந்த உரையில் காண்போம்.. நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மிக முக்கியமான ஒரு கடமை தொழுகையாகும். தொழுகை என்பது முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட, கட்டாயக் கடமை ஆகும். اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا […]