
கணக்கில்லாமல் தர்மம் செய் أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «أَنْفِقِي، وَلاَ تُحْصِي، فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ، وَلاَ تُوعِي، فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ» நல்வழியில்) செலவிடு! கணக்கிட்டுக் கொண்டிருக்காதே! (அவ்வாறு நடந்தால்) அல்லாஹ்வும் உனக்கு கணக்கிட்டே (தன் அருளைத்) தருவான் நல்வழியில் செலவழிக்காமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! (அவ்வாறு செய்தால்) அல்லாஹ்வும் (தன் அருளை) உனக்கு (தராமல்) முடிந்து வைத்துக் கொள்வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அறிவிப்பவர்: […]