رَبِّ ٱجْعَلْ هَـٰذَا بَلَدًا ءَامِنًا ரப்பி-ஜ்oஅல் hஹாdhதா பலdதன் ஆமினவ். பொருள்: இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! (அல்குர்ஆன்: 2:126)➚ ( நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)
رَبِّ ٱجْعَلْ هَـٰذَا بَلَدًا ءَامِنًا ரப்பி-ஜ்oஅல் hஹாdhதா பலdதன் ஆமினவ். பொருள்: இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! (அல்குர்ஆன்: 2:126)➚ ( நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)
رَبَّنَا وَٱجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ரப்பனா வஜ்oஅல்னா முஸ்லிமைனி லக வமின் dhதுர்ரிய்யதினாa உம்மதம் முஸ்லிமதல் லக், வஅரினா மனாஸிகனா வதுப் oஅலைனா, இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம். பொருள்: எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! […]
رَّبَّنَآ إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِى لِلْإِيمَـٰنِ أَنْ ءَامِنُوا۟ بِرَبِّكُمْ فَـَٔامَنَّا ۚ رَبَّنَا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلْأَبْرَارِ ரப்பனாa இன்னனா ஸமிoஃனா முனாdதியய் யுனாdதீ லில்ஈமானி அன் ஆமினூ பிரப்பிகும் Fபஆமன்னா, ரப்பனா Fபghக்Fபிர் லனா dhதுனூபனா வகFப்Fபிர் oஅன்னா ஸய்யிஆதினா வதவFப்Fபனா மoஅல் அப்ரார். பொருள்: உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே […]
أَعُوذُ بِٱللَّهِ أَنْ أَكُونَ مِنَ ٱلْجَـٰهِلِينَ அoஊdhது பில்லாhஹி அன் அகூன மினல் ஜாhஹிலீன். பொருள்: அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். (அல்குர்ஆன்: 2:67)➚ ( நபி முஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)
أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ அoஊdhது பிரப்பில் Fபலqக். மின் ஷர்ரி மா khகலqக். வமின் ஷர்ரி ghகாஸிqகின் இdhதா வqகப். வமின் ஷர்ரின் நFப்Fபாthஸாதி Fபில் oஉqகdத். வமின் ஷர்ரி ஹாஸிdதின் இdhதா ஹஸdத். பொருள்: அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் […]
رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَٰتِ ٱلشَّيَـٰطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ ரப்பி அoஊdhது பிக மின் hஹமzஸாதிஷ் ஷயாTதீன். வஅoஊdhது பிக ரப்பி அய் யஹ்Dளுரூன். பொருள்: என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (அல்குர்ஆன்: 23:97-98)➚ ( நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுத் தந்த பிரார்த்தனை)
أَنِ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ அனில் ஹம்dது லில்லாhஹி ரப்பில் oஆலமீன். பொருள்: அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். (அல்குர்ஆன்: 10:10)➚ (சுர்க்கவாதிகளின் பிரார்த்தனை)
رَّبِّ أَدْخِلْنِى مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِى مُخْرَجَ صِدْقٍ وَٱجْعَل لِّى مِن لَّدُنكَ سُلْطَـٰنًا نَّصِيرًا ரப்பி அdத்khகில்னீ முdத்khகல sஸிdத்qகிவ் வஅkhக்ரிஜ்னீ முkhக்ரஜ sஸிdத்qகிவ் வஜ்oஅல்லீ மில் லdதுன்க ஸுல்Tதானன் நsஸீரா. பொருள்: என் இறைவா! நல்ல முறையில் என்னை நுழையச் செய்வாயாக! நல்ல முறையில் என்னை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து எனக்காக உதவும் ஆற்றலைத் தருவாயாக! (அல்குர்ஆன்: 17:80)➚ (நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுத் தந்த பிரார்த்தனை)
رَبِّ أَنْزِلْنِيْ مُنْزَلاً مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنزِلِيْنَ ரப்பி அன்zஸில்னீ முன்zஸலம் முபாரகவ் வஅன்த khகைருல் முன்zஸிலீன். பொருள்: என் இறைவா! பாக்கியம் பெற்ற இடத்தில் என்னைத் தங்க வைப்பாயாக! தங்க வைப்போரில் நீ மிகச் சிறந்தவன். (அல்குர்ஆன்: 23:29)➚ (நபி நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் அமர்ந்தவுடன் இறைவன் கேட்கச் சொன்ன பிரார்த்தனை)
سُبْحَـٰنَ ٱلَّذِى سَخَّرَ لَنَا هَـٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقْرِنِينَ وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ ஸுப்ஹான-ல்லdhதீ ஸkhக்khகர லனா hஹாdhதா வமா குன்னா லhஹூ முqக்ரினீன். வஇன்னாa இலா ரப்பினா லமுன்qகலிபூன். பொருள்: எங்களுக்கு இவற்றை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதற்குச் சக்தி பெற்றோராக இல்லை. நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர்.(அல்குர்ஆன்: 43:13-14)➚ (பயணிக்கும் போது கூற இறைவன் கற்று தந்த வார்த்தைகள்)
وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍ فِى ٱلْـَٔاخِرِينَ وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ வஜ்oஅல் லீ லிஸான sஸிdத்qகின் Fபில் ஆkhகிரீன். வஜ்oஅல்னீ மிவ் வரthஸதி ஜன்னதின் நoஈம். பொருள்: பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக! (அல்குர்ஆன்: 26:84-85)➚ ( நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)
رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةً وَفِى ٱلْـَٔاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ரப்பனாa ஆதினா Fபிdத் dதுன்யா ஹஸனதவ் வFபில் ஆkhகிரதி ஹஸனதவ் வqகினா oஅdhதாபன் நார். பொருள்: எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும்1 நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன்: 2:201)➚ (நல்லோர்கள் கேட்கும் பிரார்த்தனை)
رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلْتَ وَٱتَّبَعْنَا ٱلرَّسُولَ فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ ரப்பனாa ஆமன்னா பிமாa அன்zஸல்த வத்தபoஃனர் ரஸூல Fபக்துப்னா மoஅஷ் ஷாhஹிdதீன். பொருள்: எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்! (அல்குர்ஆன்: 3:53)➚ (நபி ஈஸா (அலை) அவர்களுடன் இருந்தோர் கேட்ட பிரார்த்தனை) وَلَا تُخْزِنِى يَوْمَ يُبْعَثُونَ வலா துkhக்zஸினீ யவ்ம யுப்oஅthஸூன். பொருள்: (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை […]
فَاطِرَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ أَنتَ وَلِىِّۦ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۖ تَوَفَّنِى مُسْلِمًا وَأَلْحِقْنِى بِٱلصَّـٰلِحِينَ FபாTதிரஸ் ஸமாவாதி வல்அர்Dள், அன்த வலிய்யீ Fபிdத் dதுன்யா வல்ஆkhகிரhஹ், தவFப்Fபனீ முஸ்லிமவ் வஅல்ஹிqக்னீ பிsஸ்sஸாலிஹீன். பொருள்: வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக! (அல்குர்ஆன்: 12:101)➚ (நபி யூஸுஃப் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)
رَبَّنَا ٱصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ரப்பன-sஸ்ரிFப் oஅன்னா oஅdhதாப ஜhஹன்னம், இன்ன oஅdhதாபhஹா கான ghகராமா. பொருள்: எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது. (அல்குர்ஆன்: 25:65)➚ (அர்ரஹ்மானின் அடியார்கள் கேட்கும் பிரார்த்தனை) رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ ரப்பனாa இன்னக மன் துdத்khகிலின் நார Fபqகdத் அkhக்zஸைதhஹ், […]
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ وَٱغْفِرْ لَنَا رَبَّنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ ரப்பனா லா தஜ்oஅல்னா Fபித்னதல் லில்லdhதீன கFபரூ வghக்Fபிர் லனா ரப்பனா, இன்னக அன்தல் oஅzஸீzஸுல் ஹகீம். பொருள்: எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்: 60:5)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை) رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً […]
رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ரப்பனாa இன்னனாa ஆமன்னா Fபghக்Fபிர் லனா dhதுனூபனா வqகினா oஅdhதாபன் நார். பொருள்: எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன்: 3:16)➚ (இறையச்சமுடையவர்கள் கேட்கும் பிரார்த்தனை) رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا […]
رَبَّنَا ٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِىٓ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ ரப்பன-ghக்Fபிர் லனா dhதுனூபனா வஇஸ்ராFபனா Fபீe அம்ரினா வthஸப்பித் அqக்dதாமனா வன்sஸுர்னா oஅலல் qகவ்மில் காFபிரீன். பொருள்: எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! (அல்குர்ஆன்: 3:147)➚ (இறைதூதர்களுடன் இருந்த நல்லவர்கள் கேட்ட பிரார்த்தனை)
رَّبِّ زِدْنِى عِلْمًا ரப்பி zஸிdத்னீ oஇல்மா. பொருள்:என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து. (அல்குர்ஆன்: 20:114)➚ (நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த பிரார்த்தனை)
رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى ரப்பி-ஷ்ரஹ் லீ sஸdத்ரீ. வயஸ்ஸிர் லீe அம்ரீ. பொருள்:என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!எனது பணியை எனக்கு எளிதாக்கு! (அல்குர்ஆன்: 20:25-26)➚ (அல்லாஹ், நபி மூஸா (அலை) அவர்களை ஃபிர்அவ்னிடம் சென்று ஓரிறைக் கொள்கையை கூறச் சொன்ன போது நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)
رَبِّ ٱغْفِرْ لِى وَلِأَخِى وَأَدْخِلْنَا فِى رَحْمَتِكَ ۖ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ ரப்பி-ghக்Fபிர் லீ வலிஅkhகீ வஅdத்khகில்னா Fபீ ரஹ்மதிக், வஅன்த அர்ஹமுர் ராஹிமீன். பொருள்: என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! எங்களை உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும் கருணையாளன்.(அல்குர்ஆன்: 7:151)➚ (நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் வேதத்தைப் பெறுவதற்காக நாற்பது நாட்கள் தூர் மலைக்குச் சென்றுவிட்ட போது அவர்களின் கூட்டத்தினர், நபி மூஸா (அலை) அவர்களது […]
رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ ரப்பனாa அFப்ரிghக் oஅலைனா sஸப்ரவ் வதவFப்Fபனா முஸ்லிமீன். பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!” (அல்குர்ஆன்: 7:126)➚ (நபி மூஸா (அலை) அவர்கள் காலத்தில் ஃபிர்அவ்னின் ஏற்பாட்டில் வந்த சூனியக்காரர்கள், நபி மூஸா (அலை) அவர்கள் காட்டியது உண்மையில் அற்புதமே, இதை சூனியக்காரர்களால் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, மூஸாவை நபியாக ஏற்ற போது ஃபிர்அவ்ன் மாறுகால் மாறுகை வெட்டுவேன் என்று […]
رَبَّنَا تَقَبَّلْ مِنَّآ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ ரப்பனா தqகப்பல் மின்னா, இன்னக அன்தஸ் ஸமீoஉல் oஅலீம். பொருள்: “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” (அல்குர்ஆன்: 2:127)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கஅபத்துல்லாஹ்வைக் கட்டிய போது கேட்ட பிரார்த்தனை)
رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ ரப்பி-ஜ்oஅல்னீ முqகீமsஸ் sஸலாதி வமின் dhதுர்ரிய்யதீ, ரப்பனா வதqகப்பல் dதுoஆaaஃ. பொருள்:என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!(அல்குர்ஆன்: 14:40)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் குடும்பத்தினரை விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் விட்ட பின்னர் கேட்ட பிரார்த்தனைகளில் இதுவும் ஒன்று)
رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَـٰلِحًا تَرْضَىٰهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ ٱلصَّـٰلِحِينَ ரப்பி அவ்zஸிoஃனீe அன் அஷ்குர நிoஃமதக-ல்லதீe அன்oஅம்த oஅலய்ய வoஅலா வாலிdதய்ய வஅன் அoஃமல sஸாலிஹன் தர்Dளாhஹு வஅdத்khகில்னீ பிரஹ்மதிக Fபீ oஇபாdதிகsஸ் sஸாலிஹீன். பொருள்: “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் […]
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا ரப்பனா hஹப்லனா மின் அzஸ்வாஜினா வdhதுர்ரியாதினா qகுர்ரத அoஃயுனிவ் வஜ்oஅல்னா லில்முத்தqகீன இமாமா. பொருள்:”எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” (அல்குர்ஆன்: 25:74)➚ (அர்ரஹ்மானின் அடையார்கள் கேட்கும் பிரார்த்தனை)
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ரப்பனா லா துzஸிghக் qகுலூபனா பoஃdத இdhத் hஹdதைதனா வhஹப் லனா மில் லdதுன்க ரஹ்மhஹ், இன்னக அன்தல் வhஹ்hஹாப்.ரப்பனாa இன்னக ஜாமிoஉன் நாஸி லியவ்மில் லா ரைப Fபீhஹ். பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் […]
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ இhஹ்dதினsஸ் sஸிராTதல் முஸ்தqகீம்.SஸிராTத-ல்லdhதீன அன்oஅம்த oஅலைhஹிம், ghகைரில் மghக்Dளூபி oஅலைhஹிம் வலDள் Dளாaaல்லீன். பொருள்:எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக! நீ அருள் புரிந்து (உன்னால்) கோபிக்கப்படாத, பாதைமாறிச் செல்லாதவர்களின் வழியில் (செலுத்துவாயாக) (அல்குர்ஆன்: 1:6-7)➚ ( நல்லோர்களின் பிரார்த்தனை)
إِنِّىٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيْطَـٰنِ ٱلرَّجِيمِ இன்னீe உoஈdhதுhஹா பிக வdhதுர்ரிய்யதhஹா மினஷ் ஷைTதானிர் ரஜீம். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித்தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்” எனவும் அவர் கூறினார். (அல்குர்ஆன்: 3:36)➚ (மர்யம் (அலை) அவர்களைப் பெற்றெடுத்த போது மர்யமின் தாயார் கேட்ட பிரார்த்தனை).
رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّـٰلِحِينَ ரப்பி hஹப்லீ மினsஸ் sஸாலிஹீன். என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.) (அல்குர்ஆன்: 37:100)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிராத்தனை) رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ ரப்பி hஹப் லீ மில் லdதுன்க dhதுர்ரிய்யதன் Tதய்யிபhஹ், இன்னக ஸமீoஉdத் dதுoஆaaஃ. பொருள்:”இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ […]
رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا ரப்பி-ர்ஹம்hஹுமா கமா ரப்பயானீ sஸghகீரா. சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!” என்று கேட்பீராக! (அல்குர்ஆன்: 17:24)➚ (நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த பிரார்த்தனை)
رَبَّنَا ٱغْفِرْ لَنَا وَلِإِخْوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلْإِيمَـٰنِ وَلَا تَجْعَلْ فِى قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ ரப்பன-ghக்Fபிர் லனா வலிஇkhக்வானின-ல்லdhதீன ஸபqகூனா பில்ஈமானி வலா தஜ்oஅல் Fபீ .qகுலூபினா ghகில்லல் லில்லdhதீன ஆமனூ ரப்பனாa இன்னக ரஊFபுர் ரஹீம் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ .இரக்கமுடையோன்; நிகரற்ற […]
رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ ரப்பன-ghக்Fபிர் லீ வலிவாலிdதய்ய வலில்முஃமினீன யவ்ம யqகூமுல் ஹிஸாப். பொருள்: எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (அல்குர்ஆன்: 14:41)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் குடும்பத்தினரை விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் விட்ட பின்னர் கேட்ட பிரார்த்தனைகளில் இதுவும் ஒன்று. இவ்வசனத்தில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியதை இறைவன் கூறுகிறான். […]
رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ ரப்பி இன்னீ ளலம்து நFப்ஸீ Fபghக்Fபிர் லீ. பொருள்: என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!(அல்குர்ஆன்: 28:16)➚ (நபி மூஸா (அலை) அவர்கள் நபியாவதற்கு முன்னர் இன்னொரு சமூகத்தைச் சார்ந்த ஒருவரை தவறுதலாகக் கொலை செய்துவிட்டார்கள். அந்தத் தவறுக்காக இப்பிரார்த்தனையைக் கேட்டார்கள்.) لآإلٰهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّـيْ كُنتُ مِنَ الظَّالِمِيْنَ லாa இலாhஹ இல்லாa அன்த ஸுப்ஹானக், இன்னீ […]
أَنِّى مَسَّنِىَ ٱلضُّرُّ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ அன்னீ மஸ்ஸனியDள் Dளுர்ரு வஅன்த அர்ஹமுர் ராஹிமீன். பொருள்: எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன். (அல்குர்ஆன்: 21:83)➚ (நபி அய்யூப் (அலை) அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்ட போது இப்பிரார்த்தனையைக் கேட்டார்கள்). رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا ரப்பனாa ஆதினா மில் லdதுன்க ரஹ்மதவ் வhஹய்யிஃ லனா மின் அம்ரினா ரஷdதா. பொருள்: எங்கள் இறைவா! உன் […]
ஆயத்துல் குர்ஸீ என்பது அல்குர்ஆனில் 2:255➚வது வசனமாக இடம்பெற்றுள்ளது. இதை ஓதுவதற்குப் பல்வேறு சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்றாக, ஆயத்துல் குர்ஸியை ஓதுவதன் மூலம் ஷைத்தான் நம்மை நெருங்கமாட்டன் என உணர்த்தும் செய்தியை நபித்தோழர்களில் ஒருவரான அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்ததாக புகாரியில் ஹதீஸ் எண் 2311ல் இடம்பெற்றுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு நாம் கடந்த காலங்களில் பல்வேறு சொற்பொழிவுகளிலும் நூற்களிலும் பேசியும் எழுதியும் வந்துள்ளோம். அந்தச் செய்தி பின்வருமாறு: அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: நபி […]
இவ்வுலகில் மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கான வாழ்க்கை செயல்திட்டத்தை இறைவன் வரையறை செய்துள்ளான். அதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல இறைத்தூதர்களையும் நியமித்து அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு மார்க்கப் போதனைகளைக் கற்றுத் தருகிறான். இவ்வாறே ஒவ்வொரு காலத்திற்கும் இறைத்தூதர்களை நியமித்து, தமது சமூகத்தை சீர்திருத்த இறைவன் ஏற்பாடு செய்துள்ளான். ஏனெனில், இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் பலவீனமான படைப்பாகும். படைத்தவனின் போதனையை மீண்டும், மீண்டும் மனதில் பதியவைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் இழிசெயலிலும், இணைவைப்பு என்னும் இருளிலும் மனிதன் […]
இஸ்லாத்தின் மூல ஆதாரம் இறைச் செய்தி மட்டுமே! இறைச் செய்தி நமக்கு இரண்டு விதத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒன்று திருக்குர்ஆன். மற்றொன்று அதற்கு விளக்கமாக அமைந்த இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை. மாற்றுக் கருத்தின்றி பின்பற்றப்படுவதற்குத் தகுதியான செய்திகள் இவை மட்டுமே! இதுவல்லாமல் எந்த மனிதக் கருத்தும் மார்க்க ஆதாரமாகவோ, மாற்றுக் கருத்திற்கு அப்பாற்பட்டதாகவோ ஆகாது. உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள். (அல்குர்ஆன்: 7:3)➚ […]
குர்ஆனுக்கு முரணாகவும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவும் எவ்விதத்திலும் விளக்கம் சொல்ல முடியாத வகையிலும் நபிகள் நாயகத்தின் பெயரால் சில செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோன்ற செய்திகளைக் காணும் போது அதற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனும் முடிவுக்கு வருவதே மார்க்கத்தை முரணில்லாமல் புரிந்து கொள்ளவும் பொய்யான செய்திகளைக் கண்டறியவும் ஹதீஸ்கலை வகுத்துத் தந்த விதியாகும். அதுவே தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை. நாம் இந்த விதியின் அடிப்படையில் சில செய்திகள் தொடர்பாக, இவை ஹதீஸ் என்று ஏற்றுக் […]
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்சு அவர்கள் தமது பேஸ்புக் வலைத்தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். “ஒரு முஸ்லிம் கணவன், கீழ்ப்படியாமைக்காக தனது மனைவியை அடிக்கலாம் என்று குர்ஆனின் சூரா அந்நிஸா 4:34➚ கூறுகிறது. திருமணமான முஸ்லிம் பெண்ணிடம் இந்த வசனம் மனிதாபிமானமற்றது என்றும் குர்ஆனிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கூறினேன். “குர்ஆனை விட்டு எதையும் அழிக்க முடியாது” என்று அவள் கூறினாள். “இது கடவுளின் வார்த்தை” என்று அவர் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவைப் பார்ப்பவர்கள் யாராக […]
“வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப்பார்!” என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். இந்தப் பழமொழியில் ‘வீட்டைக் கட்டிப்பார்’ என்று சொல்வதில் ஓர் அர்த்தம் இருக்கின்றது. காரணம் வீடு கட்டிய எவரும் போட்ட மதிப்பீட்டில் கட்டி முடித்ததில்லை. கடன் வாங்கி போட்டுக் கட்டித்தான் முடித்திருப்பார்கள். யானை கட்டுக்கட்டாய் கரும்பை வளைத்துத் தின்பது போல் கட்டுகின்ற வீடும் கட்டுக் கட்டாய் காசு பணத்தை வளைத்துத் தின்று விடும். அந்த அளவுக்கு அது காசு பணத்தை விழுங்கி ஏப்பம் விடும். […]
ஸலஃப் என தங்களை அடையாளப் படுத்துபவர்களால், ஸலஃபிக் கொள்கைதான் சரியான கொள்கை, இந்தக் கொள்கை அல்லாத வேறு கொள்கை யாவும் வழிகேடே என தற்போது தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு மத்தியில் சிலரால் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்த நவீன வாதிகள் கூறும் நவீன ஸலஃப் என்ற கொள்கை இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கக் கூடிய கொள்கையாகவே அமைந்திருக்கிறது. நபித்தோழர்களையும் மார்க்கமாக ஏற்று, அவர்களையும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இந்த நவீன ஸலஃபிகளின் அடி நாதமான கொள்கையாகும். இந்த ஸலஃபி […]
இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது தந்தையிடமும், தமது சமூகத்தாரிடமும் சத்தியப் பிரச்சாரம் செய்த செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம். அதற்கு அந்த மக்களின் பதில், “எங்கள் முன்னோர்கள் எதைச் செய்தார்களோ அதையே நாங்களும் செய்கிறோம்” என்பதாகவே இருந்தது. இப்ராஹீம் நபியின் சமூகம் மட்டுமின்றி பல நபிமார்கள் தமது சமூகத்திற்கு தூதுத்துவத்தை எடுத்துச்சொல்ல வந்த போதெல்லாம் அம்மக்களின் வாதம் எங்கள் முன்னோர்களின் வழியைவிட்டு எங்களைத் தடுக்கின்றீர்களா? என்பதும், இது போன்றவற்றை எங்கள் முன்னோர்களிடம் நாங்கள் காணவில்லையே! என்பதுமாகத்தான் இருந்தது. […]
(நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். அல்குர் ஆன் 33:2➚ இது 33வது அத்தியாயமான அல்அஹ்ஸாபில் இடம்பெறும் 2வது வசனமாகும். மறைந்த தற்கால அறிஞர் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள் இந்த அத்தியாயத்திற்கான விளக்கவுரையில் இந்த வசனத்திற்கு ஒரு விரிவான விளக்கத்தை அளிக்கின்றார்கள். இந்த வசனத்தின் கீழ் பெறப்படும் பயன்பாடுகளைப் பட்டியலிடுகின்ற போது வஹ்யை பின்பற்றுவதன் அவசியத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் الْفَائِدَةُ السَّادِسَةُ: وجوبُ تَقديم الوحي […]
இவ்வுலகில் நாம் செய்த பாவங்களுக்கு படைத்தவனிடம் எவ்வாறு பாவமன்னிப்பு பெறுவது, அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இத்தொடரில் பார்த்து வருகின்றோம். இதில் ஆரம்பமாக, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எனக் கூறப்படும் ஐந்து தூண்களால் எவ்வாறு பாவமன்னிப்பு கிடைக்கிறது என்பதைப் பார்த்து வருகின்றோம். “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஓரிறைக் கொள்கையை, மேலும் இதன் மற்றொரு தாரக மந்திரமான “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற இஸ்லாத்தின் முதன்மைக் கடமையை நம்பிக்கை கொண்டு, அதை நம் வாழ்வில் நடைமுறைப் […]
எந்தவொரு சூழலிலும் மரணத்தைக் கேட்டுப் பிரார்த்தனை செய்யக் கூடாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அறிவுரையாகும். இத்தகைய மார்க்கத்தில், மரணத்தைத் தேடிக் கொள்ளும் தற்கொலைக்கு ஒருபோதும் அனுமதி இருக்காது என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதோ, குர்ஆனில் இறைவன் எச்சரிப்பதைப் பாருங்கள். உங்கள் கைகளை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்! (அல்குர்ஆன்: 2:195)➚ உங்களையே நீங்கள் மாய்த்துக் கொள்ளாதீர்கள்! உங்கள்மீது அல்லாஹ் நிகரிலா அன்பாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:29)➚ அழிவு தரும் காரியங்களில் ஈடுபடாதீர்கள் […]
அல்குர்ஆன் நெடுகிலும் பெரும்பான்மையான பக்கங்களை ஆக்கரமித்திருப்பது வரலாறுகள்தான். பல கட்டங்களில் நபிகளாரும் கூடத் தமது தோழர்களுக்கு, முன்னர் வாழ்ந்த நபிமார்கள் மற்றும் சமுதாயங்களின் வரலாறுகளை எடுத்துரைக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். இதற்குக் காரணம், முன்னர் வாழ்ந்த நல்லோர் மற்றும் தீயோரின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டும்போது அவற்றில் நமக்குப் பெரும் படிப்பினைகள் இருக்கும். ஆகவே தான் அல்குர்ஆன் எங்கும் சரித்திர பக்கங்கள் படர்ந்துள்ளன. திருமறையில் கூறப்படும் இந்த வரலாறுகளில் நல்லடியார்களைப் பற்றிய செய்திகளின் மூலம் நாம் எவ்வாறு இறைவனுக்குக் […]
இன்றைக்கு உலகத்தில் இஸ்லாமிய மார்க்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தாலும் அதிக அளவு மக்கள் பின்பற்றி வருகின்ற ஒரு மதம் கிறிஸ்துவ மதம் தான். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்த உலக வாழ்க்கையே முழுமையானது என நினைக்காமல் இறந்ததற்குப் பிறகு வரக்கூடிய வாழ்க்கை தான் நிரந்தரம் என்றும், பரலோக ராஜியத்தில் உள்ள கடவுளை (கர்த்தரை) சந்திக்கப் போகிறோம் என்பதையும் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவ மதத்தில் இருப்பவர்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. எவ்வளவோ வேறுபாடுகள் […]
புனித ரமளான் மாதத்தில் புண்ணியம் தரும் நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்? திருக்குர்ஆன் பதில் அளிக்கின்றது. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மக்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதன் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர், அதில் நோன்பு நோற்கட்டும்! (அல்குர்ஆன்: 2:185)➚ புனிதக் குர்ஆன் அருளப்பட்டதால் தான் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது என்று அது தெரிவிக்கின்றது. தூர் மலையை உங்களுக்கு மேலாக உயர்த்தி, “நாம் வழங்கிய (தவ்ராத் வேதத்)தை […]
அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வால் தான் அல்குர்ஆன் வேதம் அருளப்பட்டது என்பதற்கு அதிலேயே நிறைய சான்றுகள் உள்ளன. அந்த வரிசையில், அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள முன்னறிவுப்புகளும் அடங்கும். எதிர்காலத்தில் நடக்க இருப்பவையாக அல்குர்ஆனில் கூறப்பட்ட விசயங்கள் அப்படியே நடந்தேறியுள்ளன. அவற்றுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம். அநியாயக்காரன் அபூலஹப் நரகவாசியே! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்வு செய்யப்பட்ட போது, அதன் துவக்க காலத்தில் நெருங்கிய உறவினர்களிடம் மார்க்கத்தைச் சொல்லுமாறு அவருக்குக் கட்டளை விதிக்கப்பட்டது. அதன்படி அவர், தமது உறவினர்களை […]