Category: பொதுவான தலைப்புகள் – 4

b105b

இறுகிய உள்ளத்தை இலகுவாக்குவோம்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ் கூறுகின்றான் : يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். […]

இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்றைய நவீன உலகில் பல விதமான பிரச்சினைகள் இருப்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம். அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி பல வழிகளிலும் மனிதன் முயன்று கொண்டிருக்கிறான். ஆனால் அவனால் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாமல் அவதிப் படுகிறான். ஆனால் இந்த நவீன யுகத்தில் கூட […]

மகிழ்ச்சியான மணவாழ்க்கை!

மதிப்பிற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே! சிறிய உரையாக இருந்தாலும் ஆழமான கருத்துக்களை உடைய , நேரிய சிந்தனைகளை உடைய, நல்ல விஷயங்களை நாம் இப்போது கேட்டு இருக்கின்றோம். சில நிமிடங்கள் அதை ஒட்டி குறிப்பாக இந்த திருமண ஒப்பந்தத்தை சந்திக்க இருக்கின்ற மணமகனுக்கும், மணமகளுக்கும் நம் எல்லோருக்கும் குடும்ப வாழ்க்கையில் பயன் தரக்கூடிய சில ஹதீஸ்களை சில மார்க்க அறிவுரைகளை நினைவூட்டி கொண்டு இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் திருமண ஒப்பந்தத்திற்கு செல்வோம். நாம் ஒரு பெரிய பாக்கியம் பெற்ற […]

அளவற்ற அருளாளன்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அருள் புரிவதை தன்மீது அவனே கடமையாக்கியுள்ளான் كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ (54) سورة الأنعام அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். (அல்குர்ஆன்: 6:54)➚ كَتَبَ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ (12) سورة الأنعام அருள் புரிவதைத் தன் மீது […]

அதிகாரத்தைப் பாழாக்காதீர்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாமிய மார்க்கம் என்பது முழுமையான வாழ்க்கை நெறி. வாழ்வோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் பேசுகின்ற இந்த மார்க்கம், சமூகத்தின் அனைத்து மட்டத்திலுள்ள மக்களுக்கும் தெளிவான வழிகாட்டல்களை வழங்குகிறது. அந்த வகையில் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தேவையான அறிவுரைகளும், எச்சரிக்கைகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு […]

அந்நாளில் அர்ஷின் நிழல் யாருக்கு?

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அந்நாளில் சுட்டெரிக்கும் சூரியனை அல்லாஹ் நமக்கு அருகாமையில் வைத்துவிடுவான் அப்போது எந்த நிழலுமே இருக்காது மனிதன் தப்பிக்க அவனுக்கு இருக்கும் ஒரே போக்கிடம் அர்ஷ் எனும் அல்லாஹ்வின் சிம்மாசனத்தின் நிழல்தான். எனவே அந்த மறுமை நாளில் அர்ஷின் நிழலைப் பெறும் தகுதி யாருக்கு உள்ளது என்ற பட்டியலை […]

இயலாமை ஏன்?

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான். (அல்குர்ஆன்: 4:28)➚ இந்த வசனத்தில் அல்லாஹ் மனிதனை பலவீனமாக படைத்துள்ளான் என்பதை கூறுகிறான். எனவே பலவீனமாக படைக்ப்பட்ட நம்மிடம் பல இயலாமைகள் உள்ளது. அதற்காக நாம் கவலைப்பட்டு சோர்ந்துவிடக்கூடாது. அவற்றை சரிசெய்து நம்மை சீர்படுத்திக் கொள்ளவேண்டும். இயலாமைகளை காரணமகா காட்டி நம் கடமைகளை செய்யாமல் இருந்து விடவும் […]

நாமும் நமது மரணமும்…

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.  மகத்தான ஆற்றல்கள் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: ‘நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன்: 4:78)➚ அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் குறிக்கப்பட்ட விதி (அல்குர்ஆன்: 3:145)➚ அண்ணல் […]

குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் கட்டுப்பாடற்ற உறவு

அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் பல காரணங்களில் ஒரு காரணம், ஃப்ரீ செக்ஸ் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் எப்படி வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் என்கின்ற கட்டுப்பாடற்ற உடலுறவு முறையாகும். “நான் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போவேன். தினசரி ஒரு பெண்ணிடம் போய்விட்டு வருவேன், யாரும் அதைத் தடுக்கக் கூடாது’ என்று ஓர் ஆண் கூறுவது. […]

பள்ளிவாசலின் சிறப்புகள்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலகில் இருக்கும் அனைத்துக் கொள்கைகள், கோட்பாடுகளைக் காட்டிலும் தனித்து விளங்கும் மார்க்கம் இஸ்லாம். இதற்குப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடலாம். அவற்றுள் முக்கிய ஒன்று, இஸ்லாம் கூறும் சமத்துவம் என்பதை எவராலும் மறுக்க இயலாது. நிறம், மொழி என்று எண்ணற்ற வேறுபாடுகள் மனிதர்கள் மத்தியில் இருப்பினும் படைத்தவன் பார்வையில் […]

மரணைத்தை நினைவு கூறுவோம்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இவ்வுலகம் ஆடம்பரம், ஈர்ப்பு, பொருளாதாரத்தின் மோகம், என பல வகைகளில் ஈர்கப்பட்டாலும், நாம் வாழும் இந்த உலக வாழ்கை நமக்கு நிரந்தரமானது இல்லை. நாம் மறுமைக்காக, மறுமையில் கிடைக்கும் சொர்கதிற்காக இந்த உலகத்தில் வாழும் தருணத்தில் இந்த உலக மோகம் நம்மை ஒன்றும் செய்யாது. […]

« Previous Page