Author: Trichy Farook

பெண்ணியம் போற்றும் இஸ்லாம்

பெண்ணியம் போற்றும் இஸ்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாமல் அதனை விமர்சனம் செய்வதாகக் கருதிக்கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான். அதில் குறிப்பாக பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்கது. மணமகனைத் தேர்வு செய்தல், கணவனை விவாகரத்து செய்தல், மஹர், சொத்துரிமை, வழிபாட்டு உரிமை என பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கி உள்ளது. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய இந்த உரிமைகளை இன்றும் பல நாடுகளில் […]

மதுவால் மாயும் உயிர்கள்: தீர்வு என்ன?

மதுவால் மாயும் உயிர்கள்: தீர்வு என்ன?  தமிழகத்தில் எத்தனையோ தற்கொலை மரணங்கள் நிகழ்கின்றன, ஆனால் தற்போது நிகழ்ந்த ஒரு சிறுவனின் தற்கொலை மரணமானது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஆளும் ஆட்சியாளர்களின் மூடத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட சிறுவன், தனது இறுதிச் சடங்கை கூட தன் தந்தை செய்யக் கூடாது என்று கூறியுள்ளான். ஏனெனில் தந்தை மது குடிப்பதால்தான் அந்த மகன் தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை என்பது தவறான முடிவுதான். ஆனால் நன்கு படித்து […]

பாலியல் வழக்கில் சாமியாருக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வழக்கில் சாமியாருக்கு ஆயுள் தண்டனை சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், இக்குற்றத்தில் ஈடுபட்ட சாமியார் ஒருவருக்கு வாழ்நாள் சிறை வழங்கி ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்துவாரா பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாமியார் ஆசாராம் பாபு. இவரது ஆசிரமத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் படித்து வந்தார். இந்நிலையில், சாமியார் தன்னை அவரது அறைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 2013-ல் […]

மருத்துவர் கஃபீல்கானின் உருக்கமான கடிதம்

மருத்துவர் கஃபீல்கானின் உருக்கமான கடிதம் உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்த சிலிண்டர் கம்பெனி, ஆள்வோருக்கும், அரசு மருத்துவர்களுக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை. அதனால் சிலிண்டருக்கான பணத்தை கோரக்பூர் அரசு மருத்துவமனை விடுவிக்கவில்லை. ஏற்கெனவே ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்ததற்கான பணத்தைத் தராததால் சிலிண்டர் கம்பெனி ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்ய மறுத்து விட்டது. இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் 72 பச்சிளம் குழந்தைகள் இறந்து போனார்கள். அந்தச் சமயத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவில் […]

குழந்தைக்குப் பாலூட்டும் ஆண்டை வரையறுத்த திருக்குர்ஆன்!

குழந்தைக்குப் பாலூட்டும் ஆண்டை வரையறுத்த திருக்குர்ஆன்! 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறைவன் குர்ஆனில் கூறியவை நாம் வாழும் சமகாலத்தில் அறிவியலின் மூலமாக உண்மைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலொன்றாக, பிறந்த குழந்தைக்குப் பாலூட்டுவதைப் பற்றி குர்ஆன் கூறும்போது இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டுமென்று கூறுகிறது. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு […]

அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் சுட்டுக்கொலை அமெரிக்காவில் கருப்பு இனத்தவர்கள் என்பதற்காக தொடர் கொலைகள் அமெரிக்காவில் நிகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகரை சேர்ந்தவர் ஷாகித் வாஷெல் (வயது 34). ஜமைக்காவில் பிறந்த இவர் கருப்பு இனத்தவர் ஆவார். புரூக்ளின் நகரில் ‘வெல்டிங்’ வேலை பார்த்துவந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் மாலை ஷாகித் வாஷெல் புரூக்ளின் நகரில் உள்ள ஒரு வீதியில் நடந்த சென்றுகொண்டிருந்தார்.அப்போது அவர் தன் […]

கிரிக்கெட் போதை ஏற்படுத்திய விபரீதம்

கிரிக்கெட் போதை ஏற்படுத்திய விபரீதம்                                                                                                      கிரிக்கெட் […]

சினிமாவால் பெருகும் குற்றங்கள்

சினிமாவால் பெருகும் குற்றங்கள் சினிமா என்பது மனிதனின் மூளையை மழுங்கடித்து, சீரழித்து சின்னாபின்னமாக்குகிற ஒரு கருவியாகும். மனிதன் தவறு செய்வதற்கு வழிமுறைகளை சொல்லி தருவதற்கும், செய்த தவறை நியாயப்படுத்துவதற்கும், அதை மறைப்பதற்கும் பெரும் வழிகாட்டலாக சினிமா உள்ளது. சினிமாவின் மூலமாகவே ஏராளமான குற்றங்கள் மனித சமூகத்தில் பெருகியுள்ளது. எதுவெல்லாம் பாரதூரமான குற்றங்களாக ஒரு காலத்தில் மக்கள் கருதினார்களோ அதையெல்லாம் எவ்வித சலனமும் இல்லாமல் செய்யத் தூண்டுவது சினிமாதான். கற்பழிப்பு, கடத்தல், கொலை போன்றவைகள் தற்போது உலகம் முழுவதும் […]

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற சிறுமி, காமுகர்களால் கோவிலில் அடைத்து வைத்து கற்பழித்துக் கொல்லப்பட்டாள். இதுபோல் குஜராத்தின் சூரத் நகரில் ராஜஸ்தானைச் சேர்ந்த 11வயது சிறுமி ஒருத்தி கற்பழித்துக் கொல்லப்பட்டாள். மேலும் உ.பி. மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் என்பவரால் 17- வயது இளம்பெண் ஒருத்தி கற்பழிக்கப்பட்டாள். இப்படி சிறுமிகளைக் கற்பழித்து, கொலை செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்தன. இதனைத் தடுக்க கடுமையான சட்டத்தைக் கொண்டு […]

நிலவின் பிரமாண்டம்

நிலா நிலா (மாற்றுப் பெயர்கள்: நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன்) (Moon, இலத்தீன்: luna) என்பது புவியின் ஒரேயொரு நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது கதிரவ தொகுதியில் உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும் இரண்டாவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆகும். நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. புவிக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு 384, 403 கி.மீ. ஆகும். ஈர்ப்பு விசை பூட்டல் […]

நிலநடுக்கம்

நிலநடுக்கம் நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்: (earthquake) என்பது பூமிக்கடியில்அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு  நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வுல்லன. பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் […]

நம்மை வியக்க வைக்கும் புவி

நம்மை வியக்க வைக்கும் புவி ..? புவி (ஆங்கிலம்:Earth), சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் ,எனவும் குறிப்பிடுகின்றனர். மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்தப் புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாகக் கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது மேலும் […]

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். அந்த தொழுகயை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கின்றது. தொழுவதன் மூலம் இறைவன் வழங்கும் நன்மையைப் பற்றி இந்த உரையில் காண்போம்..   நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மிக முக்கியமான ஒரு கடமை தொழுகையாகும். தொழுகை என்பது முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட, கட்டாயக் கடமை ஆகும். اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا‏ […]

ஏமாற்று வியாபாரம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பொதுவாகவே இஸ்லாமியப் பொருளாதாரம் என்பது எவரையும் ஏமாற்றாமல் இருப்பதாகும். பிறரை ஏமாற்றிச் சம்பாதிப்பது ஒரு முஸ்லிமிற்கு ஹராமாகும். வியாபாரத்திலும் விற்பவனும் வாங்குபவனும் ஏமாற்றம் அடையக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சையும் திராட்சையும் இருந்தது. இதை மரத்தில் பிஞ்சாக இருக்கும் போதே, ‘கனியான உடன் வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி விலை […]

உயர்ந்து நிற்கும் இஸ்லாம்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம். அந்த மார்க்கம் இன்றளவு எவ்வாறு வளர்ந்து கொண்டு இருக்கிறது. எவ்வாறு உயர்ந்தும் இருக்கிறது. என்பதைப் பற்றி இந்த உரையில் காண்போம்.. உயர்ந்து நிற்கும் இஸ்லாம் இவ்வுலகில் மனிதன் பிறந்து வளர்ந்த போது மனிதனுடன் சேர்ந்து பல்வேறு மார்க்கங்களும் வளர்ந்து விட்டன. மனிதனும் தன் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சமயங்களையும் சமணங்களையும் ஏற்படுத்திக் கொண்டான். இதன் விளைவாகத் தான் இன்றைய தினம் எண்ணிலடங்கா மதங்கள் உருவாகியுள்ளன. ஆனாலும் இத்தனை மார்க்கங்களும் தன் […]

ஒழுக்க சீலர் நபிகளார்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அனைத்து விஷயத்திலும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். அதேப்போன்று ஒழுக்கத்திலும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். நபிகள் நாயகம் அவர்கள் ஒழுக்க சீலராக வாழ்ந்து காட்டினார்கள். இதோ அவர்களின் வாழ்கையில் நடந்த சில நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம். ஒழுக்க சீலர் நபிகளார் உலக மக்களை சீர்திருத்த ஏராளமான தலைவர்கள் இவ்வுலகில் தோன்றி மறைந்துள்ளனர். அவர்களின் கொள்கைளும் கோட்பாடுகளும் அறிவுரைகளும் மக்களின் மனதில் இடம்பெறவில்லை. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அரபுலுகில் […]

வாரத்தில் இரண்டு நாட்கள் நோன்பு பிடித்தால் அதிக நாட்கள் வாழலாம்

வாரத்தில் இரண்டு நாட்கள் நோன்பு பிடித்தால் அதிக நாட்கள் வாழலாம்     “வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் உணவு உண்ணுவதைத் தவிர்ப்பதன் மூலம் அதிக நாட்கள் உயிரோடு வாழலாம்” என்று ஒரு புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.. National Institute of Ageing தேசிய வயோதிகம் நிறுவனம் என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் “வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விரதம் இருப்பதன் மூலம் அதிக நாள்கள் வாழலாம். மூளையில் ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் நோய் (Alzheimer […]

ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு கொதித்தெளுந்த முஸ்லிம்கள்

ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு கொதித்தெளுந்த முஸ்லிம்கள்  காஷ்மீர் மாநில கத்துவா பகுதியை சேர்ந்த சிறுமி ஆசிபா தான் இன்று இந்திய நாட்டு மக்களின் ஒவ்வொரு உள்ளங்களிலும் உறையகூடிய அளவிற்கு உள்ளத்தில் ஊன்றி இருக்கிறார். தானும் தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையும் அதை தாண்டி ஒன்றும் அறியா 8 வயதே கொண்ட சிறுமி ஆசிபா கோவில் பூஜை கருவறையில் காவிகளும் ,காவி சித்தாந்தத்தை கொண்ட இரண்டு காவலர்களும் , உறவினர் என்ற போர்வையில் ஒளிந்து கிடந்த மிருகம் என […]

8 வயது சிறுமி ஆசிஃபாவை கற்பழித்துக் கொன்ற மனித மிருகங்கள் இவர்கள் தான்

8 வயது சிறுமி ஆசிஃபாவை கற்பழித்துக் கொன்ற மனித மிருகங்கள் இவர்கள் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரசானா கிராமத்தில் வசித்து வந்த முஸ்லிம்களை அச்சுறுத்தி ஊரை விட்டு காலி செய்வதற்காக ஆசிஃபா என்ற 8 வயது முஸ்லிம் சிறுமியைக் கடத்திச் சென்று, 3 நாட்கள் கோவிலில் அடைத்து வைத்து, அவளுக்கு போதை மருந்து கொடுத்து, மயக்கம் தெளியாத நிலையிலேயே மாறிமாறி கற்பழித்து கொலை செய்த வழக்கில் 19 வயதான முஸ்லிமல்லாத இளைஞர் முதல் […]

காஷ்மீர் கோவிலில் முஸ்லிம் சிறுமி அடைத்து வைத்து கற்பழிப்பு

காஷ்மீர் கோவிலில் முஸ்லிம் சிறுமி அடைத்து வைத்து கற்பழிப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரசானா என்ற கிராமத்தில் வசித்து வந்த 8 வயது முஸ்லிம் சிறுமி ஒருத்தி கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி காணாமல் போனாள். ஒரு வாரத்திற்கு பிறகு அந்த சிறுமியின் சடலம் அதே கிராமத்தின் ஒரு ஓரத்தில் வீசப்பட்டிருந்தது. போலீசார் அந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் முடிவில் அந்தச் சிறுமி பலமுறை பாலியல் […]

அலகு குத்துவது உண்மையான ஆன்மிகமாகுமா..?

அலகு குத்துவது உண்மையான ஆன்மிகமாகுமா? பங்குனி உத்திர விழாவையட்டி முருகன் கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள் பலர் கூர்மையான ஈட்டிகளை வாயில் குத்தியும், முதுகில் கம்பிகளை குத்தி கிரேனில் தொங்கியபடி வந்தும் மக்களை பதைபதைக்க வைத்தனர். இதற்கு போலீசார் வேறு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டு இருந்தது தான் உச்சகட்ட கொடுமையாகும். தலைக் கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களைப் போக்குவரத்து போலீசார் வழிமறித்து அபராதம் போடுகிறார்கள். இதற்கு என்ன காரணம்? தலைக் கவசம் இல்லாமல் […]

தாழ்த்தப்பட்டவர் குதிரையில் செல்வதா..?

தாழ்த்தப்பட்டவர் குதிரையில் செல்வதா? இளைஞரைக் கொலை செய்த உயர்சாதியினர் குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டம், டிம்பி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ரத்தோட். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் வயலுக்குச் சென்று வருவதற்கு வசதியாக ஒரு குதிரையை விலைக்கு வாங்கி, அதில் பயணம் செய்து வந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நமக்கு முன் குதிரையில் அமர்ந்து செல்வதா? இது நமக்கு அவமானம் எனக் கருதிய உயர் சாதியினர் இனிமேல் குதிரையில் செல்லக் கூடாது. நடந்து தான் செல்ல […]

பெண்களின் கற்பைப் பறித்த ஜோதிட நம்பிக்கை

பெண்களின் கற்பைப் பறித்த ஜோதிட நம்பிக்கை சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை அடுத்த ஆர்.தொப்பூரைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். ஜோதிடர் என சொல்லிக் கொள்ளும் இவரிடம் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேர்ந்த தம்பதி, தங்களது மகளுக்கு திருமணம் தள்ளிப் போகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? என ஆலோசனை கேட்ட போது தனி அறையில் பெண்ணை வைத்து பரிகார பூஜை செய்தால் திருமணத் தடை நீங்கி விடும் என ஜோதிடர் கூறியுள்ளார். இதை நம்பி பெற்றோர் பெண்ணை ஜோதிடரிடம் […]

குர்ஆன் கூறும் அண்டவியல் தத்துவத்தை உண்மைப்படுத்திய ஸ்டீபன் ஹாக்கிங்

குர்ஆன் கூறும் அண்டவியல் தத்துவத்தை உண்மைப்படுத்திய ஸ்டீபன் ஹாக்கிங் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வுகளை நடத்திய அண்டவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த வாரம் இங்கிலாந்தில் மரணம் அடைந்தார். இவர் கேம்பிரிட்ஜ்ப் பல்கலைக் கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார் இவர் 1942 – ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரத்தில் பிறந்தார். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டப்படிப்பை பயின்றார். அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றவர். 2002 ஆம் ஆண்டில், பிபிசி நடத்திய […]

உலகில் அதிக வரி விதிக்கப்படும் இந்தியா

உலகில் அதிக வரி விதிக்கப்படும் இந்தியா இந்தியாவில் அமல் படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. அதிக குழப்பங்களைக் கொண்டது. உலகிலேயே அதிக அளவில் வரி விதிக்கும் நாடு இந்தியா என உலக வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ‘ஜி.எஸ்.டி. 5 வரி விகிதங்களைக் கொண்டதாக உள்ளது. 5 சதவீத வரி, 12 சதவீத வரி, 18 சதவீத வரி, தங்கத்தின் மீது தனியாக 3 சதவீதமும், வைரத்தின் மீது 0.25 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோலியப் […]

மண்டை ஓட்டின் மூலம் வெளியான முஸ்லிம்களின் தியாகம்

மண்டை ஓட்டின் மூலம் வெளியான முஸ்லிம்களின் தியாகம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று ஆசிரியர்கள் தாம் கொண்ட கொள்கைப்படியும் தான் சார்ந்த சமூகத்தைச் சிலாகித்தும் தாங்கள் விரும்பிய கோணத்தில் எழுதியுள்ளனர் என்றால் அது மிகையாகாது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முஸ்லிம்களின் பங்கு சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தது. லட்சக்கணக்கான முஸ்லிம்கள் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்து இரத்தம் சிந்தி கிடைத்தது தான் இந்திய சுதந்திரம் என்ற வரலாற்று உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டது. இருந்தாலும் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் […]

குர்ஆன் ஒரு மருத்துவ விஞ்ஞானி

குர்ஆன் ஒரு மாபெரும் மகப்பேறு மருத்துவ விஞ்ஞானி இன்றைய நவீன அறிவியல் மற்றும் மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு, தீர்க்கதரிசனமாக குர்ஆன் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்களில் நாம் கண்கூடாக இதைப் பார்த்திருக்கிறோம். கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களை ஆழமாக ஆராய்ந்தால், ஐந்து மருத்துவக் கருத்துகளை, மிக சாதாரணமாக, அப்படியே போகிற போக்கில் குர்ஆன் விளக்கியுள்ளது. அதுவும், மருத்துவ முன்னேற்றம் எதுவும் இல்லாத காலத்தில், மகப்பேறு மருத்துவர்களால் சென்ற பத்தாண்டு வரை கண்டுபிடிக்கப்படாத ஒரு விஷயத்தை, மிக அழகான சம்பவம் மூலம் […]

முகமன் கூறுதல்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் முகமன் கூறுதல் குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! முகமன் கூறுதல் வீட்டிற்குள் நுழையும் போது சலாம் கூறுதல் வீட்டிற்குள் நுழையும் போது சலாம் கூறி நுழையும் வழக்கம் நம்மில் அதிகமானோரிடத்தில் இல்லை. ஆடு மாடுகள் முறையின்றி நுழைவதைப் போன்றே ஆறறிவு பெற்ற நாமும் நடந்து கொள்கிறோம். நாகரீகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இக்காலகட்டத்தில் இந்த ஒழுங்கு பேணப்படுவதில்லை. தன்னுடைய சொந்த வீடாக இருந்தாலும் சலாம் […]

தளராத உள்ளம்

தளராத உள்ளம் إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا ، وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ ، فَحَدِّثُونِي مَا هِيَ؟ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي. قَالَ عَبْدُ اللهِ: وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ ، فَاسْتَحْيَيْتُ. ثُمَّ قَالُوا: حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: هِيَ النَّخْلَةُ ‘மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலைகள் உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது […]

நம்பிக்கைக் கொண்டவர்களே!

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நம்பிக்கை கொண்டவர்களே! என்று குர்ஆனில் அதிகமாக இந்த வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துகிறான். அல்லாஹ் இந்த வாசகத்தின் மூலம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு செய்யும் உபதேசம் என்ன? என்பதை இந்த உரையில் காண்போம்.  நம்பிக்கைக் கொண்டவர்களே! திருக்குர்ஆனில் (யா அய்யுஹல்லதீன் ஆமனூ) ஈமான் கொண்டவர்களே என்று அழைத்து பல முக்கியமான விஷயங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். திருக்குர்ஆனில் மொத்தம் 89 இடங்களில் இவ்வாறு கூறுகின்றான். அவற்றில் சில அறிவுரைகள் அந்த காலத்தை கருத்தில் […]

வரதட்சணையால் பெருகும் மிரட்டல் திருமணங்கள்

வரதட்சணையால் பெருகும் மிரட்டல் திருமணங்கள் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. குறிப்பாக வரதட்சணை வாங்குவதன் மூலம் சாதி, மத பேதமின்றி அனைவராலும் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். திருமணம் ஆகி ஆண்டுகள் பல ஆன பின்பும் கூட வரதட்சணை கேட்டு பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், ஸ்டவ் வெடித்து கொல்லப்படுவதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல குற்றங்களை குற்றம் என மக்கள் ஒத்துக்கொண்டாலும், வரதட்சணையை மட்டும் இன்னும் இந்திய சமூகம் குற்றமாகக் கருதுவதில்லை. அதனை சமூக […]

இந்தியாவை விட்டு யார் வெளியேற வேண்டும்?

இந்தியாவை விட்டு யார் வெளியேற வேண்டும்? இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தான்காரர்கள் – பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்று காவி அமைப்பினர் அவதூறாகப் பேசி வருகிறார்கள். இப்படி அவதூறு சுமத்துபவர்கள் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் மஜ்லிஸ் கட்சியின் எம்.பி. அஸதுத்தீன் உவைஸி கூறினார். இப்படி இவர் சொன்னதில் நியாயம் இருக்கத் தான் செய்கிறது. இந்திய நாடு இரண்டாகப் பிளவு பட்ட போது இங்குள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லலாம் என வழி திறந்து […]

சமூக வலைதளங்களால் சீரழியும் குடும்பங்கள்

சமூக வலைதளங்களால் சீரழியும் குடும்பங்கள் சமூக வலைதளம் என்பது தற்போதைய சமூகத்தில் அசைக்க முடியாத ஒன்றாக ஆகி விட்டது. ஒரு செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உள்ளங்கையில் இருக்கும் தொலைபேசியே போதுமானதாக ஆகிவிட்டது. இதற்கு சமூக வலைதளங்களே முக்கிய காரணமாக உள்ளன. மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக சக மனிதர்களைத் தொடர்பு கொள்வது எளிதாக ஆகிவிட்டது. இப்படி இதனுடைய நன்மைகள் பலவாறு இருந்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளும் மற்றொரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. குடும்பத் தொடர்பைத் […]

எதிர்ப்புகளால் வளரும் இஸ்லாம்

எதிர்ப்புகளால் வளரும் இஸ்லாம் –  மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக சிரியாவில் பல லட்சம் மக்கள் தங்கள் நாட்டைத் துறந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதில் அதிகமானோர் ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஜெர்மனி நாடு மனிதாபிமானத்தோடு பல லட்ச மக்களை அரவணைத்தது. ஜெர்மனிக்குள் அகதிகள் அனுமதிக்கப்பட்ட விஷயத்தில் அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் பெரும் நெருக்கடியைச் […]

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண் கொடுமைகள்!

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண் கொடுமைகள்! ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல்கள்!! உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பல கொடுமைகள், அடக்குமுறைகள், சித்ரவதைகள் இருப்பது போல இந்திய நாட்டிலே பெண்களுக்கு நிகழும் வன்கொடுமை காலம் காலமாக நடந்து வந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. குறிப்பாக தேவதாசி முறை தேவை எனப் பேசிய சுப்புலட்சுமி ரெட்டி, சத்தியமூர்த்தி கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைக் காக்க, கலைகளைப் பேண தேவதாசி முறை தேவை என்று பேசினார். “தாசி (தேவதாசி) குலம் […]

தும்மலை அடக்கினால் ஆபத்து

தும்மலை அடக்கினால் ஆபத்து இஸ்லாத்தை மெய்ப்படுத்தும் ஆய்வு! ஒரு மனிதன் ஒரு முறை தும்மினால் அது அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதைக் குறிக்கும். ஆனால் இன்றைய நாகரீக சமூகம் பொது இடங்களில் சப்தமிட்டு தும்முவது அநாகரீகச் செயல் என்று கருதுகிறது. எனவே தான் பொது சபைகளில் ஒருவர் தும்மினால் “எக்ஸ்க்யூஸ் மி” – என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லுவது பொது சபைகளில் நடந்து கொள்ளும் ஒழுங்கு முறையாக சொல்லித் தரப்படுகிறது. மேலும் தும்மல் மூலம் தான் […]

ஹஜ் மானியம் ரத்து:

உண்மையும், பொய்யும் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி ஹஜ் புனிதப் பயணம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா தேசாய் கொண்ட அமர்வு 10 ஆண்டுகளுக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் ஹஜ் புனித பயணக் கொள்கையை பரிசீலனை செய்யவும், புனித ஹஜ் கொள்கையை வகுக்கவும் மத்திய பி.ஜே.பி. அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் […]

மாமனிதர் நபிகளாரின் உணவு

 உண்டு சுகிக்கவில்லை மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான். முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம். மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை என்பதற்கு அவர்களின் […]

காந்தியை கோட்சே சுட்டுக் கொல்லவில்லையா?

காந்தியை கோட்சே சுட்டுக் கொல்லவில்லையா? 1948 ஆம் ஆண்டு காந்தியடிகளை காவி அமைப்பைச் சேர்ந்த நாதுராம் விநாயக கோட்சே சுட்டுக் கொன்றான். தேசத் தலைவர்கள் அனைவரின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய இரு நாள்களும் கொண்டாடப்படுகின்றன. காந்தி கொல்லப்பட்ட நாளை நினைவு தினமாக கொண்டாடினால் காந்தியை கோட்சே கொன்றது நினைவுக்கு வரும். இந்த நினைப்பு யாருடைய உள்ளத்திலும் வந்து விடக் கூடாது என்பதற்காக காந்தி கொல்லப்பட்ட நாளை தீண்டாமை ஒழிப்பு தினமாக அனுசரித்து, காந்தியின் கொலையை […]

கண்களை இழந்த காஷ்மீர் மாணவியின் சாதனை..?

பெல்லட் குண்டால் கண்களை இழந்த காஷ்மீர் மாணவியின் சாதனையும் வேஷம் போடும் ராணுவமும்! இந்தியக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காஷ்மீர் பகுதியில் 2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் இந்திய ராணுவம் பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. பயன்படுத்துவதற்கான காரணம் என்ன? பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் காயப்படுத்தி, உடல் வேதனைக்கு உட்படுத்துதலே இவ்வகை துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கான முதல் காரணம். குறிப்பிட்ட தூரத்தில் இருந்து இதைப் பயன்படுத்தினால் மட்டுமே சேதம் ஏற்படாது. அருகாமையில் பயன்படுத்தினால் […]

நிறவெறியின் உச்சம்:

நிறவெறியின் உச்சம்: கறுப்பின மக்களை இழிவுபடுத்திய டிரம்ப் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘சிட்ஹோல் நாடுகளில் இருந்து வருபவர்களை அமெரிக்கா ஏன் அனுமதிக்க வேண்டும்? என்று எதிர்க் கேள்வி எழுப்பினார். சிட்ஹோல் என்றால் அழுக்கு படிந்தவர்கள் என்பது பொருள். இது இழிவுபடுத்தும் வார்த்தையாகும். ஆப்ரிக்க கறுப்பின மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய டிரம்ப், இதற்காக ஆப்ரிக்க மக்களிடம் மன்னிப்பு கேட்க […]

மாறும் உலகில் மாறாத திருக்குர்ஆன்

14 நூற்றாண்டுகளாய்… உலகில் உள்ள எந்த ஒரு பொருளும் காலத்தை வென்றதில்லை. அது போல் எந்த ஒரு கொள்கையும், எந்தத் தத்துவமும் காலத்தில் நிலைத்து நின்றதில்லை. அவை அனைத்தையுமே காலம் அழித்துவிடும். ஆனால் பதினான்கு நூற்றாண்டுகளாய் காலத்தால் அழிக்க முடியாத வேதமாய் திருக்குர்ஆன் திகழ்கிறது. எழுதப்படிக்கத் தெரியாத அரபு மக்களிடம், எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபியிடம் அருளப்பட்ட குர்ஆன் எவ்வித மாற்றமும் இன்றி, தற்போது உள்ளது உள்ளவாறே வந்து சேர்ந்துள்ளது. இந்தக் குர்ஆனை அழிக்க உலகமே […]

அசுர வளர்ச்சியில் இஸ்லாம்

அசுர வளர்ச்சியில் இஸ்லாம்: அதிர்ச்சியடையும் அமெரிக்கா அமெரிக்காவின் பிரபல ஆராய்ச்சி நிறுவனமான பி யு ரிசர்ச் செண்டர் (Pew Research Center)  பல ஆராய்ச்சி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு ஓர் நடுநிலையான ஆய்வு மையம் என அறிமுகப்படுத்தி கொள்கிறது. இந்த அமைப்பின் சார்பாக நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சனைக்கு மக்கள் கருத்துக்கணிப்பு நடத்துதல், மக்கள் தொகை ஆய்வு, பகுப்பாய்வு மற்றும் தரவு சார்ந்த சமூக அறிவியல் ஆராய்ச்சி (Data Driven Social Research ) ஆகிய […]

புவியின் மீது கதிரவனின் ஆற்றல்

புவியின் மீது கதிரவனின் ஆற்றல் கதிரவ ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். கதிரவ மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் கதிரவ ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். கதிரவ மாறிலி, கதிரவனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட்/சதுர மீட்டர் ஆகும். கதிரவ ஒளி புவியின் மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன்பு வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. இதனால் குறைந்த அளவிலான வெப்பமே தரைக்கு வந்தடைகிறது. ஒளிச் சேர்க்கையின் போது […]

மிகப்பிரம்மாண்டமான சூரியன்

சூரியன் என்றால் என்ன ? இது பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் ஆகும்.இது பிளாஸ்மா நிலையில் உள்ள மிகவும் வெப்பமான வாயுக்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய கோளமாகவும் காணப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றான ஆக்சிஜனும் பலூனில் அடைக்கப்பட்டிருக்கும் ஹீலியம் வாயுவுமே இதில் காணப்படும் முக்கிய பிரதான வாயுக்களாகும். சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500°C க்கும் அதிகமாகும்,அது மட்டுமின்றி இதன் மத்திய பகுதியின் வெப்பநிலை 15 மில்லியன்°C க்கும் அதிகமாகும். இது அதிகளவில் ஹைட்ரஜன் (70%) மற்றும் ஹீலியத்தால் (28%) ஆக்கப்பட்டுள்ளது. […]

கோள்கள்

கோள்கள் கோள் (planet) விண்மீனைச் சுற்றிவரும் வான்பொருளாகும். இதுதனது ஈர்ப்பு விசையாலுருண்டையாகத் திரளத் தக்க அளவு பொருண்மை மிக்கதாகும்; வெப்ப அணுக்கருப் பிணைவு நிகழ்வை உருவாக்க இயலாத அளவு பொருண்மை கொண்டதாகும்;மேலும் இது தன் வட்டணையின் வட்டாரத்தில் கோளெச்சம் ஏதும் அமையாமல் நீக்கியிருக்கவேண்டும். கோள் எனும் சொல் வரலாறு, கணியவியல், அறிவியல், தொன்மவியல், சமயம் சார்ந்த பண்டைய சொல்லாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம். இவை பல பண்டைய நாகரிகங்களால் தெய்வீகத் தன்மையோடும் தெய்வங்களால் அனுப்பப்பட்டனவாகவும் […]

நண்பர்களின் கடமை..?

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் கூறும் நட்பு எவ்வாறு அமைந்து இருக்க வேண்டும்.. என்பதை இந்த உரையில் காண்போம்.. நட்பு ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்க்கையில் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரே மனிதன் கணவனாகவும் மகனாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இன்னும் பல நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான். இது போன்ற உறவுகளில் சிலதை அவன் பெறாவிட்டாலும் நட்பு என்ற உறவையாவது பெற்றிருப்பான். ஏனென்றால் சிறியவர்கள் பெரியவர்கள் கொடியவர்கள் நல்லவர்கள் ஆகிய அனைவரும் யாரையாவது ஒருவரை நண்பர்களாக தேர்வுசெய்யாமல் இருப்பதில்லை. […]

மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்..?

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும்  மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் இந்தப் பூமியில் மனிதன் ஏராளமான பாவங்களைச் செய்கிறான். அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வைப் பயந்து நல்லவனாக வாழ்வதற்காக, அவனது பாவங்களுக்குத் தண்டனை இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குத் […]

நபியவர்களைச் சாராதவர்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபிகளார் அவர்களின் அறிவுரைகளில், அவர்களது வார்த்தைப் பயன்பாட்டை வைத்து அதன் கடுமையையும் நன்மையையும் மதீப்பிடு செய்து விடலாம். சாதாரணமாகக் கண்டித்த வார்த்தைகள், கடுமையாகக் கண்டித்த வார்த்தைகள் என்று நபிமொழித் தொகுப்புகளில் நபிகளாரின் வார்த்தைப் பயன்பாட்டை நாம் பார்க்கலாம். அந்த வகையில் சில குறிப்பிட்ட செயல்களை நபி (ஸல்) […]

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்!

சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்! புகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது. குர்ஆனின் சிறப்புகளைப் பற்றியும் அதை முறைப்படி ஓதி வருவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் ஒரு எழுத்திற்குப் பத்து நன்மை கிடைக்கும் என்றெல்லாம் நாம் படித்து வைத்திருக்கின்றோம். அதனால் தான் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு பொருளாதாரத்தையே மையமாகக் கொண்ட இவ்வுலகில் உலகியல் தேவைகளை நிறைவேற்ற உலகக் கல்வியைப் பயில்விக்கின்றனர். அதே நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி குர்ஆனையும் கற்றுக் கொடுத்து குர்ஆனை ஓத வைக்கின்றோம். […]

Next Page » « Previous Page