நபி ஸக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட துஆ
முக்கிய குறிப்புகள்: நபிமார்கள் கேட்ட துஆக்கள்Last Updated on June 19, 2021 by
நபி ஸக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட துஆ
குழந்தைப்பேறு பெற
( رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء )
“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன்:3:38.)
குழந்தை பாக்கியம் பெற
( رَبِّ لا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ )
“என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம்.
(அல்குர்ஆன்:21: 89.)