Category: குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை

u330

02) மண்ணறை வாழ்க்கை உண்மையானது

02) மண்ணறை வாழ்க்கை உண்மையானது மண்ணறை வாழ்க்கை கிடையாது என்று சிலர் நினைக்கின்றார்கள். மண்ணறை  வாழ்க்கை உண்டு என்று இறைவனும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.  எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.  காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள்.யுகமுடிவு நேரம் வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) (அல்குர்ஆன்: 40:45) ➚,46) ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் […]

01) முன்னுரை

01) முன்னுரை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்கை  நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலக வாழ்க்கை பல கவர்ச்சிகரமான அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது. நிலையில்லாத உலக வாழ்க்கையின் இன்பத்தில் மூழ்கி நிலையான மறுமை வாழ்க்கையை பலர் மறந்து விடுகின்றார்கள் இதனால் அவர்கள் நன்மையான காரியங்களை விட்டு விலகிச் செல்வதோடு தீமையின்பால் விரைந்து கொண்டிருக்கின்றார்கள். நல்லவர்களாக வாழ நினைப்பவர்களும் தீமைகளை அதிகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இறையச்சத்தை நினைவூட்டும் காரியங்களை அறிந்து கொள்ளாததால் இத்தகைய நிலை இவர்களிடத்தில் நீடிகிறது. தடம் […]

« Previous Page