
நூஹ் நபி நூஹ், தமது இறைவனை அழைத்து, “என் இறைவனே! எனது மகன் என் குடும்பத்தைச் சார்ந்தவன். உனது வாக்குறுதி உண்மையானது. நீயே தீர்ப்பளிப்போரில் தீர்ப்பளிப்பவன்” என்று கூறினார். மிகச் சிறந்து (அல்குர்ஆன்: 11:45) ➚ மூஸா நபி “என் இறைவனே! என்னையும் எனது சகோதர்ரையும் மன்னிப்பாயாக! உன்னுடைய அருளில் எங்களை நுழையச் செய்வாயாக! நீயே கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்!” என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன்: 7:151) ➚ அய்யூப் நபி அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) “எனக்குத் துன்பம் […]