Tamil Bayan Points

120) ஷுஐப் நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

Last Updated on October 29, 2023 by

கேள்வி :

ஷுஐப் நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கிடைத்த தண்டனை என்ன?

பதில் : 

94. நமது கட்டளை வந்தபோது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

அல்குர்ஆன் : 11 – 94