முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்சு அவர்கள் தமது பேஸ்புக் வலைத்தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். “ஒரு முஸ்லிம் கணவன், கீழ்ப்படியாமைக்காக தனது மனைவியை அடிக்கலாம் என்று குர்ஆனின் சூரா அந்நிஸா 4:34➚ கூறுகிறது. திருமணமான முஸ்லிம் பெண்ணிடம் இந்த வசனம் மனிதாபிமானமற்றது என்றும் குர்ஆனிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கூறினேன். “குர்ஆனை விட்டு எதையும் அழிக்க முடியாது” என்று அவள் கூறினாள். “இது கடவுளின் வார்த்தை” என்று அவர் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவைப் பார்ப்பவர்கள் யாராக […]