
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தவர் அவர்களது பெரிய தந்தையான அபூதாலிப். இவர் தனது இறுதிக் காலம் வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அபூதாலிபின் மரணத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் தாயிப் நகரம் சென்று பிரச்சாரப் பணிக்கு ஆதரவு கோரினார்கள். ஆனால் அங்கு ஆதரவு கிடைக்கவில்லை. இருப்பினும் நபி (ஸல்) அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை. வெளியூர்களிலிருந்து மக்காவிற்கு வரும் பயணக் குழுக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் […]