Author: Basha

04) போர்கள்

அக்காலத்தில் போர்கள் அதிகம் நடைபெற்றதும் பலதார திருமணத்திற்குக் காரணமாக அமைந்தது. தற்காலத்தில் ஏவுகணையின் மூலமும் அணுகுண்டுகள் மூலமும் இரு நாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது ஆண்கள் பெண்கள் என அனைவரும் அழிந்து போவார்கள். ஆனால் வாளேந்திப் போர் செய்த அக்காலத்தில் போரில் பங்கேற்கும் ஆண்களே மிகுதியாக மாண்டு போகும் நிலையிருந்தது. எனவே ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாகவும் பெண்களின் இறப்பு விகிதம் குறைவாகவும் இருந்தது. ஆண்களை விடப் பெண்கள் பல மடங்கு அதிகமாக இருக்கும் போது ஏனைய […]

03) ஒட்டுமொத்த மக்களின் கலாச்சாரம்

ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது அன்றைய காலத்தின் சாதாரண நடைமுறையாகும். நபிகள் நாயகம் மட்டுமே பல திருமணம் செய்தவர்களல்ல! அப்போதைய கால கட்டத்தில் பலரும் அதுபோன்று பல பெண்களை திருமணம் செய்தவர்கள் தாம். நபிகள் நாயகம் மட்டுமின்றி ஏனைய சாதாரண மக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்திருந்தனர். வஹ்புல் அஸதீ என்பவர் எட்டுப் பெண்களை மணந்திருந்தார். (அபூதாவூத்: 2243) ➚ கைலான் பின் ஸலமா என்பவர் பத்துப் பெண்களை மனைவியாகக் கொண்டிருந்தார். (அஹ்மத்: 4631) […]

02) விமர்சனத்தின் அளவுகோல்

ஒருவரின் செயலை விமர்சிக்கும் முன் அவரின் காலத்திலுள்ள நடைமுறை என்ன என்ற தெளிவான பார்வையும் விருப்பு வெறுப்பற்ற சரியான மனநிலையும் இருத்தல் அவசியமாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த நபரல்ல. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் செயலை அக்காலத்திய சூழலைப் புறந்தள்ளிவிட்டு, தற்கால நடைமுறைகளுடன் ஒப்பிட்டு விமர்சித்தால் அது நேர்மையாக இருக்காது. பழங்காலத்தில் கூழோ கஞ்சியோ குடித்து தான் வாழ்க்கையைக் கழித்தார்கள். அதுதான் அப்போது பிரதான […]

01) முன்னுரை

உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம். இன்றைய தேதியில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த மார்க்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். நிற மொழி பேதமின்றி. ஏழை பணக்காரன் பாகுபாடின்றி இஸ்லாமின் பால் ஈர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. மேலை நாடுகளின் பல முக்கிய நகரங்கள் கூட பள்ளிவாசல்களால் நிறைந்து திணறும் அளவுக்கு இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வழியேதுமில்லையா? என விழிபிதுங்கி நிற்கும் எதிரிகள். இஸ்லாத்தின் மீது வெறுப்பை […]

குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்!

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலகில் மக்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறி சிறப்பான வேதங்கள் என்று பலரும் பல வேதங்களை தங்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு வழிபாடுசெய்கிறார்கள். ஆனால் அந்த வேதங்களில் தவறுகளும், அசிங்கங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படுவதை பார்ப்பவர்கள் அவதானிக்க முடியும். இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் […]

இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இம்மையில் ஏற்படும் பயன்கள் அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 2:194➚, 9:36➚) இறையச்சமுடையவர்களுக்கு திருமறை நேர்வழி காட்டும்! “இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்” […]

13) முடிவுரை

இவ்வுலகில் மனிதனை சுற்றி ஏராளமான படைப்பினங்கள் இருக்கின்றன. விலங்குகள், பறவையினங்கள், கடல்வாழ் உயிரினங்கள், உயிரற்ற படைப்புகளான, காடு, மலை, கடல், ஆகாயம், சூரியன், சந்திரன், இன்ன பிற கோள்கள்.. என நம்மை மலைக்க வைக்கின்ற வியத்தகு படைப்புகள் ஏராளம் ஏராளம். ஆனால், உண்மையில் அவை அனைத்தையும் விட வியத்தகு படைப்பு மனித படைப்பு தான். காரணம், அவைகளிடத்தில் வழங்கப்படாத மகத்தான பொக்கிஷமான பகுத்தறிகின்ற திறன் மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால், நாம் இவ்வுலகில் செய்கின்ற காரியங்கள், நடந்து […]

12) முஹம்மது நபிக்கு சிலையில்லை

சாதாரண அரசியல் கட்சித் தலைவரே ஒரு தொண்டனுக்கு “இதய தெய்வமாக” ஆகி விடுகின்ற இந்த காலகட்டத்தில், மேற்கூறப்பட்ட பெருமைகளுக்கும் வியத்தகு பண்புகளுக்கும் சொந்தக்காரராக திகழ்ந்து, ஒரு மிகப்பெரிய சித்தாந்தத்தையே உலகில் பிரச்சாரம் செய்து, கோடானு கோடியை தொடும் அளவிற்கு இன்றளவும் அவரை பின்பற்றக் கூடிய மக்களின் எண்ணிக்கை இருக்கிறது என்றால், அப்படிப்பட்ட ஒரு மனிதரை கடவுளாக வழிபட்டிருக்க எவ்வளவு காலம் பிடித்திருக்கும்?? இன்றளவும் முஸ்லிம்களில் நபிகள் நாயகத்தை கடவுள் என்று நம்பியவர் ஒருவராவது இருக்கிறாரா? அல்லது, மனிதர் […]

11) தன்னை வரம்பு மீறி புகழ்வதை தடுத்த நபிகள் நாயகம்

இவ்வகையான தனிமனித துதிபாடுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்: “மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டது போல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நான் ஓர் அடிமை மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” என்று கூறுங்கள்.” (நூல்: புகாரி) மேலும் ஒரு தனி மனிதனை பின்பற்றக் கூடியவர்கள் எத்தகைய பெரும்பான்மையுடையவராக இருந்தாலும் அவர்களைப் போன்று நாம் நடக்கக் கூடாது என்று இறைவன் கூறுகிறான். பூமியில் இருப்பவர்களில் பெரும்பான்மையினருக்கு […]

10) சமகால சூழல்

போலிப் புகழுரைகளில் தலைவர்கள் மயங்கிக் கிடப்பதும், புகழ்பாடித் திரிகின்ற அத்தகைய இரட்டை வேடக்காரர்களை பொறுப்புகளில் அமர்த்தி மகிழ்வதும் பொது வாழ்வைப் பொய்களின் புகலிடமாக ஆக்கியுள்ளன. சுவரொட்டிகளும், வண்ண விளம்பரங்களும், பார்வையை மிரள வைக்கும் பதாகைகளும், கட் அவுட்களும் எத்தகைய செய்தியினை இந்த சமூகத்திற்கு சொல்கிறது? தலைவர்களையும், தமது மனங்கவர்ந்த நடிகர்களையும் துதி பாடுவதற்காகத் தொண்டர் கூட்டம் செய்கின்ற மாபெரும் பொருட் செலவை ஒழித்து, அவற்றை மக்கள் நலப் பணிகளுக்காக செலவிட இன்றைய வருவதில்லை. அரசியல் பெருந்தலைவர்களுக்கு மனம் […]

09) தனி மனித வழிபாடு

தனிமனித வழிபாடு என்பது ஒருவரிடம் இருக்கும் அபரிமிதமான திறமைகள், அவனது கல்வியறிவு, சிறந்த பேச்சாற்றல்,எதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் என சாதாரண மக்களிடம் காணப்படாதவைகளாக அந்த மனிதரிடம் தனித்துவமாக இருப்பதை சிறப்பிப்பதாகக் கூறிக்கொண்டு அவர்களை அளவு கடந்து புகழ்வதன் மூலம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்களை அதிகமாகப் புகழ்வதன் மூலம் சிலர் அவருக்கு கடவுள் தன்மையைக் கொடுத்து அவர் கூறுவதையெல்லாம் அப்படியே பின்பற்றுகின்றனர். அவர்களிடத்தில் முழுமையாக சரணடைந்து விடுகின்றனர். அதிகார மையங்கள் தொடங்கி, சாதாரண அரசுசார் அலுவலகங்கள் வரை […]

08) பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன்

கடவுளுக்கு இணை, துணை இல்லை, அவரை பெற்றவர் இல்லை, அவர் மூலம் பிறந்தவர் என்று எவரும் இல்லை. இதுவெல்லாம் மனிதனின் எதிர்கொள்ளும் பலவீனங்கள். மனிதன் தாய் தந்தை சார்ந்து வாழ்கிறான். அது அவனுடைய பலவீனம். வாழ்க்கை துணைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் அவனுக்கு மனைவி தேவை, அது அவனுடைய பலவீனம். முதுமையான காலத்தில் அவனுக்கு உறுதுணையாய் நிற்க சந்ததிகள் தேவை. இது அவனுடைய பலவீனம். மனிதனுக்கு பசியெடுக்கும், உடல் களைப்பு ஏற்படும், நோய் வாய்ப்படுவான், முதுமையடைவான், மறதி ஏற்படும், தூக்கம் […]

07) மனித பலவீனங்கள் எதுவும் கடவுளுக்கு இருக்காது

உமது இறைவன் தேவைகளற்றவன்; அருளுடையவன். மற்றொரு சமுதாயத்தின் தலைமுறையிலிருந்து உங்களை உருவாக்கியது போன்றே, அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு, உங்களுக்குப் பின்னர் தான் நாடியோரை உங்களுக்கு மாற்றாக்கி விடுவான். (அல்குர்ஆன்: 6:133)➚ கடவுளுக்கு உருவம் கற்பிப்பது கூட, கடவுளின் தன்மையை சிறுமைப்படுத்துவதாக ஆகி விடும் என்கிற அளவிற்கு, கடவுள் கோட்பாட்டினை மகத்துவப்படுத்தும் மார்க்கமாக இஸ்லாமிய மார்க்கம் இருக்கிறது. கடவுளை எவரும் கண்டதில்லை. உலகம் அழிகிற வரை எவராலும் கடவுளை காணவும் முடியாது என்பது இஸ்லாமிய கோட்பாடு. […]

06) இறைவனுக்கு உருவம் கற்பித்தல்

கடவுள் ஒரேயொருவர் தான் என நம்புவது எப்படி கடவுள் நம்பிக்கையின் அடிப்படையோ அதே போல, அந்த ஓரே கடவுள் அனைத்து வகையான பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவர் எனவும் நம்ப வேண்டும். கடவுள் மனிதனையெல்லாம் படைத்தார் என நம்புகிற நிலை மாறி, கடவுள்களை (?) மனிதன் உருவாக்கும் நிலையை நாம் இன்று காண்பதால்,கடவுளின் இலக்கணத்தையே மனிதன் சிறுமைப்படுத்த துவங்கி விட்டான். தாயை கடவுளாக கருதுகிறான். தான் நேசிக்கும் சினிமா பிரபலத்தை கடவுள் என்கிறான்.. தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சித் தலைவரை […]

05) இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ன?

ஏகத்துவ தத்துவமான ஒரே கடவுள் எனும் கொள்கையை மனதால் ஏற்றுக் கொள்ளும் போது தான் ஒருவர் முஸ்லிமாக கருதப்படுகிறார். எந்த சித்தாந்தமும் நேர்மறையாக தனது கடவுட்கொள்கையை அறிமுகம் செய்கிற போது, இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே எதிர்மறையான தத்துவத்தை முன்வைக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்பாக, முன்சென்ற சமுதாய மக்களால் பின்பற்றப்படாமல் இருந்த இஸ்லாமிய மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்வதற்காக இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர் முஹம்மது நபியவர்கள். அல்லாஹ்வை (இறைவனை) வணங்குங்கள்.. என்று போதனை செய்வது அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. காரணம், […]

11) நன்மையை ஏவி தீமையை தடுப்பார்

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ الْأَعْمَشِ قَالَ حَدَّثَنِي شَقِيقٌ قَالَ سَمِعْتُ حُذَيْفَةَ قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْفِتْنَةِ قُلْتُ أَنَا كَمَا قَالَهُ قَالَ إِنَّكَ عَلَيْهِ أَوْ عَلَيْهَا لَجَرِيءٌ قُلْتُ فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَوَلَدِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلَاةُ وَالصَّوْمُ وَالصَّدَقَةُ […]

10) பயனளிப்பதையே ஆசைப்படுவார்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ الْقَوِيُّ، خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللهِ وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ، فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ» அல்லாஹ்வின் […]

09) குறைகூற மாட்டார்

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ المُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الفَاحِشِ وَلَا البَذِيءِ» குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளன் இருக்க மாட்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி), (திர்மிதீ: 1896) ➚   (அஹ்மத்: 3708) ➚   (இப்னு ஹிப்பான்: 194) ➚

08) இறைநம்பிக்கையாளனின் சகோதரர்

سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، عَلَى الْمِنْبَرِ يَقُولُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ، فَلَا يَحِلُّ لِلْمُؤْمِنِ أَنْ يَبْتَاعَ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلَا يَخْطُبَ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَذَرَ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறை நம்பிக்கையாளரின் சகோதரர் ஆவார். எனவே, தம் சகோதரர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் (குறுக்கிட்டு) வியாபாரம் செய்ய […]

07) நற்குணம் நிறைந்திருக்கும்

عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ شَيْءٍ أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ حُسْنِ الْخُلُقِ» (இறைநம்பிக்கையாளனின்) தாரசில் நற்குணங்களைவிட அதிக எடையுடையது வேறு எதுவும் இருக்காது. அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி), (அபூதாவூத்: 4799) ➚  (திர்மிதீ: 2002) ➚  (அஹ்மத்: 26949) ➚  (இப்னு ஹிப்பான்: 481) ➚ حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو حَدَّثَنَا […]

06) அனைத்திலும் நன்மையைப் பெறுவார்

عَنْ صُهَيْبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ، صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு […]

05) ஏமாற மாட்டார்

حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ رواه البخاري நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி: 6133) ➚ (முஸ்லிம்: 3000) ➚ […]

04) சோதனையின் போது தளரமாட்டார்

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ عَنْ سَعْدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ الْمُؤْمِنِ كَالْخَامَةِ مِنْ الزَّرْعِ تُفَيِّئُهَا الرِّيحُ مَرَّةً وَتَعْدِلُهَا مَرَّةً وَمَثَلُ الْمُنَافِقِ كَالْأَرْزَةِ لَا تَزَالُ حَتَّى يَكُونَ انْجِعَافُهَا مَرَّةً وَاحِدَةً وَقَالَ زَكَرِيَّاءُ حَدَّثَنِي سَعْدٌ حَدَّثَنَا ابْنُ كَعْبٍ عَنْ أَبِيهِ كَعْبٍ عَنْ النَّبِيِّ صَلَّى […]

03) தேவையான அளவே சாப்பிடுவார்

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ عَنْ نَافِعٍ قَالَ كَانَ ابْنُ عُمَرَ لَا يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ فَأَكَلَ كَثِيرًا فَقَالَ يَا نَافِعُ لَا تُدْخِلْ هَذَا عَلَيَّ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ […]

02) திருக்குர்ஆனை ஓதுவார்

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُؤْمِنُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالْأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ وَالْمُؤْمِنُ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالتَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَالرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا […]

01) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள்

حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ جَدِّهِ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ أَصَابِعَهُ رواه البخاري நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி […]

14) மருத்துவம் செய்யுங்கள்

எல்லா நோய்களுக்கும் மருந்துண்டு என்று நபிகளார் கூறியுள்ளதால் நோய் அல்லாஹ்விடம் உதவி தேடியவர்களாக மருத்துவம் செய்ய வேண்டும்.   عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ: قَالَتِ الأَعْرَابُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَتَدَاوَى؟ قَالَ: ” نَعَمْ، يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا، فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً،” நபி (ஸல்) அவர்களிடம் கிராமப் புறத்தவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் மருத்துவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். […]

13) எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு

எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நோய்களுக்கு தேவையான மருந்தை கண்டு பிடிப்பதற்கு காலதாமதம் ஆகலாம் அல்லது மருந்து கண்டுபிடித்தால் கிடைக்காமலும் போகலாம். அதனால் இந்த நோய்க்கு மருந்து இல்லை. அந்த நோய்க்கு மருந்து இல்லை என்று கூறக் கூடாது.   عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً» நபி […]

12) நோயாளியைச் சந்திக் சென்றவர் செய்ய வேண்டிய காரியங்கள்

நோயாளியை சந்திக்கும்போது நல்லதைப் பேசுதல். அவர்களுக்கு பிராத்தனை செய்தல், உணவுகளைத் தயார் செய்தல், இது போன்ற காரியங்களை செய்வதற்கு அனுமதியுள்ளது. ஆனால் பெயர் தாங்கி முஸ்லிம்கள் மார்க்கத்திற்கு முரணான காரியங்களான யாஸீன், பாத்திஹா, குர்ஆன் ஓதுதல் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை நாம் காண்கிறோம். இதற்கெல்லாம் அனுமதியுமில்லை. நன்மையும் இல்லை.   عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ، أَوِ الْمَيِّتَ، فَقُولُوا […]

11) நோயாளியைச் சந்தித்தால் என்ன நன்மை?

 عَنْ ثَوْبَانَ، مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَزَلْ فِي خُرْفَةِ الْجَنَّةِ» ، قِيلَ يَا رَسُولَ اللهِ وَمَا خُرْفَةُ الْجَنَّةِ؟ قَالَ: «جَنَاهَا» நபி (ஸல்) அவர்கள், “நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் சொர்க்கத்தின் “குர்ஃபா’வில் இருக்கிறார்” என்று கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தின் “குர்ஃபா’ என்றால் என்ன?” என்று […]

10) நோயாளியைச் சந்திக்கவில்லையென்றால் மறுமையின் நிலை

أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: […]

09) நோயின் போது கேட்க வேண்டிய பிரார்த்தனை

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَالَ عَبْدٌ قَطُّ إِذَا أَصَابَهُ هَمٌّ وَحَزَنٌ اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوْ اسْتَأْثَرْتَ بِهِ فِي […]

08) மரணத்தைப் பிராத்திக்கக் கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (;மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொக்கம் புகமுடியும்)” என்று கூறினார்கள். أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الْجَنَّةَ قَالُوا وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ فَسَدِّدُوا وَقَارِبُوا وَلَا […]

07) தற்கொலை செய்யக் கூடாது

நோயின் கடுமை அதிகமானாலும் தற்கொலை முடிவுக்கு எப்போதும் வரக்கூடாது. நிரந்தர நரகத்தைத் தேடிக்கொள்ளக் கூடாது. جَابِرُ بْنُ سَمُرَةَ قَالَ مَرِضَ رَجُلٌ فَصِيحَ عَلَيْهِ فَجَاءَ جَارُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ إِنَّهُ قَدْ مَاتَ قَالَ وَمَا يُدْرِيكَ قَالَ أَنَا رَأَيْتُهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ لَمْ يَمُتْ قَالَ فَرَجَعَ فَصِيحَ عَلَيْهِ فَجَاءَ إِلَى […]

06) சொர்க்கவாசிகளில் ஒருவர்

عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ قَالَتْ أَصْبِرُ قَالَتْ فَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ أَنْ […]

05) பாவங்கள் மன்னிக்கபடும்

ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் சிறு விபத்து அல்லது அவரை தைக்கும் சிறு முள் உப்பட எல்லாத் துன்பங்களும் அவர் செய்த குற்றங்களுக்குத் தண்டனையாகவும். பாவத்திற்கு பரிகாரமாகும். عَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ وَصَبٍ وَلَا نَصَبٍ وَلَا سَقَمٍ وَلَا حَزَنٍ حَتَّى الْهَمِّ يُهَمُّهُ إِلَّا كُفِّرَ بِهِ مِنْ سَيِّئَاتِهِ நபி (ஸல்) அவர்கள் […]

04) அந்தஸ்துகள் உயர்த்தபடும்

ஒர் இறைநம்பிக்கையாளர் தமது வாழ்க்கையில் அனுபவிக்கும் நோய் போன்ற அனைத்துச் சோதனைகளும் அவருடைய தவறுகளுக்குப் பரிகாரமாக அமையும். பெரிய நோயாக இருந்தாலும் சரி, அல்லது காலில் தைக்கும் முள் போன்ற சிறிய நோயாக இருந்தாலும் சரி. தவறுகள் மன்னிக்கப்படுவது மட்டுமன்றி, நன்மைகளும் எழுதப்படும். மறுமையில் அந்தஸ்துகளை அல்லாஹ் உயர்த்துவான். இவை இறைநம்பிக்கையாளர்களின் பொறுமை மூலம் ஏற்படும் நன்மையாகும். ٍعَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ قَالَ دَخَلَ شَبَابٌ مِنْ قُرَيْشٍ عَلَى عَائِشَةَ وَهِيَ بِمِنًى وَهُمْ […]

03) நோயை சபிக்கக் கூடாது

جَابِرُ بْنُ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ أَوْ أُمِّ الْمُسَيِّبِ فَقَالَ: «مَا لَكِ؟ يَا أُمَّ السَّائِبِ أَوْ يَا أُمَّ الْمُسَيِّبِ تُزَفْزِفِينَ؟» قَالَتْ: الْحُمَّى، لَا بَارَكَ اللهُ فِيهَا، فَقَالَ: «لَا تَسُبِّي الْحُمَّى، فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ، كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ» (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், […]

02) சோதனையானால் நன்மையே!

யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு நோயையும் அதுபோன்ற துன்பத்தையும் ஏற்படுத்துவான் என்பதை கீழ்க்கண்ட ஹதிஸிலிருந்து விளங்கலாம். سَمِعْتُ سَعِيدَ بْنَ يَسَارٍ أَبَا الْحُبَابِ يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), (புகாரி: […]

01) முன்னுரை

மனிதன் சந்திக்கும் சோதனைகளில் நோய் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. நோய்க்கு ஆட்படாதவர்கள் யாருமில்லை என்று சொல்லலாம். ஆண்டியிலிருந்து அரசன் வரை, சாதாரண மனிதர்களிலிருந்து இறைத்தூதர்கள் வரை நோய்களின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள். குறிப்பாக இறையச்சமுடையவர்கள் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً قَالَ الْأَنْبِيَاءُ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ دِينُهُ […]

17) முகஸ்துதி

وَالَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَلَا بِالْيَوْمِ الْآخِرِ وَمَنْ يَكُنْ الشَّيْطَانُ لَهُ قَرِينًا فَسَاءَ قَرِينًا அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். (அல்குர்ஆன்: 4:38)➚ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى كَالَّذِي يُنفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ […]

16) கஞ்சத்தனம்

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمْ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், “அது தங்களுக்குச் சிறந்தது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து […]

15) வாக்கு மீறல்

وَمَا وَجَدْنَا لِأَكْثَرِهِمْ مِنْ عَهْدٍ وَإِنْ وَجَدْنَا أَكْثَرَهُمْ لَفَاسِقِينَ அவர்களில் பெரும்பாலோரிடம் எந்த வாக்கு நிறைவேற்றுதலும் இல்லை. அவர்களில் அதிகமானோரைக் குற்றம் புரிவோராகவே காண்கிறோம். (அல்குர்ஆன்: 7:102)➚ الَّذِينَ عَاهَدْتَ مِنْهُمْ ثُمَّ يَنقُضُونَ عَهْدَهُمْ فِي كُلِّ مَرَّةٍ وَهُمْ لَا يَتَّقُونَ (முஹம்மதே!) அவர்களிடம் நீர் உடன்படிக்கை செய்தீர்! ஒவ்வொரு தடவையும் அவர்கள் தமது உடன்படிக்கையை முறிக்கின்றனர். அவர்கள் அஞ்சுவதில்லை. (அல்குர்ஆன்: 8:56)➚ وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدْتُمْ وَلَا […]

14) பொறாமை

وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِنْ عِنْدِ أَنفُسِهِمْ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ الْحَقُّ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை) மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் […]

13) பொய்

فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمْ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்: 2:10)➚ فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ அல்லாஹ்விடம் அவர்கள் செய்த வாக்குறுதியை மீறியதாலும், அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அவனை அவர்கள் […]

12) பெருமையடித்தல்

وَلَهُ الْكِبْرِيَاءُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ வானங்களிலும், பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்: 45:37)➚ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنْ الْكَافِرِينَ “”ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸ்த் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான். (அல்குர்ஆன்: 2:34)➚ لَا جَرَمَ أَنَّ اللَّهَ […]

11) கேலி செய்தல் & புறம்பேசுதல்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُوْلَئِكَ هُمْ الظَّالِمُونَ நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் […]

10) துருவி விசாரித்தல்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنْ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் […]

09) பயனற்ற பேச்சுகள்

وَالَّذِينَ هُمْ عَنْ اللَّغْوِ مُعْرِضُونَ வீணானதைப் புறக்கணிப்பார்கள். (அல்குர்ஆன்: 23:3)➚ وَمِنْ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவுபடுத்தும் வேதனை உள்ளது. (அல்குர்ஆன்: 31:6)➚ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا […]

08) மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல்

لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنْ الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا அநீதி இழைக்கப்பட்டவன் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:148)➚ حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ […]

Next Page » « Previous Page