Author: Basha

04) ஒளிச் சேர்க்கை ஓர் அற்புதம்

உயிர் வரம் தரும் தாவரம் தாவர இனம் அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பறை சாற்றி நிற்கும் ஓர் அற்புதமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில், வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் […]

பெண்கள் ஆண்களுக்கு உரை நிகழ்த்தலாமா?

பதில்: நிகழ்த்தலாம். இஸ்லாத்தை மக்கள் முன்னிலையில் முழங்கக்கூடிய உரிமை அனைவருக்குமானதாகும். யாரோ ஒருவர் இன்னொருவருக்கு சத்தியத்தை தெளிவுப்படுத்தியதன் விளைவு தான் இன்று இஸ்லாம் பட்டித்தொட்டியெங்கும் படர்ந்துக்கிடக்கிறது. இத்தகைய மகத்துவமான பணியை ஆண்களுக்கு மட்டும் குறிப்பாக்குவது இஸ்லாத்தின் வழிகாட்டல் அல்ல. இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் அவர்களில் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தைக் கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகின்றனர். இவர்களுக்குத்தான் அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; […]

இஸ்லாத்தின் பார்வையில் அமானிதம்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.  மனைவியின் நகைகளையும் சொத்துக்களையும் விற்று, கடன் வாங்கிக் கொடுத்தப் பணத்தை, வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி வாயில் போட்டுக் கொள்ளும் மோசக்காரர்கள் கொஞ்சம் கூட இறைவனின் பயம் இல்லாமல் தலை நிமிர்ந்து இந்த உலகத்தில் நடக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏப்பம் விட்டு விட்டு ஓடி ஒளியும் […]

இறைநேசத்தை பெறுவதற்குரிய வழிகள்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் பேரருளால் ஜுமுஆவை அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ். இறைவனின் நேசத்தை பெற்றவருடைய வாழ்க்கை, இம்மையிலும் மறுமையிலும் இறையருள் நிறைந்த இனிமையான வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. ஆதலால் தான் அன்று முதல் இன்று வரை இறைநேசத்தை பெறுவதற்காக என்றே மக்கள், மனந்தளராமல் பல்வேறு விதமான […]

35) பொருளாதாரப் பிரச்சனைக்கு தீர்வு

கடந்த சில மாதங்களுக்கு முன், உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மனித சமுதாயத்தின் சீரான இயக்கத்தின் மீது படுமோசமான தாக்குதல்கள் நிகழ்ந்தன. தினமும் எத்தனையோ வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் திவாலாகி போவதென்பதும், பலர் வேலைவாய்ப்பினை இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி பறிதவிப்பதும் தொடர்கதையாக இருந்து கொண்டிருந்தது. அந்த பாதிப்புகளையெல்லாம் செய்திதாள்களின் மூலமாக நாம் அறிந்து வைத்துள்ளோம். இதைப் போன்றே மாபெரும் பொருதாரப் பிரச்சனைகள், நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் […]

இஜ்மா மார்க்க ஆதாரமா?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். “முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்பது போல குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்க ஆதாரம் எனும் பாதையை விட்டு ‘ஸஹாபாக்களும் மார்க்கத்தின் ஆதாரமே’ என்று தங்கள் கொள்கையில் சமரசம் செய்தவர்கள், இன்று இஜ்மாவும் மார்க்கத்தின் ஆதாரம் தான் என்று கூறி, தங்களை கொள்கை படிநிலையில் ஒவ்வொரு படியாக […]

21) முடிவுரை

நபி இப்ராஹீம் (அலை) காலமெல்லாம் இணை வைப்பை எதிர்த்துத் தீம்பிழம்பாய் களம் கண்டவர்கள். அவர்கள் தன் தந்தையிடம் குடி கொண்டிருந்த சிலை மோகத்தைக் கண்கூடாகக் கண்டார்கள். சிலை வணக்கத்தின் பிடிமானத்தில் இருந்த தன் தந்தையை நோக்கி அறிவுரை செய்கின்றார்கள். அவர் தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! செவியேற்காததை, பார்க்காததை, உமக்குச் சிறிதும் பயனளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 19:42)➚ ஆனால் அதற்கு அவரது தந்தை தெரிவித்த பதில் என்ன தெரியுமா? “இப்ராஹீமே! […]

20) மற்ற நபிமார்களின் பிராத்தனை

நூஹ் நபி நூஹ், தமது இறைவனை அழைத்து, “என் இறைவனே! எனது மகன் என் குடும்பத்தைச் சார்ந்தவன். உனது வாக்குறுதி உண்மையானது. நீயே தீர்ப்பளிப்போரில் தீர்ப்பளிப்பவன்” என்று கூறினார். மிகச் சிறந்து (அல்குர்ஆன்: 11:45)➚ மூஸா நபி “என் இறைவனே! என்னையும் எனது சகோதர்ரையும் மன்னிப்பாயாக! உன்னுடைய அருளில் எங்களை நுழையச் செய்வாயாக! நீயே கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்!” என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன்: 7:151)➚ அய்யூப் நபி அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) “எனக்குத் துன்பம் ஏற்பட்டுவிட்டது. நீ […]

19) சமூகத்திற்காகவும், சந்ததிக்காகவும் செய்த பிரார்த்தனைகள்

இப்ராஹீம் நபி பிரார்த்தனை செய்யும்போது தமக்காக மட்டும் பிரார்த்தித்து (சுயநலமாக, தன்னலமாக) தமது பிரார்த்தனையை முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அவற்றில் தனது சந்ததிகளையும், சமூகத்தார்களையும் பின்வரும் மக்களையும் கவனத்தில் கொண்டு அவர்களையும் தனது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்கிறார்கள். அவைகளை இனி காண்போம். சிலை வழிபாட்டை விட்டுப் பாதுகாப்பு “என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 14:35)➚ வணக்கத்தை நிலைநாட்ட… என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை […]

18) பிரார்த்தனை ஏற்கப்படுவதற்காகப் பிரார்த்தனை

இப்ராஹிம் நபி செய்த துஆக்களை நாம் பார்த்து வருகின்றோம் அவற்றில் இந்தப் பிரார்த்தனையும் மிக முக்கியமான படிப்பினையை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும். رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ எங்கள் இறைவனே!  எனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக! (அல்குர்ஆன்: 14:40)➚ தினம் எத்தனையோ பிரார்த்தனைகளை அல்லாஹ்விடம் முன்வைக்கின்றோம் அவையனைத்தும் பயனற்றதாகி விடக்கூடாது என்பதற்காகவும் அதன் பயனைக் கட்டாயம் அடையவேண்டும் என்பதற்காகவும் இப்ராஹீம் நபி இவ்வாறு துஆ செய்கிறார்கள். பெயரளவில் நானும் பிரார்த்தித்தேன் என்று சென்று விடவில்லை இப்ராஹீம் நபியவர்கள். நாம் அல்லாஹ்விடம் கேட்டுவிட்டோம். […]

17) சொர்க்கத்தின் வாரிசாக்க வேண்டுதல்

وَاجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ இன்பம் நிறைந்த சொர்க்கத்திற்கு உரிமை கொள்வோரில் ஒருவனாக என்னை ஆக்கிவைப்பாயாக! (அல்குர்ஆன்: 26:85)➚ இப்ராஹீம் (அலை) அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அறிந்த மக்களுக்கு இந்தப் பிரார்த்தனை என்பது ஒரு பேரிடியாகதான் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது. என்னமாதிரியான வாழ்க்கையை இப்ராஹீம் நபி வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களைப் போன்ற மனிதர்களும் இப்புவியில் பிரவேசித்தார்களா? இப்படியான வாழ்க்கையை மனிதனால் வாழமுடியுமா? என்று நமது புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்த இப்ராஹீம் நபியவர்களின் வாயிலிருந்து இவ்வாறு […]

16) நல்லவர்களுடன் சேர்க்க…

  وَالْحِقْنِي بِالصَّالِحِينَ என் இறைவனே! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! (அல்குர்ஆன்: 26:83)➚ அல்லாஹு அக்பர்! இப்ராஹீம் நபியின் சிறப்புகள் என்ன? அவர்கள் செய்த தியாகங்கள் என்ன என்பதையெல்லாம் நாம் அறிவோம். இப்ராஹீம் (அலை) எம்மாம்பெரிய தியாகி என்பதை அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வே உலக மக்களுக்கு உரைத்துவிட்டான். அவர்களின் வாழ்க்கையைப் பின்வரும் மக்களுக்குப் பாடமாகவும், படிப்பினையாகவும் பறைசாற்றிவிட்டான். அவர்களை மக்களுக்குத் தலைவராகவும் ஆக்கிவிட்டான். இன்னும் அவர்களைத் தன் உற்ற தோழராகவும் எடுத்துக் கொண்டான். இப்ராஹீம் நபியை […]

15) எதிரிக்கு இரையாக்காதே!

  رَبِّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا“ “எங்கள் இறைவா! இறைமறுப்பாளர்களுக்குச் சோதனையாக எங்களை ஆக்கிவிடாதே! (அல்குர்ஆன்: 60:5)➚ இறை மார்க்கத்தை இளைஞராகவும், தனி மனிதராகவும் இருக்கும் நிலையில் இப்ராஹீம் நபி தம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் வீரியமாக எடுத்துரைக்கும்போது எதிரிக்கு இரையாகாமல் இருக்க இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள். இன்றளவிலும் ஏகத்துவத்தை எடுத்துரைக்கும் போது எட்டுத்திக்கும் எதிர்ப்பலைகள் ஏற்பட்டு அவை நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. இன்றைய காலத்திலேயே இவ்வாறு இருக்கிறது என்றால் ஏகத்துவத் தந்தை இப்ராஹீம் நபி ஏகத்துவ […]

14) மறுமையில் இழிவை விட்டும் பாதுகாக்க!

  وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுக்குள்ளாக்கி விடாதே! (அல்குர்ஆன்: 26:87)➚ எல்லா மனிதர்களும் ஒருநாள் அழிக்கப்படுவோம்; இன்னும் இப்பூமி முழுவதும் அழிக்கப்படும். பின்னர் மஹ்ஷர் மன்றத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு உலகில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கப்படுவோம். இந்த உலகில் கண்ணியாமாக வாழ்ந்த பலர் நாளை மறுமையில் இழிவுக்குள்ளாவார்கள். அல்லாஹ்விற்கு முன்னால் கூனிக் குறுகி நிற்பார்கள். தனது நிலை என்னவாகும் என்று பதறுவார்கள். உற்றார் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை விட்டு […]

13) நற்பெயரை வேண்டுதல்

وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ பின் வருவோரிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! (அல்குர்ஆன்: 26:84)➚ சிலர் மறுமை வாழ்வில் வெற்றிப் பெற்றால் போதுமானது என்று நினைக்கின்றனர் இவ்வுலகத்தை அலட்சியமாகக் கருதுகின்றனர். ஆனால் நமக்கு மார்க்கம் அவ்வாறு வழிகாட்டவில்லை. நபியவர்கள் இரண்டையும் இணைத்தே துஆ செய்தார்கள் “எங்கள் இவ்வுலகிலும் இறைவனே! நன்மையை(த் மறுமையிலும் நன்மையைத் நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாப்பாயாக!” அறிவிப்பவர்: அனஸ் (ரலி). (புகாரி: 6389) ➚,(முஸ்லிம்: 5219) ➚ இம்மை, மறுமை ஆகிய இருவாழ்க்கையிலும் […]

12) தந்தைக்காகப் பாவ மன்னிப்பு தேடுதல்

وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழிகேடர்களில் ஆகிவிட்டார். (அல்குர்ஆன்: 26:86)➚ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக! (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்.) (அல்குர்ஆன்: 14:41)➚ இப்ராஹீம் நபி தன் தந்தையின் மீது கொண்ட அன்பின் காரணமாக அல்லாஹ்விடம் அவர்களுக்காக மன்னிப்பை வேண்டுகிறார்கள். பின்னர் அவர்கள் இணைவைப்பாளர்கள் அவர்களுக்கு மன்னிப்பு தேடுவது […]

11) மன்னிப்பை வேண்டுதல்

  وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمِ “எங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்” (அல்குர்ஆன்: 2:128)➚ وَاغْفِرْ لَنَا எங்கள் இறைவனே! எங்களை மன்னிப்பாயாக! (அல்குர்ஆன்: 60:5)➚ உலகில் வாழும் பாவம் எல்லா மனிதர்களும் செய்யக்கூடியவர்கள்தான். பாவமே செய்யாத எந்த மனிதனும் உலகில் இல்லை. நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அவர்களிடமும் தவறுகள் குறைவாக நிகழலாம். சிறிய தவறுகள் நிகழலாம். ஆனால் அவர்கள் தவறே செய்யமாட்டார்கள் என்று சொல்லவே முடியாது. […]

பெண்ணுக்கு நாணம் வேண்டும்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும் ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும். எங்கே போனது நாணம்? இறைவனின் படைப்பான ஆண், […]

10) வேண்டாம் சிலைவழிபாடு

  وَاحْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ“ “என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 14:35)➚ இந்தப் பிரார்த்தனை ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதுடன், அல்லாஹ்வின் தனித்தன்மையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு நபியாகவே இருந்தாலும் தானாக நேர்வழியை நோக்கிப் பயணிக்கமுடியாது, அதற்கு அல்லாஹ்வின் உதவிதான் அவசியமானது என்பதைக் கற்றுத் தருகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விசயம் என்னவெனில் இப்ராஹீம் நபியைப் பொறுத்தவரை அவர்கள் உண்மை […]

09) வணக்கத்தை ஏற்றுக் கொள்ள…

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது. “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்; நன்கறிந்தவன்” (என்று கூறினர்.) (அல்குர்ஆன்: 2:127)➚ இப்ராஹீம் நபியிடமும் இஸ்மாயில் நபியிடமும் கஃபாவைக் காட்டுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதற்கு இணங்க அவர்கள் அவற்றைக் கட்டினார்கள். அந்தப் பணியை செம்மையாகச் செய்து முடித்த பின் அவ்விருவரும் ‘நாங்கள் செய்த இந்தப் பணியை ஏற்றுக்கொள்வாயாக’ என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் செவிசாய்த்துக் கட்டுப்பட்டு விட்டோம்; […]

08) வணக்கசாலியாக ஆக்கக் கோரி..

  رَبِّا اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலை நிறுத்தக் கூடியவர்களாக ஆக்கிவைப்பாயாக! (அல்குர்ஆன்: 14:40)➚ நபி வணக்கத்தில் ஒருபோதும் குறைவைக்க மாட்டார். இப்ராஹீம் நபியும் அவ்வாறுதான் அனைத்திலும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். நம்மைப்போன்று இல்லாமல் மாபெரும் வணக்கசாலியாக இருந்தும் இப்ராஹீம் நபியவர்கள் நாம் தான் வணக்கத்தை வழமையாகச் செய்து வருகிறோமே! இதற்காக அல்லாஹ்விடம் ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அலட்சியமாக இருந்துவிடாமல் நாம் இவ்வாறு […]

07) வணக்கத்திற்கு வழிகாட்ட…

وَأَرِنَا مَنَاسِكَنَا எங்கள் வணக்க முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 2:128)➚ அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றாலும் நாம் நினைத்த வகையில் அல்லாஹ்வை வணங்கிவிட முடியாது. அவனை எப்படி வணங்கவேண்டும் என அவன்தான் நமக்குக் கற்றுத்தர வேண்டும். நாமாக எதையும் வணக்கம் என்று செய்திட முடியாது. அவ்வாறு நாமாக ஒன்றை வணக்கம் என்ற பெயரில் நன்மையை எதிர்பார்த்துச் செய்தாலும் அவை வணக்கமாக ஏற்றுக்கொள்ளவும் படாது, அதற்கு நன்மையும் வழங்கப்படாது. மாறாக அவை நம்மை நரகில் தள்ளும் […]

06) கட்டுப்பாட்டைக் கேட்டவர்

  رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّة مُسْلِمَةٌ لَكَ “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உணக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் தலைமுறைகளை உனக்குச் கட்டுப்படும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! (அல்குர்ஆன்: 2:128)➚ இப்ராஹீம் எப்படிப்பட்டது. பறைசாற்றுகிறான். நபியின் கட்டுப்பாடு என்பதை அல்லாஹ்வே குடும்பத்தார்களை வனாந்தரையில் விட்டுவந்ததும். பச்சிளம் பிள்ளையை பலி கொடுக்கத் துணிந்ததும் உச்சக்கட்டக் கட்டுப்பாட்டின் வெளிப்பாடே! இவ்வாறு கட்டுப்படுவதின் உச்சக்கட்ட காப்பாளராக இருக்கும் இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்விடம் கட்டுப்பாட்டைக் கேட்பதன் மூலம் நான் அல்லாஹ்வின் […]

05) பிள்ளையை வேண்டி

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ “என் இறைவனே! எனக்கு வழித்தோன்றலாக நல்லவரை அளிப்பாயாக!” (என்று இப்ராஹீம் இறைஞ்சினார்.) (அல்குர்ஆன்: 37:100)➚ உலகில் ஒரு மனிதருக்கு மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றுதான் பிள்ளை பாக்கியமாகும். வாழ்க்கையின் அர்த்தமாக பிள்ளை பாக்கியத்தைத் தான் மனிதார்கள் பார்க்கிறார்கள். நமது வாழ்க்கை நம்மோடு முடிவடையாமல், வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே இருப்பதற்கும், நமது வாழ்வின் ஒரு திருப்புமுனையாக இருப்பதற்கும் முக்கியக் காரணம் பிள்ளைப் பாக்கியம்தான். ஒருவனுக்குப் பிள்ளை இல்லையெனில் அவர் தன் வாழ்வையே […]

04) ஞானத்தை வேண்டுதல்

رَبِّ هَبْ لِي حُكْمًا என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 26:83)➚ இப்ராஹீம் நபி தன் தந்தையிடம் அழைப்புப் பணி செய்யும்போது உங்களுக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது என்றுதான் பிரச்சாரத்தையே துவங்குகிறார்கள். “என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி (ஞானம்) என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! நான் உமக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன்” (அல்குர்ஆன்: 19:43)➚ அம்மக்களில் அனைவரை விடவும் ஞானம் கொடுக்கப்பட்டவர்களாக இப்ராஹீம் நபியே இருந்தார்கள். இருப்பினும் ஞானத்தை வழங்க […]

03) அபய பூமி

رَبِّا جْعَلْ هذَا الْبَلَدَ آمِنًا   “என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக!” இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 14:35)➚ رَبِّ اجْعَلْ هذَا بَلَدًا آمِنً “என் இறைவனே! (மக்கா எனும்) இந்த ஊரைப் பாதுகாப்புத்தலமாக ஆக்குவாயாக! என்று அவர் (இப்ராஹீம்) கூறினார். (அல்குர்ஆன்: 2:126)➚ இப்ராஹீம் நபி தனது மனைவியையும்.” மகனையும் மக்காவிலே தனியாக விட்டு வருகிறார்கள். பின்னர் அல்லாஹ்வின் அருளால் மக்கா என்பது மக்கள் வாழும் மாநகரமாக ஆக்க […]

02) பிரார்த்தனை பற்றி இப்ராஹிம் நபியின் எண்ணம்

முதலில் பிரார்த்தனை பற்றி இப்ராஹீம் நபியின் எண்ணத்தைப் பாருங்கள். وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ وَأَدْعُو رَبِّي عَسَىٰ أَلَّا أَكُونَ بِدُعَاءِ رَبِّي شَقِيًّا “என் இறைவனிடமே நான் பிரார்த்திப்பேன். இறைவனிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆக மாட்டேன்” என்று (இப்ராஹீம்) கூறினார். (அல்குர்ஆன்: 19:48)➚ கோரிக்கையை இறைவனிடம் முன்வைப்பதை விட்டும் துர்பாக்கியசாலியாக மாட்டேன் என்பதில் இப்ராஹீம் நபி உறுதியாக இருந்தார்கள். ஆனால் நம்மில் அதிகமானவர்கள் தேவைகளையும், கோரிக்கைகளையும் அல்லாஹ்தான் நிறைவேற்ற ஆற்றல் உள்ளவன் […]

01) முன்னுரை

மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் பிரார்த்தனை என்பதும் மிக முக்கியமான ஓர் அருட்கொடையாகும். தனது எண்ணற்ற கோரிக்கைகளையும், தேவைகளையும் மனிதன் பிரார்த்தனையின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. பிரார்த்தனையால் நமது உள்ளம் ஆசுவாசமடைகிறது. நமது மனக் குமுறல்களையும் இறைவனிடம் கொட்டித் தீர்க்க முடிகிறது. எல்லா இறைத்தூதர்களும் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களின்போது அவர்கள் முதலில் எடுத்துக் கொண்ட ஆயுதமும் அருமருந்தும் இந்தப் பிரார்த்தனையே! இறைத்தூதர்களின் பிரார்த்தனையில் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை மிகவும் பிரசித்தி பெற்றதும், அற்புதமானதும், அழகிய படிப்பினையுடையதுமாகும். […]

09) கேள்வி – பதில்

திருக்குர்ஆனையை ஓதி முடித்தால் அதற்காக குடும்பத்தி னருடன் சேர்ந்து துஆ செய்ய வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் முழுக் குர்ஆனும் நம்மிடம் இருப்பதுபோல் புத்தகமாக ஒன்றிணைக்கப்படவில்லை. பலரின் உள்ளங்க ளில்தான் அவை பாதுகாக்கப்பட்டிருந்தது. சிலர் அதை எழுதி வைத்திருந் தனர். ஆனால் ஒரே நபரிடம் அனைத்து அத்தியாயங்களும் எழுதப்பட்டி ருக்கவில்லை. அதிகபட்சமாக இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம்தான் எழுபது அத்தியாயங்கள் இருந்தன. எங்களிடையே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் உரை யாற்றினார்கள். அப்போது, […]

08) பிரார்த்தனை முடிந்தபின் முகத்தில் கைகளை தடவலாமா?

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முக்கியாமான வணக்கம் பிரார்த்தனையாகும். இதை எவ்வாறு செய்ய வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் பல இடங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். என்றாலும்  சிலர் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஆதாரமற்றசெய்திகளின் அடிப்படை யில் செயல்பட்டு வருகிறார்கள். அதில் பிரார்த்தனை செய்து முடித்ததும் இரு கைகளையும் முகத்தில் தடவுவதும் ஒன்றாகும். இந்த பழக்கம் இஸ்லாமியர்களில் ஏராளமானோரிடம் காணப்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு சான்றாக ஏழு ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. அவையனைத்தும் பலவீனமான ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதை பின்வரும் […]

07) ஏற்றுக் கொள்ளப்படும் பிரார்த்தனைகள்!

மனிதன் பாதிக்கப்படும்போது சிரமத்திற்கு உள்ளாக்கப்படும் போது  படைத்தவனிடம் முறையிடுகின்றான். படைப்பினங்களின் அட்டூழி யங்கள், இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் அவன் பாதிக்கப் படும்போது படைத்தவனிடம் முறையிட்டு அவன் சிரமங்களை குறைக்க, அல்லது முற்றிலுமாக நீக்க பிரார்த்தனை செய்கின்றான். இவ்வாறு செய்கின்ற பல பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். சில அவனின் நன்மை கருதி கேட்டது கிடைக்காமல் போவதும் உண்டு. ஆனால் சில பிராத்தனைகள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். குறிப்பிட்ட நேரத்தில் கேட்படும் துஆ, […]

06) நபிகளார் பாதுகாப்பிற்காக கேட்ட பிரார்த்தனைகள்

நபி (ஸல்) அவர்கள் பல்வேற கட்டங்களில் படைத்தவனிடம் பல் வேறு விஷயங்களுக்காக பாதுகாப்பு தேடியுள்ளார்கள். அவற்றில் முக்கியமானவற்றை இங்கே தொகுத்துத் தருகிறோம். கோழைத்தனத்திலிருந்து … நபி (ஸல்) அவர்கள், ” அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கசலி, வல்ஜுப்னி, வல்ஹரமி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத் வஅஊது பிக்க மின் அதாபில் கப்ரி” என்று பிரார்த்தித்து வந் தார்கள். பொருள் : “இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் […]

05) நபிகளார் மற்றவர்களுக்காக கேட்ட பிரார்த்தனை

நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் பலரின் நலனுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அந்த செய்திகளில் முக்கியமான செய்திகளை தொகுத்து இங்கே தருகிறோம். முஹாஜிர்களுக்கு… “இறைவா! என் தோழர்களின் ஹிஜ்ரத்தைப் பூரணமாக்குவாயாக! அவர்களைத் தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்திய இணைவைக்கும் மார்க் கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே!” எனப் பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) (புகாரி: 1295) ➚ அன்சாரிகளுக்கு… அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம், “ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களைப் […]

04) திருக்குர்ஆனில் நபிமார்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரார்த்தனைகள்

இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இறைத்தூதர்கள் தம் வாழ்நாளில் பல பிரச்சினைகளை சந்தித்தார்கள். அப்போது படைத்தவனிடம் ” பிரார்த்தனை செய்தார்கள், அவற்றில் அனைத்தையும் இறைவன் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பல பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளான். அவற்றில் முக்கியமானவைகளை இங்கே தொகுத்து தந்துள்ளோம். ஆதம் (அலை) நபி ஆதம் (அலை) குறிப்பிட்ட மரத்தின் பக்கம் செல்ல வேண்டாம் என்று நபி ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது ஷைத்தானின் தூண்டுதலால் இறைக்கட்டளையை மீறினார்கள். இதனால் அந்த ஜன்னத்திலி ருந்து வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் […]

இவ்வுலகமும் மறுஉலகமும்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அற்ப இம்மை அற்புதமான மறுமை! “அல்லாஹ்வின் மீது ஆணையாக! மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது உங்களில் ஒருவர் தம் ஆட்காட்டி விரலைக் கடலில் நுழைப்பதைப் போன்றதாகும். பின்னர் (கடலிலிருந்து எடுக்கும் போது) அந்த விரல் எந்த அளவுக்கு (தண்ணீரை) எடுத்துக் கொண்டு வருகிறது என்பதைக் […]

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மக்கள் நேர்வழியை பெறுவதற்கு திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அழகிய உதாரணங்களை காட்டி மக்களுக்கு விளக்கியுள்ளார்கள். அவர்களின் உதாரணங்களில் படிப்பினைகளும் சிந்தனையைத் தூண்டும் விஷயங்களும் நிறைந்து காணப்படுகின்றன. அல்லாஹ்வும் இதே கருத்தை நமக்கு கூறியிருக்கின்றான். மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். […]

07) ஊர்ப் பஞ்சாயத்து

கோலாகலமாய் திருவிழா நடந்து முடிந்த மகிழ்ச்சியில் மக்கள் ஊர் திரும்பினர் . வேக வேகமாக தங்கள் தெய்வங்களின் வந்தார்கள் .. உள்ளே நுழைந்தவர்களுக்கு பேரதிர்ச்சி.., நொறுங்கி மண்ணோடு மண்ணாய்க் கிடந்தன. கண்டதும் பெரும் சலசலப்பு ஏற்ப்பட்டது . செய்தது யாராய் இருக்கும்? இப்ராஹீம் என்றொரு இளைஞன் இருக்கிறான் . அவன் தான் இன்று திருவிழாவிற்கு வரவில்லை . கூட்டத்தில் ஒரு குரல் கத்தியது. யார் அவன்? கூட்டி வாருங்கள்.. ஊர்த் தலைவர்கள் கூடினர். மக்கள் ஒன்று திரண்டனர். […]

06) இப்ராஹீம் நபியின் அஞ்சாத பிரச்சாரம்

திருவிழா ஒருமுறை அந்த ஊரில் திருவிழா நடைபெறும் நாள் வந்தது . எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் . ஊரை விட்டு கொஞ்சம் ஒதுக்குப்புறமாக, திருவிழா நடைபெறும் இடம் தயாராக இருந்தது . சாரை சாரையாக மக்கள் சென்று கொண்டிருந்தனர் . இப்ராஹீம்(அலை) போகிறவர்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார். திருவிழாவிற்காக சென்று கொண்டிருந்த ஒருவர் இப்ராஹிமைக் கவனித்தார்; “ திருவிழாவிற்கு வரவில்லையா ?” என்றார். “ உடல் நலமில்லை “ என்றார் இப்ராஹீம்(அலை) . […]

03) நபிகளார் முக்கியத்துவம் கொடுத்து பிரார்த்தனை செய்த இடங்கள்

எல்லா இடங்களில் பிரார்த்தனை செய்யலாம் என்றாலும் நபி (ஸல்)  அவர்கள் சில இடங்களில் முக்கியத்துவம் கொடுத்து பிரார்த்தனை செய்துள்ளார்கள். அந்த இடங்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம். ஹஜ்ஜின்போது மினா பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள மூன்று ஜம்ராக்கள். நபி (ஸல் ) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜமீராவில் கல்லெறியும்போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு, சற்று முன்னால் சென்று, கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி […]

02) பிரார்த்தனை ஒழுங்குகள்

மனத்தூய்மை எந்த காரியமும் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அந்த காரியத்தில் மனத்தூய்மை இருக்கவேண்டும். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக அமைந்து விடக்கூடாது. அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்பார்ப்பதாக பிரார்த்தனை அமைய வேண்டும். அவனது தண்டனைக்கு அஞ்சுவதாகவும் இருக்க வேண்டும். அவனது பொருத்தத்தைக் கொண்டு நிம்மதியடைவதாக இருக்க வேண்டும். (ஏக இறைவனை) மறுப்போர் வெறுத்த போதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்! (அல்குர்ஆன்: 40:14)➚ அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் […]

01) பிரார்த்தனையைப் பற்றி திருக்குர்ஆனும் நபிமொழியும்

மனத்தூய்மையுடன் பிரார்த்தனை செய்யுங்கள் (ஏசு இறைவனை) மறுப்போர் வெறுத்த போதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்! (அல்குர்ஆன்: 40:14)➚ அவனே (என்றும்) உயிருடன் இருப்பவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. வணக்கத்தைத் தூய எண்ணத்துடன் அவனுக்கே உரித்தாக்கி அவனையே அழையுங்கள்! அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். (அல்குர்ஆன்: 40:65)➚ படைத்தவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்யுங்கள் என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் […]

01) நபிகள் நாயகம் பிறப்பு வளர்ப்பு திருமணம்

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது ? பதில் : திங்கள்  (ஆதாரம்(முஸ்லிம்: 1977) ➚ கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன? பதில் : அப்துல்லாஹ் கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன? பதில் : ஆமினா கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்? பதில் : நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு கேள்வி […]

09) ஐவேளைத் தொழுகை கடமையானது

கேள்வி : விண்ணுலகப் பயணத்தில் ஏழாம் வானத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்த பின்னர் நபிகளார் எங்கு சென்றார்கள்? பதில் : வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான ஸித்தரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்கு சென்றார்கள்.  (ஆதாரம் :(புகாரீ: 3887) ➚ கேள்வி : அதன் பழங்கள் எவ்வாறு இருந்தன? பதில் : (யமன் நாட்டில் உள்ள) ஹஜர் எனுமிடத்தில் (உற்பத்தியாகும் மண்) கூஜாக்களைப் போன்றிருந்தது. (ஆதாரம் :(புகாரீ: 3887) ➚ கேள்வி : அதன் […]

08) விண்ணுலக பயணம்

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் எப்போது விண்ணுலக பயணம் செய்தார்கள் சரியான குறிப்புகள் உள்ளனவா? பதில் : இல்லை (ஆதாரம் : பத்ஹ‎ýல் பாரீ பாகம் : 7, பக்கம் : 203) கேள்வி : விண்ணுலகப் பயணம் தொடர்பாக எத்தனை கருத்துக்கள் உள்ளன? பதில் : ஏரளாமான கருத்துகள் நிலவுகின்றனர். அவற்றில் சில 1. சிலர் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வருவதற்கு முன்னரே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். இதை பெரும்பாலான அறிஞர்கள் மறுத்துள்ளனர். […]

07) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம்

கேள்வி : அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் எப்போது நடந்தது? பதில் : ஆயிஷா (ரலி) அவர்களின் ஆறாவது வயதில் நடந்தது.  ஆதாரம் :(புகாரி: 3896) ➚ கேள்வி : திருமணம் நடப்பதற்கு தூண்டுகேளாக இருந்தவர் யார்? பதில் : கவ்லா பின்த் ஹகீம் (ரலி), ஆதாரம் :(அஹ்மத்: 24587) ➚ கேள்வி : கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்கள் யார்? பதில் : பிரசித்துப் பெற்ற உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் […]

06) அபூதாலிபின் மரணம்

கேள்வி: நபிகளாரின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் எந்த ஆண்டு இறந்தார்கள்? பதில்: நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதரான பத்தாம் ஆண்டு (ஆதாரம்: பிதாயா வந்நிஹாயா, பாகம்: 3, பக்கம்: 98) கேள்வி: இச்செய்தி ஆதாரப்பூர்வமானதா? பதில்: ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு தான் கூறுகிறார்கள். ஆனால் சரியான அறிவிப்பாளர் வரிசையில் இந்தச் செய்தி பதிவு செய்யப்படவில்லை. கேள்வி: அபூதாலிப் அவர்களின் மரணம் நெருங்கிய போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்? பதில்: அவர்களை இஸ்லாத்தில் […]

03) நபிகளாருக்கு கொடுத்த துன்பங்கள்

கேள்வி : இணைவைப்பாளர்கள் நபிகளாரின் பிரச்சாரத்தைப் பற்றி என்ன கூறினார்கள்? பதில் : நமது பெரியவர்களை முட்டாளாக்கிறார், நமது முன்னோர்களை ஏசுகிறார், நமது மார்க்கத்தை குறை கூறுகிறார், நமது கூட்டமைப்பை பிரிக்கிறார், நமது தெய்வங்களை ஏசுகிறார் என்று கூறினார்கள்.   (அஹ்மத்: 6739) ➚ கேள்வி : நபிகளாரை எவ்வாறு துன்பத்தினார்கள்? பதில் : கழுத்தில் துணியைப் போட்டு இறுக்கி கொலை செய்ய முயற்சித்தார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3678) ➚ கேள்வி : இவ்வாறு செய்தது யார் ? […]

04) அடிமைகள் மீது தாக்குதல்

கேள்வி : இஸ்லாத்தை ஏற்றதால் கொடுமைப்படுத்தப்பட்ட அடிமைகள் பெண்கள் யார்? பதில் : ஹமாமா, ஸின்னீரா, உம்மு உபைஷ், ஜாரிஆ, நஹ்திய்யா (ஆதாரம் : அல்இஸாபா-11052, 11216,12159) கேள்வி : இவர்கள் எதனால் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்? பதில் : ஹமாமா, ஸின்னீரா, உம்மு உபைஷ். நஹ்திய்யா ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றதால் கொடுமைக்கு உள்ளானார்கள். (ஆதாரம் :  அல்இஸாபா-11052 ) கேள்வி : இவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தவர்கள் யார்? பதில் : அபூபக்ர் (ரலி) (ஆதாரம் : தபகாதுல் […]

02) அபூஜஹ்லின் அட்டகாசங்கள்

கேள்வி : தொழுது கொண்டிருந்த நபிகளருக்கு அபூஜஹ்ல் கூட்டம் தந்த வேதனைகள் என்ன? பதில் : ஒட்டகத்தின் சாணத்தையும் இரத்தத்தையும் மற்றும் கருப்பபையையும் தோள்புஜத்தில் போட்டுத் துன்புறுத்தினார்கள். ” நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) கஅபத்துல்லாஹ்வின் அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குறைஷிகள் தங்கள் சபையில் குழுமியிருந்தனர். இந்த முகஸ்துதி விரும்பியை நீங்கள் பார்க்கவில்லையா? என்று அவர்களில் ஒருவன் கேட்டான் . ‘இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரத்தத்தையும் மற்றும் கருப்பபையையும் எடுத்து […]

05) எளியோர் மீது தாக்குதல்

கேள்வி : நபிகளாரைத் துன்பறுத்தியவர்கள் வேறு எவர்களை துன்புறுத்தினார்கள்? பதில் : நபிகளாரின் ஓரிறைக் கொள்கை ஏற்றுக் கொண்டவர்களை.   ஆதாரம் : (இப்னு மாஜா: 147) ➚ கேள்வி : என்ன துன்பத்தைக் கொடுத்தனர்? பதில் : இரும்புச் சட்டைகளை அவர்களுக்கு அணிவித்து வெயில் வாட்டி எடுத்தனர்.   ஆதாரம் :   (இப்னு மாஜா: 147) ➚ கேள்வி : அவர்களில் முக்கியமானவர்கள் யார்? அவர்களுக்கு என்ன வேதனை செய்யப்பட்டது? பதில் : யாஸிர் (ரலி), அம்மார் (ரலி), […]

Next Page »