
முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக என்று பிரார்தித்தவனாக ஆரம்பம்செய்கிறேன்.. அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும், அடியாராகவும் இருக்கின்றார்கள் என்ற ஏகத்துவ முழக்கத்தோடு முஸ்லிம்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த உலகத்தில் இஸ்லாம் அல்லாத மற்ற மதத்தைப் பின்பற்றுபவர்கள், வேறு வேறு கொள்கை கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள், இன்ன பிற சித்தாந்தங்களின் […]