
இவ்வகையான தனிமனித துதிபாடுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்: “மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டது போல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நான் ஓர் அடிமை மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” என்று கூறுங்கள்.” (நூல்: புகாரி) மேலும் ஒரு தனி மனிதனை பின்பற்றக் கூடியவர்கள் எத்தகைய பெரும்பான்மையுடையவராக இருந்தாலும் அவர்களைப் போன்று நாம் நடக்கக் கூடாது என்று இறைவன் கூறுகிறான். பூமியில் இருப்பவர்களில் பெரும்பான்மையினருக்கு […]