இறைவன் இந்தப் பிரமாண்டமான பேருலகைப் படைத்து, தன்னை வணங்க வேண்டும் என்பதற்காக மனிதர்களைப் படைத்திருக்கின்றான். மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையும், நாம் செய்கின்ற பாவங்களும், அல்லாஹ்விற்கு நன்றி கெட்டவர்களாக வாழ்வதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதைப் பார்க்கின்றோம். விடைபெற்று மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தில் மனிதன் உலக வாழ்க்கையில் பெருமளவில் மூழ்கித் திளைக்கின்றான். உச்சக்கட்டப் பெரும் தவறுகளைக் கூட மிகச் சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டிருக்கின்றான். ஆனால், நம்மைப் படைத்த […]