Tamil Bayan Points

26) கடவுள் சலிப்படையார்

நூல்கள்: இயேசு இறை மகனா?

Last Updated on October 30, 2022 by

இயேசு தமக்குத் தனிமையில்லை; ஓய்வில்லை என்று சலிப்புற்றிருக்கிறார்.

அதற்கு இயேசு நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

(மத்தேயு 8:20)