
இவ்வுலகில் மனிதனை சுற்றி ஏராளமான படைப்பினங்கள் இருக்கின்றன. விலங்குகள், பறவையினங்கள், கடல்வாழ் உயிரினங்கள், உயிரற்ற படைப்புகளான, காடு, மலை, கடல், ஆகாயம், சூரியன், சந்திரன், இன்ன பிற கோள்கள்.. என நம்மை மலைக்க வைக்கின்ற வியத்தகு படைப்புகள் ஏராளம் ஏராளம். ஆனால், உண்மையில் அவை அனைத்தையும் விட வியத்தகு படைப்பு மனித படைப்பு தான். காரணம், அவைகளிடத்தில் வழங்கப்படாத மகத்தான பொக்கிஷமான பகுத்தறிகின்ற திறன் மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால், நாம் இவ்வுலகில் செய்கின்ற காரியங்கள், நடந்து […]