
கோலாகலமாய் திருவிழா நடந்து முடிந்த மகிழ்ச்சியில் மக்கள் ஊர் திரும்பினர் . வேக வேகமாக தங்கள் தெய்வங்களின் வந்தார்கள் .. உள்ளே நுழைந்தவர்களுக்கு பேரதிர்ச்சி.., நொறுங்கி மண்ணோடு மண்ணாய்க் கிடந்தன. கண்டதும் பெரும் சலசலப்பு ஏற்ப்பட்டது . செய்தது யாராய் இருக்கும்? இப்ராஹீம் என்றொரு இளைஞன் இருக்கிறான் . அவன் தான் இன்று திருவிழாவிற்கு வரவில்லை . கூட்டத்தில் ஒரு குரல் கத்தியது. யார் அவன்? கூட்டி வாருங்கள்.. ஊர்த் தலைவர்கள் கூடினர். மக்கள் ஒன்று திரண்டனர். […]