Tamil Bayan Points

115) ஸாலிஹ் நபியின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் என்ன கூறினான்?

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

Last Updated on October 29, 2023 by

கேள்வி :

ஒட்டகத்தை அறுத்த பின் ஸாலிஹ் நபியின் சமுதாய மக்களுக்கு எத்த்னை நாட்களில் வேதனை வருவதாக அல்லாஹ் கூறினான்?

பதில் : 

65. அதை அவர்கள் அறுத்துக் கொன்றனர். “உங்கள் வீடுகளில் மூன்று நாட்கள் அனுபவியுங்கள்! இது பொய்யாகாத எச்சரிக்கை” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் : 11 – 65