Tamil Bayan Points

25) ஜனாஸாவைக் கண்டால் …

நூல்கள்: நபிகளார் விதித்த தடைகள்

Last Updated on December 3, 2023 by

25) ஜனாஸாவைக் கண்டால் …

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا رَأَيْتُمُ الجَنَازَةَ، فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلاَ يَقْعُدْ حَتَّى تُوضَعَ»

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் அதைப் பின்தொடர்ந்து செல்பவர் (அது பூமியில்) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்.’ என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நூல் : புகாரி-1310