
முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாமிய மார்க்கத்தைத் தன்னளவில் கடைப்பிடிப்பதற்குக் கூட இயலாத கால சூழலை நபிகள் பெருமகனாரும் அவர்களது தோழர்களும் மக்காவில் எதிர்கொண்டனர். உயிர் வாழவே இயலாத சூழல் உருவானது. எதை இழந்தாலும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் இழந்து விடக் கூடாது எனும் உயரிய போதனையை தம் தோழர்களுக்கு செய்து வந்த நபி (ஸல்) அவர்கள், எத்தகைய சோதனைகளின் போதும் பொறுமையை இழந்து விடாமலும், அதே நேரம் அந்தத் துன்பங்களை ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வதில் […]