நபி ஷுஐபு (அலை) அவர்கள் கேட்ட துஆ
முக்கிய குறிப்புகள்: நபிமார்கள் கேட்ட துஆக்கள்Last Updated on June 19, 2021 by
நபி ஷுஐபு (அலை) அவர்கள் கேட்ட துஆ
மாற்று சமயத்தவர்களுடன் நல்லுறவு ஏற்பட
( رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ )
“எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக – தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்.”
(அல்குர்ஆன்:7: 89.)
அல்லாஹ்வின் உதவி பெற
( وَمَا تَوْفِيقِي إِلاَّ بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ )
“மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்.”
(அல்குர்ஆன்:11:88.)