Category: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

u620

49) நாம் விரும்பாதது நடக்கும் போது

رَبَّنَآ إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِى وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَىْءٍ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ ரப்பனாa இன்னக தoஃலமு மா நுkhக்Fபீ வமா நுoஃலின், வமா யkhக்Fபா oஅல-ல்லாhஹி மின் ஷைஇன் Fபில் அர்Dளி வலா Fபிஸ் ஸமாaaஃ. பொருள்: எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்துபவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது. (அல்குர்ஆன்: 14:38)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் […]

48) சத்தியம் தெளிவாக

رَبَّنَا ٱفْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِٱلْحَقِّ وَأَنتَ خَيْرُ ٱلْفَـٰتِحِينَ ரப்பன-Fப்தஹ் பைனனா வபைன qகவ்மினா பில்ஹqக்qகி வஅன்த khகைருல் Fபாதிஹீன். பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் சமுதாயத்திற்குமிடையில் நியாய மான தீர்ப்பை வழங்குவாயாக! நீயே தீர்ப்பளிப்போரில் சிறந்தவன். (அல்குர்ஆன்: 7:89)➚ (ஷுஐப் (அலை) அவர்களைத் தங்கள் மார்க்கத்திற்கு வந்து விடுங்கள் என்று மக்கள் கேட்ட போது ஷுஐப் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை) رَبِّ ٱحْكُم بِٱلْحَقِّ ۗ وَرَبُّنَا ٱلرَّحْمَـٰنُ ٱلْمُسْتَعَانُ […]

47) இணைவைப்பிற்க்கு எதிரான உறுதிமொழி

رَبُّنَا رَبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ لَن نَّدْعُوَا۟ مِن دُونِهِۦٓ إِلَـٰهًا ۖ لَّقَدْ قُلْنَآ إِذًا شَطَطًا ரப்புனா ரப்புஸ் ஸமாவாதி வல்அர்Dளி லன் நdத்oஉவ மின் dதூனிhஹீe இலாhஹல் லqகdத் qகுல்னாa இdhதன் ஷTதTதா. பொருள்: நமது இறைவன் வானங்களுக்கும்,507 பூமிக்கும் இறைவனாவான். அவனையன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்.(அல்குர்ஆன்: 18:14)➚ (இறைவனின் நாட்டப்படி குகையில் பல வருடங்களுறங்கிய இளைஞசர்கள் எழுந்த பின் கூறிய வார்த்தைகள்)

46) அநீதி இழைக்கப்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேற எண்ணும் போது

رَبَّنَآ أَخْرِجْنَا مِنْ هَـٰذِهِ ٱلْقَرْيَةِ ٱلظَّالِمِ أَهْلُهَا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا ரப்பனாa அkhக்ரிஜ்னா மின் hஹாdhதிhஹில் qகர்யதிள் ளாலிமி அhஹ்லுhஹா, வஜ்oஅல் லனா மில் லdதுன்க வலிய்யவ் வஜ்oஅல் லனா மில் லdதுன்க நsஸீரா. பொருள்: எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! (அல்குர்ஆன்: 4:75)➚

45) தேவைகளை கேட்டு பெற

رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ ரப்பி இன்னீ லிமாa அன்zஸல்த இலய்ய மின் khகைரின் Fபqகீர். பொருள்: என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன். (அல்குர்ஆன்: 28:24)➚ ( நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)

44) எதிரிகள் மிரட்டும் போது

حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ ஹஸ்புன-ல்லாhஹு வநிoஃமல் வகீல். பொருள்: எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன். (அல்குர்ஆன்: 3:173)➚ (‘‘மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!’’ என்று ஓரிறைக் கொள்கையை ஏற்ற நல்ல மனிதர்களிடம் சிலர் கூறிய போது சொன்ன வார்த்தைகள்)

43) எதிரிகள் சத்தியத்தை ஏற்க மறுக்கும் போது

حَسْبِىَ ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَهُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ ஹஸ்பிய-ல்லாhஹ், லாa இலாhஹ இல்லா hஹூ, oஅலைhஹி தவக்கல்து, வhஹுவ ரப்புல் oஅர்ஷில் oஅளீம். பொருள்: எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன். (அல்குர்ஆன்: 9:129)➚ (இணை வைப்பவர்கள் ஓரிறைக் கொள்கையை ஏற்கவில்லையானால் அப்போது நபி (ஸல்) அவர்களை இவ்வாறு அல்லாஹ் கூறச் சொல்கிறான்)

42) உணமையைக் காணும் போது

رَبَّنَآ ءَامَنَّا فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ ரப்பனாa ஆமன்னா Fபக்துப்னா மoஅஷ் ஷாhஹிdதீன். பொருள்: எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக! (அல்குர்ஆன்: 5:83)➚ (நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதைச் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்ட நல்லவர்கள் கண்களில் கண்ணீர் வடித்த நிலையில் கூறும் பிரர்த்தனை)

41) பிறர் நம் அறிவை பாராட்டும் போது

سُبْحَـٰنَكَ لَا عِلْمَ لَنَآ إِلَّا مَا عَلَّمْتَنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ ஸுப்ஹானக லா oஇல்ம லனாa இல்லா மா oஅல்லம்தனா, இன்னக அன்தல் oஅலீமுல் ஹகீம். பொருள்: நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்” (அல்குர்ஆன்: 2:32)➚ (வானவர்கள் கேட்ட அழகிய பிரார்த்தனை)

40) அநீதி இழைத்தவர்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் போது

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى نَجَّىٰنَا مِنَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ அல்ஹம்dது லில்லாhஹி-ல்லdhதீ நஜ்ஜானா மினல் qகவ்மிள் ளாலிமீன். பொருள்: அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். (அல்குர்ஆன்: 23:28)➚ (நபி நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் அமர்ந்தவுடன் இறைவன் கேட்க சொன்ன பிரார்த்தனை)

39) உணவு வேண்டி

وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ வர்zஸுqக்னா வஅன்த khகைருர் ராzஸிqகீன். பொருள்: எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன். (அல்குர்ஆன்: 5:114)➚ (நபி ஈஸா (அலை) கேட்ட பிரார்த்தனை)

38) கவலை நீங்கிய பின்…

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِىٓ أَذْهَبَ عَنَّا ٱلْحَزَنَ ۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ அல்ஹம்dது லில்லாhஹி-ல்லdhதீe அdhத்hஹப oஅன்னல் ஹzஸன், இன்ன ரப்பனா லghகFபூருன் ஷகூர். பொருள்: எங்களை விட்டும் கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எங்கள் இறைவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன். (அல்குர்ஆன்: 35:34)➚ (சுவர்க்கவாதிகளின் பிரார்த்தனை)

37) மறுமை நாளில் இழிவு அடையாமல் இருக்க

رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ ٱلْمِيعَادَ ரப்பனா வஆதினா மா வoஅத்தனா oஅலா ருஸுலிக வலா துkhக்zஸினா யவ்மல் qகியாமhஹ், இன்னக லா துkhக்லிFபுல் மீoஆdத். பொருள்: எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நீ வாக்கு மீறமாட்டாய். (அல்குர்ஆன்: 3:194)➚ (மறுமை நாளை அஞ்சும் மக்களுக்கு அல்லாஹ் கற்று […]

36) இறைவனின் அதிசய படைப்புகளை பார்க்கும் போது

رَبَّنَا مَا خَلَقْتَ هَـٰذَا بَـٰطِلًا سُبْحَـٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ ரப்பனா மா khகலqக்த hஹாdhதா பாTதிலா, ஸுப்ஹானக Fபqகினா oஅdhதாபன் நார். பொருள்: எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன்: 3:191)➚ (சிந்திக்கும் மக்கள் செய்ய அல்லாஹ் கற்று தரும் பிரார்த்தனை)

35) வாழும் நகரம் பாதுகாப்பாக அமைய

رَبِّ ٱجْعَلْ هَـٰذَا بَلَدًا ءَامِنًا ரப்பி-ஜ்oஅல் hஹாdhதா பலdதன் ஆமினவ். பொருள்: இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! (அல்குர்ஆன்: 2:126)➚ ( நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)

34) அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டோராக வாழ

رَبَّنَا وَٱجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ரப்பனா வஜ்oஅல்னா முஸ்லிமைனி லக வமின் dhதுர்ரிய்யதினாa உம்மதம் முஸ்லிமதல் லக், வஅரினா மனாஸிகனா வதுப் oஅலைனா, இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம். பொருள்: எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! […]

33) நல்லோர்களுடன் சேர்க்க

رَّبَّنَآ إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِى لِلْإِيمَـٰنِ أَنْ ءَامِنُوا۟ بِرَبِّكُمْ فَـَٔامَنَّا ۚ رَبَّنَا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلْأَبْرَارِ ரப்பனாa இன்னனா ஸமிoஃனா முனாdதியய் யுனாdதீ லில்ஈமானி அன் ஆமினூ பிரப்பிகும் Fபஆமன்னா, ரப்பனா Fபghக்Fபிர் லனா dhதுனூபனா வகFப்Fபிர் oஅன்னா ஸய்யிஆதினா வதவFப்Fபனா மoஅல் அப்ரார். பொருள்: உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே […]

32) அறிவீனனாக ஆவதை விட்டும் பாதுகாவல் தேடல்

أَعُوذُ بِٱللَّهِ أَنْ أَكُونَ مِنَ ٱلْجَـٰهِلِينَ அoஊdhது பில்லாhஹி அன் அகூன மினல் ஜாhஹிலீன். பொருள்: அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். (அல்குர்ஆன்: 2:67)➚ ( நபி முஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)

31) பாதுகாப்பிற்க்காக

أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ அoஊdhது பிரப்பில் Fபலqக். மின் ஷர்ரி மா khகலqக். வமின் ஷர்ரி ghகாஸிqகின் இdhதா வqகப். வமின் ஷர்ரின் நFப்Fபாthஸாதி Fபில் oஉqகdத். வமின் ஷர்ரி ஹாஸிdதின் இdhதா ஹஸdத். பொருள்: அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் […]

30) ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பிற்கு

رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَٰتِ ٱلشَّيَـٰطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ ரப்பி அoஊdhது பிக மின் hஹமzஸாதிஷ் ஷயாTதீன். வஅoஊdhது பிக ரப்பி அய் யஹ்Dளுரூன். பொருள்: என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (அல்குர்ஆன்: 23:97-98)➚ ( நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுத் தந்த பிரார்த்தனை)

29) துஆவின் இறுதியில்

أَنِ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ அனில் ஹம்dது லில்லாhஹி ரப்பில் oஆலமீன். பொருள்: அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். (அல்குர்ஆன்: 10:10)➚ (சுர்க்கவாதிகளின் பிரார்த்தனை)

28) எல்லா நாளும் நன்றாக அமைய

رَّبِّ أَدْخِلْنِى مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِى مُخْرَجَ صِدْقٍ وَٱجْعَل لِّى مِن لَّدُنكَ سُلْطَـٰنًا نَّصِيرًا ரப்பி அdத்khகில்னீ முdத்khகல sஸிdத்qகிவ் வஅkhக்ரிஜ்னீ முkhக்ரஜ sஸிdத்qகிவ் வஜ்oஅல்லீ மில் லdதுன்க ஸுல்Tதானன் நsஸீரா. பொருள்: என் இறைவா! நல்ல முறையில் என்னை நுழையச் செய்வாயாக! நல்ல முறையில் என்னை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து எனக்காக உதவும் ஆற்றலைத் தருவாயாக! (அல்குர்ஆன்: 17:80)➚ (நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுத் தந்த பிரார்த்தனை)

27) நல்ல வசிப்பிடம் அமைய

رَبِّ أَنْزِلْنِيْ مُنْزَلاً مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنزِلِيْنَ ரப்பி அன்zஸில்னீ முன்zஸலம் முபாரகவ் வஅன்த khகைருல் முன்zஸிலீன். பொருள்: என் இறைவா! பாக்கியம் பெற்ற இடத்தில் என்னைத் தங்க வைப்பாயாக! தங்க வைப்போரில் நீ மிகச் சிறந்தவன். (அல்குர்ஆன்: 23:29)➚ (நபி நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் அமர்ந்தவுடன் இறைவன் கேட்கச் சொன்ன பிரார்த்தனை)

26) வாகனத்தில் அமர்ந்த உடன்

سُبْحَـٰنَ ٱلَّذِى سَخَّرَ لَنَا هَـٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقْرِنِينَ وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ ஸுப்ஹான-ல்லdhதீ ஸkhக்khகர லனா hஹாdhதா வமா குன்னா லhஹூ முqக்ரினீன். வஇன்னாa இலா ரப்பினா லமுன்qகலிபூன். பொருள்: எங்களுக்கு இவற்றை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதற்குச் சக்தி பெற்றோராக இல்லை. நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர்.(அல்குர்ஆன்: 43:13-14)➚ (பயணிக்கும் போது கூற இறைவன் கற்று தந்த வார்த்தைகள்)

25) நற்பெயர் எடுக்க

وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍ فِى ٱلْـَٔاخِرِينَ وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ வஜ்oஅல் லீ லிஸான sஸிdத்qகின் Fபில் ஆkhகிரீன். வஜ்oஅல்னீ மிவ் வரthஸதி ஜன்னதின் நoஈம். பொருள்: பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக! (அல்குர்ஆன்: 26:84-85)➚ ( நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)

24) இம்மை மறுமை வெற்றிக்கு

رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةً وَفِى ٱلْـَٔاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ரப்பனாa ஆதினா Fபிdத் dதுன்யா ஹஸனதவ் வFபில் ஆkhகிரதி ஹஸனதவ் வqகினா oஅdhதாபன் நார். பொருள்: எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும்1 நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன்: 2:201)➚ (நல்லோர்கள் கேட்கும் பிரார்த்தனை)

23) மறுமை வெற்றிக்கு

رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلْتَ وَٱتَّبَعْنَا ٱلرَّسُولَ فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ ரப்பனாa ஆமன்னா பிமாa அன்zஸல்த வத்தபoஃனர் ரஸூல Fபக்துப்னா மoஅஷ் ஷாhஹிdதீன். பொருள்: எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்! (அல்குர்ஆன்: 3:53)➚ (நபி ஈஸா (அலை) அவர்களுடன் இருந்தோர் கேட்ட பிரார்த்தனை) وَلَا تُخْزِنِى يَوْمَ يُبْعَثُونَ வலா துkhக்zஸினீ யவ்ம யுப்oஅthஸூன். பொருள்: (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை […]

22) முஸ்லிமாக மரணிக்க

فَاطِرَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ أَنتَ وَلِىِّۦ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۖ تَوَفَّنِى مُسْلِمًا وَأَلْحِقْنِى بِٱلصَّـٰلِحِينَ FபாTதிரஸ் ஸமாவாதி வல்அர்Dள், அன்த வலிய்யீ Fபிdத் dதுன்யா வல்ஆkhகிரhஹ், தவFப்Fபனீ முஸ்லிமவ் வஅல்ஹிqக்னீ பிsஸ்sஸாலிஹீன். பொருள்: வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக! (அல்குர்ஆன்: 12:101)➚ (நபி யூஸுஃப் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)

21) நரக வேதனையிலிருந்து விடுபட

رَبَّنَا ٱصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ரப்பன-sஸ்ரிFப் oஅன்னா oஅdhதாப ஜhஹன்னம், இன்ன oஅdhதாபhஹா கான ghகராமா. பொருள்: எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது. (அல்குர்ஆன்: 25:65)➚ (அர்ரஹ்மானின் அடியார்கள் கேட்கும் பிரார்த்தனை) رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ ரப்பனாa இன்னக மன் துdத்khகிலின் நார Fபqகdத் அkhக்zஸைதhஹ், […]

20) எதிரிகள் மூலம் சோதனை வருவதைத் தவிர்க்க

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ وَٱغْفِرْ لَنَا رَبَّنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ ரப்பனா லா தஜ்oஅல்னா Fபித்னதல் லில்லdhதீன கFபரூ வghக்Fபிர் லனா ரப்பனா, இன்னக அன்தல் oஅzஸீzஸுல் ஹகீம். பொருள்: எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்: 60:5)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை) رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً […]

19) பாவ மன்னிப்பிற்காக

رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ரப்பனாa இன்னனாa ஆமன்னா Fபghக்Fபிர் லனா dhதுனூபனா வqகினா oஅdhதாபன் நார். பொருள்: எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன்: 3:16)➚ (இறையச்சமுடையவர்கள் கேட்கும் பிரார்த்தனை) رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا […]

18) மன உறுதிக்கு

رَبَّنَا ٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِىٓ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ ரப்பன-ghக்Fபிர் லனா dhதுனூபனா வஇஸ்ராFபனா Fபீe அம்ரினா வthஸப்பித் அqக்dதாமனா வன்sஸுர்னா oஅலல் qகவ்மில் காFபிரீன். பொருள்: எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! (அல்குர்ஆன்: 3:147)➚ (இறைதூதர்களுடன் இருந்த நல்லவர்கள் கேட்ட பிரார்த்தனை)

17) கல்வியே வேண்டி

رَّبِّ زِدْنِى عِلْمًا ரப்பி zஸிdத்னீ oஇல்மா. பொருள்:என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து. (அல்குர்ஆன்: 20:114)➚ (நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த பிரார்த்தனை)

16) உள்ளம் விரிவடைய

رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى ரப்பி-ஷ்ரஹ் லீ sஸdத்ரீ. வயஸ்ஸிர் லீe அம்ரீ. பொருள்:என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!எனது பணியை எனக்கு எளிதாக்கு! (அல்குர்ஆன்: 20:25-26)➚ (அல்லாஹ், நபி மூஸா (அலை) அவர்களை ஃபிர்அவ்னிடம் சென்று ஓரிறைக் கொள்கையை கூறச் சொன்ன போது நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)

15) சகோதரனுக்காக

رَبِّ ٱغْفِرْ لِى وَلِأَخِى وَأَدْخِلْنَا فِى رَحْمَتِكَ ۖ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ ரப்பி-ghக்Fபிர் லீ வலிஅkhகீ வஅdத்khகில்னா Fபீ ரஹ்மதிக், வஅன்த அர்ஹமுர் ராஹிமீன். பொருள்: என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! எங்களை உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும் கருணையாளன்.(அல்குர்ஆன்: 7:151)➚ (நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் வேதத்தைப் பெறுவதற்காக நாற்பது நாட்கள் தூர் மலைக்குச் சென்றுவிட்ட போது அவர்களின் கூட்டத்தினர், நபி மூஸா (அலை) அவர்களது […]

14) பொறுமையே வேண்டி

رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ ரப்பனாa அFப்ரிghக் oஅலைனா sஸப்ரவ் வதவFப்Fபனா முஸ்லிமீன். பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!” (அல்குர்ஆன்: 7:126)➚ (நபி மூஸா (அலை) அவர்கள் காலத்தில் ஃபிர்அவ்னின் ஏற்பாட்டில் வந்த சூனியக்காரர்கள், நபி மூஸா (அலை) அவர்கள் காட்டியது உண்மையில் அற்புதமே, இதை சூனியக்காரர்களால் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, மூஸாவை நபியாக ஏற்ற போது ஃபிர்அவ்ன் மாறுகால் மாறுகை வெட்டுவேன் என்று […]

13) நற்காரியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட

رَبَّنَا تَقَبَّلْ مِنَّآ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ ரப்பனா தqகப்பல் மின்னா, இன்னக அன்தஸ் ஸமீoஉல் oஅலீம். பொருள்: “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” (அல்குர்ஆன்: 2:127)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கஅபத்துல்லாஹ்வைக் கட்டிய போது கேட்ட பிரார்த்தனை)

12) தொழுகையில் நிலைத்திருக்க

رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ ரப்பி-ஜ்oஅல்னீ முqகீமsஸ் sஸலாதி வமின் dhதுர்ரிய்யதீ, ரப்பனா வதqகப்பல் dதுoஆaaஃ. பொருள்:என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!(அல்குர்ஆன்: 14:40)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் குடும்பத்தினரை விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் விட்ட பின்னர் கேட்ட பிரார்த்தனைகளில் இதுவும் ஒன்று)

11) நற்காரியங்கள் புரிய

رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَـٰلِحًا تَرْضَىٰهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ ٱلصَّـٰلِحِينَ ரப்பி அவ்zஸிoஃனீe அன் அஷ்குர நிoஃமதக-ல்லதீe அன்oஅம்த oஅலய்ய வoஅலா வாலிdதய்ய வஅன் அoஃமல sஸாலிஹன் தர்Dளாhஹு வஅdத்khகில்னீ பிரஹ்மதிக Fபீ oஇபாdதிகsஸ் sஸாலிஹீன். பொருள்: “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் […]

10) நற்குடும்பம் அமைய

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا ரப்பனா hஹப்லனா மின் அzஸ்வாஜினா வdhதுர்ரியாதினா qகுர்ரத அoஃயுனிவ் வஜ்oஅல்னா லில்முத்தqகீன இமாமா. பொருள்:”எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” (அல்குர்ஆன்: 25:74)➚ (அர்ரஹ்மானின் அடையார்கள் கேட்கும் பிரார்த்தனை)

09) நேர்வழியில் நிலைத்திருக்க

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ரப்பனா லா துzஸிghக் qகுலூபனா பoஃdத இdhத் hஹdதைதனா வhஹப் லனா மில் லdதுன்க ரஹ்மhஹ், இன்னக அன்தல் வhஹ்hஹாப்.ரப்பனாa இன்னக ஜாமிoஉன் நாஸி லியவ்மில் லா ரைப Fபீhஹ். பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் […]

08) நேர்வழிக்கு

ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ இhஹ்dதினsஸ் sஸிராTதல் முஸ்தqகீம்.SஸிராTத-ல்லdhதீன அன்oஅம்த oஅலைhஹிம், ghகைரில் மghக்Dளூபி oஅலைhஹிம் வலDள் Dளாaaல்லீன். பொருள்:எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக! நீ அருள் புரிந்து (உன்னால்) கோபிக்கப்படாத, பாதைமாறிச் செல்லாதவர்களின் வழியில் (செலுத்துவாயாக) (அல்குர்ஆன்: 1:6-7)➚ ( நல்லோர்களின் பிரார்த்தனை)

07) குழந்தையின் பாதுகாப்பிற்க்காக

إِنِّىٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيْطَـٰنِ ٱلرَّجِيمِ இன்னீe உoஈdhதுhஹா பிக வdhதுர்ரிய்யதhஹா மினஷ் ஷைTதானிர் ரஜீம். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித்தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்” எனவும் அவர் கூறினார். (அல்குர்ஆன்: 3:36)➚ (மர்யம் (அலை) அவர்களைப் பெற்றெடுத்த போது மர்யமின் தாயார் கேட்ட பிரார்த்தனை).

06) குழந்தை பாக்கியத்திற்க்காக

رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّـٰلِحِينَ ரப்பி hஹப்லீ மினsஸ் sஸாலிஹீன். என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.) (அல்குர்ஆன்: 37:100)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிராத்தனை) رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ ரப்பி hஹப் லீ மில் லdதுன்க dhதுர்ரிய்யதன் Tதய்யிபhஹ், இன்னக ஸமீoஉdத் dதுoஆaaஃ. பொருள்:”இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ […]

05) பெற்றோருக்காக

رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا ரப்பி-ர்ஹம்hஹுமா கமா ரப்பயானீ sஸghகீரா. சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!” என்று கேட்பீராக! (அல்குர்ஆன்: 17:24)➚ (நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த பிரார்த்தனை)

04) நம்பிக்கை கொண்டோருக்காக

رَبَّنَا ٱغْفِرْ لَنَا وَلِإِخْوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلْإِيمَـٰنِ وَلَا تَجْعَلْ فِى قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ ரப்பன-ghக்Fபிர் லனா வலிஇkhக்வானின-ல்லdhதீன ஸபqகூனா பில்ஈமானி வலா தஜ்oஅல் Fபீ .qகுலூபினா ghகில்லல் லில்லdhதீன ஆமனூ ரப்பனாa இன்னக ரஊFபுர் ரஹீம் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ .இரக்கமுடையோன்; நிகரற்ற […]

03) பெற்றோர் மற்றும் நம்பிக்கை கொண்டோருக்காக

رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ ரப்பன-ghக்Fபிர் லீ வலிவாலிdதய்ய வலில்முஃமினீன யவ்ம யqகூமுல் ஹிஸாப். பொருள்: எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (அல்குர்ஆன்: 14:41)➚ (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் குடும்பத்தினரை விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் விட்ட பின்னர் கேட்ட பிரார்த்தனைகளில் இதுவும் ஒன்று. இவ்வசனத்தில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியதை இறைவன் கூறுகிறான். […]

02) தவறு செய்து விட்டால்

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ ரப்பி இன்னீ ளலம்து நFப்ஸீ Fபghக்Fபிர் லீ. பொருள்: என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!(அல்குர்ஆன்: 28:16)➚ (நபி மூஸா (அலை) அவர்கள் நபியாவதற்கு முன்னர் இன்னொரு சமூகத்தைச் சார்ந்த ஒருவரை தவறுதலாகக் கொலை செய்துவிட்டார்கள். அந்தத் தவறுக்காக இப்பிரார்த்தனையைக் கேட்டார்கள்.) لآإلٰهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّـيْ كُنتُ مِنَ الظَّالِمِيْنَ லாa இலாhஹ இல்லாa அன்த ஸுப்ஹானக், இன்னீ […]

01) துன்பம் ஏற்படும் போது

أَنِّى مَسَّنِىَ ٱلضُّرُّ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ அன்னீ மஸ்ஸனியDள் Dளுர்ரு வஅன்த அர்ஹமுர் ராஹிமீன். பொருள்: எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன். (அல்குர்ஆன்: 21:83)➚ (நபி அய்யூப் (அலை) அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்ட போது இப்பிரார்த்தனையைக் கேட்டார்கள்). رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا ரப்பனாa ஆதினா மில் லdதுன்க ரஹ்மதவ் வhஹய்யிஃ லனா மின் அம்ரினா ரஷdதா. பொருள்: எங்கள் இறைவா! உன் […]