110) இறைவனுக்குப் பெற்றோர் இல்லை
நூல்கள்: குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கைLast Updated on October 28, 2023 by
111) இறைவனுக்குப் பெற்றோர் இல்லை
57:3 هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
அவனே முதலானவன்; முடிவானவன்; வெளிப்படையானவன்; அந்தரங்கமானவன். ஒவ்வொரு பொருளையும் அவன் அறிந்தவன்.
(திருக்குர்ஆன்:57:3.)
112:3 لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
(திருக்குர்ஆன்:112:3.)