Author: Basha

08) அன்னையார் மீது அவதூறு

அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு. இதைச் செவியுற்றபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? “இது தெளிவான அவதூறு’’ என்று கூறியிருக்கக் கூடாதா? இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் […]

07) இறைத்தூதரை இறைவன் கைவிடமாட்டான்

முற்பகல் மீது சத்தியமாக! மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை. (அல்குர்ஆன்: 93:1-3)➚ ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது ‘இரண்டு இரவுகள்’ அல்லது ‘மூன்று இரவுகள்’ (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, ‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) ‘இரண்டு இரவுகளாக’ அல்லது […]

06) கிப்லா மாற்றம்

இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன். (நபியே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். […]

05) அல்ஃபத்ஹ் (48வது) அத்தியாயம் அருளப்படுதல்

(நபியே!) உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம். தமது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவனே நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்களில் நிம்மதியை அருளினான். வானங்கள் மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் […]

04) ஹுதைபிய்யா உடன்படிக்கை

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை இறைமறுப்பாளர்களிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. (ஏக […]

03) நபி இருக்கும் போது வேதனை வராது

(நபியே!) நீர் அவர்களுடன் இருக்கும்போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்? (இறைவனை) அஞ்சுவோரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன்: 8:33-34)➚ அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குறைஷி […]

02) இரண்டாவதாக இறங்கிய வசனங்கள்

போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக! (அல்குர்ஆன்: 74:1-5)➚ ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) நின்று போயிருந்த இடைக்காலத்தைப் பற்றி அறிவிக்கையில் கூறினார்கள்: நான் நடந்து போய் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என்னுடைய தலையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். […]

01) வஹீ எனும் இறைச் செய்தியின் துவக்கம்

(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான். (அல்குர்ஆன்: 1:5)➚ நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். […]

வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்

வெட்கம் என்பது மனித இனத்துடன் ஒட்டி ஒன்றிணைந்து பிறந்த ஓர் இயற்கை உணர்வாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் வெட்கத்தை மனிதனின் உணர்வுகளில் ஒன்றாகக் கலந்து படைத்ததன் விளைவாகத் தான் முதல் மனிதர்களான ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் பொங்கி எழுந்த நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விளைகின்றனர். அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். (அல்குர்ஆன்: […]

13) மகரந்தச் சேர்க்கையின் மற்றொரு வினோதம்

மனிதன் மரணித்த பிறகு மீண்டும் உயிர் கொடுத்து மண்ணிலிருந்து எழுப்பப்படுவான் என்ற பிரச்சாரத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன் வைத்தவுடன் மக்காவிலிருந்த இறை நிராகரிப்பாளர்கள் அதை ஒத்துக் கொள்ள மறுத்தார்கள். “நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன்: 17:49)➚ நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், “நாங்கள் எலும்பாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவோமா?” என்று கூறியதாலும் இதுவே அவர்களுக்குரிய […]

08) உயிர் வரம் தரும் தாவரம்

தாவர இனம் அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பறை சாற்றி நிற்கும் ஓர் அற்புதமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில், வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் […]

07) தேனீக்களின் வாழ்க்கை முறை

தேனீக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் மேலும் பல அற்புதங்களைக் காண்போம். இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் சேமிப்பாகவில்லை. கொள்ளையடிக்கப்படும் மணல் எங்கு செல்கின்றது? மனிதர்கள் கட்டுகின்ற மாளிகைகளுக்கு! அறிவியல் விலங்கான மனிதன் ஒரு […]

06) தேன் கூடும் திருமறைக் கூற்றும்

ஜெட் விமானத்தைத் தாக்கிய தேனீக்கள் என்ற தலைப்பில் தேனீக்களின் அதிசய நிகழ்வுகளைக் கண்டோம். அதன் தொடர்ச்சியாக தேனீக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் மேலும் பல அற்புதங்களைக் காண்போம். இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் […]

05) உலக விஷயங்களும் மார்க்க விஷயங்களும்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – முஹம்மது அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்ற கொள்கையை அதன் முழுப்பரிமாணத்துடன் மக்களிடம் கொண்டு செல்லும் தொடர் பிரச்சாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுத்துள்ளது. முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள பல்வேறு கருத்துக்களை நாம் இத்தொடரில் பார்த்து வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்பதால் தூதர் என்ற முறையில் அவர்கள் காட்டிய வழி மட்டுமே மார்க்கத்தில் உள்ளதாகும். இறைத்தூதர் என்ற முறையில் அல்லாமல் மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை மார்க்கத்தில் […]

04) மார்க்க வழிகாட்டல் முஹம்மத் நபியே முன்மாதிரி

இஸ்லாம் என்ற மார்க்கத்துக்கு அதிபதி அல்லாஹ்வே! தனது அடியார்கள் மறுமையில் வெற்றிபெற எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காகவே முஹம்மது நபியைத் தனது தூதராக அல்லாஹ் நியமித்தான். அவர்கள் வழியாக அல்லாஹ் எதை அறிவித்துக் கொடுத்தானோ அது மட்டுமே இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளதாகும். அவர்கள் அறிவிக்காமல் மற்றவர்களால் உருவாக்கப் பட்டவை இஸ்லாத்தில் இல்லாததாகும் என்பதும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வின் கருத்தாகும். அவர்கள் காட்டித் தராத அனைத்தும் பித்அத் எனும் வழிகேடாகும். இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) […]

03) முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் தான்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள இன்னொரு கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (முஹம்மது அல்லாஹ்வின் தூதர்) என்ற கொள்கை முழக்கத்தில் அவர்கள் கடவுள் அல்ல; கடவுளின் தன்மை பெற்றவர் அல்ல என்பதே அந்தக் கருத்தாகும். ஆன்மிகவாதிகள் அனைவரும் வாழும் காலத்திலோ அல்லது மரணத்திற்குப் பின்னரோ கடவுளாகவோ, கடவுளின் அம்சம் கொண்டவராகவோ, நினத்ததைச் சாதிக்கும் அளவுக்குக் கடவுளுக்கு வேண்டப்பட்டவராகவோ கருதப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் மலஜலத்தைச் சுமந்து கொண்டு எல்லா மனிதர்களைப் போலவே உணவு உண்பவர்களாகவும், […]

02) கடந்த காலமும் சிறந்த காலமே

“எனது நாற்பதாண்டு கால வாழ்க்கையைப் பார்த்து விட்டு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை எவரும் கூறவே முடியாது. இப்போது நான் சொல்வதை மட்டும் பாருங்கள்! கடந்த காலத்தைப் பார்க்காதீர்கள் என்று தான் எந்தத் தலைவரும் சொல்வார்கள். இவர் நிச்சயம் பொய் சொல்ல மாட்டார் என்றும், இவருக்கு இதைச் சொல்வதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்க முடியாது என்றும் நம்பியதால் தான் அம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பின்பற்றும் மக்களாக ஆனார்கள். […]

01) முன்னுரை

இஸ்லாம் மார்க்கம் பிரதானமான இரு கொள்கைகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்று லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை – என்ற கொள்கையாகும். மற்றொன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் – முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதராவார்கள் – என்ற கொள்கையாகும். இவ்விரு கொள்கைகளையும் ஏற்று வாயால் மொழிந்தால் தான் ஒருவர் இஸ்லாத்தில் சேர முடியும். இஸ்லாத்தின் அடிப்படையாக அமைந்துள்ள இவ்விரு கொள்கைகளையும் அதிகமான முஸ்லிம்கள் மேலோட்டமாகவே அறிந்து வைத்துள்ளனர். இவ்விரு கொள்கைகளையும் அரைகுறையாகவே நம்புகின்றனர். இவ்விரு கொள்கைகளையும் […]

11) ஒரு தாய் மக்கள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு, நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும். இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவர்களே என்று கூறி அன்பு […]

07) அடிமைகளிடத்தில் மனிதநேயம்

நபி (லை) அவர்கள் காலத்தில் அடிமைகள் ஆடு, மாடுகளைப் போன்று நடத்தப் பட்டார்கள். மார்க்கெட்டில் காய்கறிகள் விற்கப்படுவதைப் போன்று அடிமைகள் விற்கப்பட்டார்கள்.நம்முடைய ஆட்டை நாம் அறுத்தால், அடித்தால் யாரேனும் கேள்வி கேட்பார்களா? இல்லை அதுபோல் ஒருவரது அடிமையை அவர் அடித்தால் அவரை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. நபி (ஸல்) அவர்கள் கூறியநாவது உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளனைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு உட்கார […]

06) நியாயத் தீர்ப்பும் மனிதநேயமும்

இன்றைக்கு நீதி என்பது அநீதியாக மாறிக் கொண்டிருக்கிறது. நீதி வழங்குவதாகக் கூறிக்கொண்டு தனக்குப் பிடித்தவருக்குச் சாதகமாகவும் பிடிக்காதவருக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்படுகின்றது. வெறுப்பும் பகைமையும் நீதம் செலுத்த விடாமல் தடுத்து விடுகிறது. ஆனால் இஸ்லாம் பகைவர்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் மனிதநேயத்தை கருத்தில் கொண்டு நீதம் செலுத்த வேண்டும் என்று கட்டளையிடுகின்றது. நபி (ஸல்) அவர்களை வெறுத்தவர்கள் கூட நபியவர்களிடத்தில் வந்து தீர்ப்புக் கேட்டார்கள். அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையே இதற்குக் காரணம் […]

05) தீங்கு செய்தோருக்கும் மனிதநேயம்

நிறைய இன்னல்களைக் கொடுத்த யூதர்களிடத்தில் நபி (ஸ்ல்) அவர்கள் காட்டிய மனிதநேயத்திற்கு அளவே இல்லை. தீமை செய்தோருக்கும் நன்மை செய் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியறை முழுமையாகக் கடைப் பிடித்தார்கள்.  நன்மையும், தீமையும் சமமாகாது நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (அல்குர்ஆன்: 4:34)➚ மேலும், ஒரு யூதப் பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உணவில் விஷம் கொடுத்த போதும் கூட அவளை ஒன்றும் […]

09) நபி (ஸல்) அவர்களின் உணவு:

உணவின்றி பசியில் வாடுவோருக்கும், உயர்தரமான உணவுகளை அன்றாடம் உண்டு மகிழ்வோருக்கும் ஓர் அருமையான வரலாற்றுப் பாடம் நபி (ஸல்) அவர்கள் உண்ட உணவு. பசியில் வாடுவோர் நபியவர்களுக்கு எற்பட்ட பட்டினி நிலையை சிந்தித்தால் நமது நிலை அப்படியொன்றும் மோசமில்லை என தன்னிலை உணர்வதற்கும், உயர்தர உணவுகளை உண்டு களிப்போர் இறைவன் வழங்கிய பேற்றுக்கு நன்றி செலுத்திடவும் இது வழி வகுக்கும். எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) […]

04) எதிரிகளிடத்தில் மனிதநேயம் 

பொதுவாக மனிதநேயம் என்பது இஸ்லாத்தை ஏற்றவர்களிடத்திலும் ஏற்காதவர்களிடத்திலும் இருக்கிறது நம்மில் பெரும்பாலானோர் நம்மை எதிர்க்காத போது, நமக்குத் துன்பம் தராத ஒருவரிடத்தில் தான் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். ஆனால் இஸ்லாம் எதிரியிடத்தில் கூட மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகிறது. இது நான் இஸ்லாம் கூறும் மனிதநேயத்திற்கும் மற்றவர்கள் கூறும் மனித நேயத்திற்கும் உள்ள வித்தியாசம். ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழும் பள்ளிவாசல் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த […]

03) மிகச் சிறந்த மனிதநேயம்

நாம் அனைவரும் மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்கு அழகான முன்மாதிரியாக வாழ்ந்து சென்றிருக்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) . அவர்களது வாழ்நாளில் நடந்த பின்வரும் சம்பவம் நம் மனதை நெகிழச் செய்கிறது. (ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (எஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத (அரை) நிர்வாணிகளாய் ஒரு கூட்டத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களுடைய ஏழ்மையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. உடனே […]

02) ஏழையும் இறைவனும்

மனிதர்களுக்கு நாம் உதவி செய்வதை இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றும் மனிதனுக்கு நாம் இரக்கம் காட்டாவிட்டால் இறைவநை வெறுத்துத் தள்ளியதைப் போன்றும் இறைவன் எடுத்துக் கொள்கிறான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன் ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான் அதற்கு அவன், ‘இறைவா! நீ அகிலத்தின் இறைவன் உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும் என்று […]

01) முன்னுரை

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது. இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் என்ற சொல் இணைக்கப்பட்டு, இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற, அறிவற்ற இணைப்பாகும். மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல. மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும். மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே […]

15) ஐயமும் – தெளிவும்

நாம் எடுத்துக்காட்டிய வசனங்கள் நபி (ஸல்) அவர் களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது என தெளிவாகவே அறிவிக்கின்றன”என்னும் சில ஹதீஸ்கள், மறைவான விஷயத்தை நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக முஸ்லிம் உட்பட பல நூல்களில் காணப்படுகிறதே! முந்தைய நபிமார்களைப் பற்றி கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் மறைவான விஷயம்தானே? இதிலிருந்து நபி (ஸல்) அவர்” களுக்கு மறைவான விஷயங்கள் தெரியும்என்று விளங்கலாம் அல்லவா? இதுதான் முதல் ஐயம். நாம், நபிமார்கள் மறைவான விசயத்தை அறிவார்களா? என்பதற்கு பதிலளிக்கும் போதே […]

14) முஹம்மத் (ஸல்)

இதுவரை பார்த்த நபிமார்கள் விசயத்தில் மறைவான விசயங்கள் தெரியாது என்பதில் கருத்துவேறுபாடு அதிகமில்லை. ஆனால் நமது நபியான, உயிரிலும் மேலாக மதிக் கப்படும்; மதிக்கவேண்டிய முஹம்மத் (ஸல்) அவர்கள் விசயத்தில்தான் மறைவான விசயம் தெரியும் என்று பிடி – வாதமாக இருக்கிறார்கள். ஏனெனில் இந்த சக்தியை அவர்களுக்கு கொடுப்பதன்மூலம் அவர்களை தாங்கள் கண்ணியப்படுத்தி விட்டதாகவும் மதிப்பளித்துவிட்டதாகவும் எண்ணுகிறார்கள். இச்சக்தி அவர்களுக்கு இல்லை என்றால் அவர்களை இழிவுபடுத்துவதாகவும், மதிப்பை குறைப்பதாகவும் ஆகிவிடும் என கருதுகிறார்கள். இது தவறான எண்ணமாகும். […]

13) மூஸா (அலை)

குச் ஆனில் கூறப்பட்ட நபிமார்களிலேயே அதிக இடங்களில் கூறப்பட்ட சிறப்புக்குரிய நபியான மூஸா (அலை) அவர்களுக்கு எல்லா விசயங்களும் தெரிந்ததா? மறைவான விசயங்கள் அறிந்திருந்தார்களா? என்பதை கீழ்காணும் வசனத்தை சிந்திக்கும் போது விளங்கலாம். மூஸாவே உம்முடைய வலதுகையில் இருப்பது என்ன? என்று அல்லாஹ் கேட்டான் (அதற்கவர்) இதுஎன்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன் இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்ற என்று கூறினார். அதற்கு […]

12) ஈஸா (அலை)

தந்தையில்லாமல் பிறந்து தொட்டில் குழந்தையாக இருக்கும்போது பேசிய, இப்போதும்இறக்காமல்வானளவில் உயர்த்தப்பட்டு மறுமை அடையாளமாக இவ்வுலகத்திற்கு வந்து கொடிய தஜ்ஜாலை கொல்லும் நபி ஈஸா (அலை) அவர்களுக்கும் மறைவான விசயங்கள் தெரியாது என்பதை கீழ்க்காணும் வசனம் தெரிவிக்கிறது. (மறுமை நாளில்) மர்யமுடைய மகன் ஈஸ்ாவே, அல்லாஹ்வையன்றி என்னையும், என்தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமை இல்லாதஒன்றை நான் சொல்வதற்கில்லை; […]

11) சுலைமான் (அலை)

அரசாட்சி கொடுக்கப்பட்டு, காற்றையும் ஜின்னையும் கட்டுப்படுத்திக் கொடுத்து, பறவைகளிடம் பேசும் ஆற்றலையும் கொடுக்கப்பட்ட சுலைமான் ந அவர்கள் மறைவான விசயத்தை அறிந்திருந்தார்களா? என்பதை கீழ்க்காணும் வசனத்தை சிந்திக்கும் போது விளங்கலாம். அவர் பறவைகளை பரிசீலனை செய்து நான் (இங்கே) ஹாத்ஹாத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லதும்றைந்தவற்றில் ஆகிவிட்டதோ என்று கூறினார். நான் நிச்சயமாக ஆதைக் கடுமையான வேதனை செய்வேன்.அல்லது அத்ன்ை நிச்சயமாக அறுத்துவிடுவேன் அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வரவேண்டும் என்று […]

10) இப்ராஹீம் (அலை)

மிகச் சிறந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இவர்களின் கொள்கையை பின்பற்றுமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை கட்டளையிடுகிறான். இப்ராஹீம் (அலை) அவர்களை தனது தோழனாக எடுத்துக் கொண்டதாகவும் கூறுகிறான். தொழுகையில் நபி (ஸல்) அவர்களுக்கு துஆ செய்யும் போது இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அருள் புரிந்தது போல் அருள்புரிவாயாக எனக் கேட்கிறோம். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையான ஹஜ்ஜின் பெரும்பான்மையான வ ண க் கங்க ளின் பின்னணி இப்ராஹீம் (அலை) அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். […]

09) நூஹ் (அலை)

950 வருடங்கள் வாழ்ந்து மக்களின் பல இன்னல்களுக்கு இலக்கானவர் என திருக்குர்ஆன் கூறும் நபி நூஹ் (அலை) அவர்களுக்கு மறைவான விசயங்கள் தெரிந்திருந்ததா என்பதை கீழ்க்காணும் வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.நூஹ் (அலை) தன் இறைவனிடம் என் இறைவனே! நிச்சயமாக என்மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது. நீதி வழங்குவோர்களி. லல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய் எனக்கூறினார். அதற்கு இறைவன் கூறினான்; நூஹே உண்மையாகவே அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன் ,நிச்சயமாக […]

08) ஆதம் (அலை)

முதல் நபியும், வானவர்களால் சிறப்பிக்கப்பட்ட நபியும். இந்த மனித சமுதாயத்தின் மூலமுமான ஆதம் (அலை) அவர்களுக்கும் மறைவான விசயங்கள் தெரிந்திருக்கவில்லை என கீழ்க்காணும் குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகின்றன. முன்னர் ஆதமுக்கு நாம் கட்டளையிட்டோம். )رمه پهe (அவர் மறந்தார். அவரிடத்தில் நாம் உறுதியை காணி வில்லை. (அல்குர்ஆன்: 20:115)➚ சொன்ன ஒரூ விசயத்தையே ஒருவர் மறந்திருக்கிறார் என்றால் இனி நடக்கப்போகும், யாருக்கும் தெரியாத பல கோடி விசயங்களை தெரியமுடியுமா? மறைவான விசயத்தை அறிந்தவர்கள் என்றால் எல்லா […]

07) நபிமார்கள் அறிய முடியுமா?

நபிமார்கள் மட்டும் இவ்விசயத்தில் மற்ற மனிதர்களை விட வித்தியாசப்படுவார்கள். ஏனெனில் இவர்கள் அல்லாஹ்வின் தூதுவர்களாக இருக்கிறார்கள். எனவே, தான் அல்லாஹ்வின் தூதர் என்று நிரூபிக்க ஒருசில அற்புதங்கள், ஒரு சிலமறைவானவிசயங்கள் அல்லாஹ்வின் மூலம் கொடுக்கப்பட்டன. இதன் மூலமாக தாங்களின் கொள்கைகளை மக்களுக்கு மத்தியில் எடுத்து வைத்தனர். இப்படி மனிதன் செய்ய முடியாத அற்புதங்களை அவர்கள் செய்து காட்டவில்லையானால், இந்த நபிமார்களும் சாதாரண மனிதர்கள் தாம் (இறைத்தூதர்கள் இல்லை) என எண்ணி முழுக்க முழுக்க இவர்களின் கொள்கையை புறக் […]

06) அவ்லியாக்கள் அறிய முடியுமா?

இன்று தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் அவ்வியாக்களுக்கு அளவுக்கு மீறிய தகுதிகளை கொடுத்து விட்டார்கள். அல்லாஹ்வை மிஞ்சும் அளவுக்கு ஆற்றல் இருப்பதாக நம்புகின்றனர். இவ்வளவு பெரிய நம்பிக்கையுடையவர்கள் மறைவான விசயத்தை அறியும் ஆற்றலை மட்டும் கொடுக்காமலிருப்பார்களா? கொடுத்தே இருக்கிறார்கள். இதை வலியுறுத்தும் பல கதைகள் கூட சொல்லு. வார்கள். ஆனால் திருமறை திருக்குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம்.மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. அவற்றை அவனைத்தவிர (வேறு எவரும்) அறி மாட்டார். இன்னும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான். ஓர் […]

05) வானவர்கள் அறிய முடியுமா?

இறைவனின் அருகில் இருக்கும். அச்ஷை சுமந்து கொண்டும் இறை கட்டளையை அப்படியே செயல்படுத்து வானவர்களுக்குகூட மறைவான விசயங்கள் தெரியாது என குர்ஆன் இயம்புகிறது. (அல்லாஹ்) எல்லா (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக்கொடுத்தான். பின் அவற்றை வானவர்களுக்கு முன் எடுத்துக் காட்டி நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர் எனக்கு அறிவியுங்கள் என்றான். அவர்கள் (இறைவா)நீயே தூய்மையானவன்! எங்களுக்கு கற்றுக் கொடுத்ததைத்தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு ஞானம் இல்லை; நீயே மிக அறிந்தவன். விவேகம்மிக்கோன் எனக்கூறி னார்கள். – […]

04) ஜின்களால் அறியமுடியுமா?

இந்த கேள்விக்கு நமது பகுத்தறிலுால் பதில் சொல்ல முடியாது. ஏனெனில் ஜின் வர்க்கம் நமது கண்களுக்கு புலப் படாத ஒன்று. அதனால் நமது சிந்தனையை பயன்படுத்தி விேைகாண முடியாது. இதற்கு குர்ஆனின் உதவியைக் கொண்டே விடை காணமுடியும், நிச்சயமாக ஜின்களில் சில கூட்டம் (குர்ஆனை) செவி மடுத்து, நிச்சயமாக நாங்கள் மிகவும் ஆச்சரியமான குர்ஆனை கேட்டோம் என்று (தன் சகாக்களுக்கு) கூறின என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே) நீர் கூறுவீராக! அது நேர்வழியின் பால் வழி […]

03) ஜோஸியர்கள் அறியமுடியுமா?

இதற்கும் கூட குர்ஆன், ஹதீஸைப் பார்க்காமலேயே நம் அறிவை பயன்படுத்தியே *முடியாது’ என்று கூறிவிடலாம். ஆனாலும் அறிவை பயன்படுத்தாமல், சிந்திக்காமல், படித்தவர்கள் உட்பட சாதி மத பேதமின்றி ஜோஸியர்களை சந்திக்கின்றனர். அங்கு வியாபாரம் தொடங்கல், திருமணம் முடித்தல்; பிரயாணம் செய்தல் இதைப்போன்று தனக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனை” களையும் கூறி தீர்வு கேட்கிறார்கள். இந்த ஜோஸியர்களிடத்தில் மறைவான விசயத்தை அறியும் ஆற்றல் உண்டு என நம்புவதால்தான் அவர்களிடம் செல்கிறார்கள். ஒருசில முஸ்லிம்கள். ஆலிம்களிடம் (ஹஜ்ரத்மார்களிடம்) சென்று பால் […]

02) சாதாரண மனிதர்கள் அறிய முடியுமா ?

இந்த கேள்விக்கு குர்ஆன், ஹதீஸை பார்க்காமலேயே, நமது அறிவை பயன்படுத்தி “முடியாது” என சொல்லிவிடலாம். நமக்கு ஏற்படும் விபத்துகள் வியாபாரத்தில் நஷ்டங்கள், தோல்விகள் இவையனைத்தும் நமக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்பதற்கு போதுமான சான்றுகளாகும். சில நேரங்களில் நாம் பயணம் செய்யும் பேருந்துகள் விபத்துக்குள்ளாகி  இறந்துவிடுகிறோம், சில நேரங்களில் கை கால்களை இழக்கிறோம். நாம் பயணம் செய்யும் இப்பேருந்து விபத்துக்குள்ளாகும் என்ற மறைவான விசயம் தெரிந்திருந்தால், அந்த பேருந்தில் பயணம் செய்வோமா? தன் உயிரை கொடுப்போமா? தன் […]

01) முன்னுரை

2010 ஆம்‌ ஆண்டு ரமலான் மாதம்‌ மதுரையில்‌ உணவின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினேன்‌. அவ்வுரையைக்‌ கேட்ட சிலர்‌ இதை ஒரு நூலாகக்‌ கொண்டு வர வேண்டும்‌ என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்‌. அதன்‌ விளைவே உங்கள்‌ கரங்களில்‌ தவழும்‌ இந்நூல்‌. உணவைப்‌ பற்றிய செய்திகளை ஒரு சிறு நூலுக்குள்‌ சிறைபிடிக்க நினைப்பது சாத்தியமற்ற ஒன்று. ஏனெனில்‌ உணவைப்‌ பற்றி எழுதுவது ஒருவிதத்தில்‌ மனிதகுல வரலாற்றையே எழுதுவதற்க்குச்‌ சமம்‌ எனலாம்‌. முதல்‌ மனிதன்‌ பூமியில்‌ தேடிய முதல்‌ […]

12) மக்களோடு மக்களாக

மக்களோடு மக்களாக… நபி (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் இந்த ஆட்டைச் சமையுங்கள் என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் […]

11) புகழை விரும்பவில்லை

புகழை விரும்பவில்லை நபி(ஸல்) அவர்கள் ஆட்சித்தலைமை மூலம் செல்வம் சேர்க்காவிட்டாலும் புகழுக்காவது ஆசைப்பட்டார்களா? எனக் கேள்வி எழலாம். நபி (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைமையைப் பயன்படுத்தி எந்தப் புகழுக்கும் அவர்கள் ஆசைப்பட்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து சென்றனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் இது ஸகாத் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற […]

10) நபிகளாரின் சொத்து மதிப்பு

நபிகளாரின் சொத்து மதிப்பு பொதுவாக ஒரு அரசியல்வாதியின் சொத்து மதிப்பு என்ன என்பதை அறிந்துகொள்வது அனைத்து மக்கள் மீது கடமையாகும். அவர் அரசியலுக்கு வரும் முன் அவரின் சொத்து மதிப்பு என்ன? வந்த பின்னர் என்ன சம்பாதித்தார்? எவ்வளவு சேமித்தார்? என மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசியல்வாதிக்கு உண்டு. நபி (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து ஊதியமோ, பரிசோ, அன்பளிப்போ பெறவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்? நபி (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் […]

09) வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?

எத்தனையோ பேர் உணவு, உடை, வாழ்க்கை முறை போன்றவற்றில் கஞ்சத்தனத்தைக் கடைப்பிடிப்பர். ஆனால், தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்து விட்டு மரணிப்பார்கள். அவர்கள் மரணிக்கும் போது தான் அவர்களிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தது உலகுக்குத் தெரியவரும். நபி (ஸல்) அவர்களும் இது போல் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தமது வாரிசுகளுக்காகச் சேர்த்து வைத்திருப்பார்களோ? என யாரேனும் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் அவர்கள் மரணிக்கும் போது பெரிய அளவில் எதையும் விட்டுச் செல்லவில்லை. […]

08) ஆடம்பரத்தை விரும்பாத அரபுலக ஜனாதிபதி

ஆடம்பரத்தை விரும்பாத அரபுலக ஜனாதிபதி! மக்களுக்கு நல்ல பல திட்டங்களை வகுத்து சேவையாற்றுதற்கான களம் தான் அரசியல் களம். ஆனால் தற்போது, குறுகிய கால முதலீட்டில் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி, பரம ஏழையாக இருந்தவன் கூட அரசியலில் குதித்து ஒரு சில ஆண்டுகளில் கோடிகளுக்கு அதிபதியாக்கும் வியாபாரக்களமாக இன்றைய அரசியல் மாறிவிட்டது. நாளொன்றுக்கு மூன்று வேளை பசியாற வழியின்றி டீ விற்றவன் இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதியாகிறான். மாற்றுத் துணிக்கே வழியில்லாமல் கிடந்தவன் பத்து […]

07) குற்றவியல் சட்டங்களால் தேசத்தை காத்தவர்

குற்றவியல் சட்டங்களால் தேசத்தை காத்தவர் உலகெங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பலவகையான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை. இதற்கு மிக முக்கிய காரணம், தவறு செய்தவனுக்கு தகுந்த தண்டனை வழங்கப் படாமல் இருப்பதாகும். இதனால் தவறு செய்பவன் மென்மேலும் தவறு செய்ய தூண்டப்படுகிறான். மேலும் மனிதச் சட்டங்களில் குற்றங்களை செய்துவிட்டு தப்பிப்பதற்கு பல ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாக, […]

01) முன்னுரை

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பார்கள். குழந்தை, இளமை, முதுமை என்ற மூன்று பருவத்தைச் சந்திக்கின்ற மனிதன் தன்னைச் சுற்றி பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனமற்றவர்களின் உதவியோடும் ஒத்துழைப்போடும் தனது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டும் நிலையில் இருக்கிறான். அதன் காரணமாக மனிதன் அனைவரிடமும் அனுசரணையாக கண்ணியமான முறையில் வாழ வேண்டிய நிலை அவனுக்கு இருக்கிறது. பெற்றோருக்குச் சிறந்த பிள்ளையாகவும் மனைவிக்குச் சிறந்த கணவனாகவும் பிள்ளைகளை நல்வழியில் நடத்தும் தந்தையாகவும் ஒரு சமூகத்தில் மக்களை நல்வழிப்படுத்தும் […]

06) நீதியை நிலை நாட்டியவர்

நீதியை நிலைநாட்டியவர்! ஒரு மனிதனின் நேர்மையை உரசிப் பார்ப்பதற்கு, ‘அனைவரையும் அவன் சமமாகக் கருதுகிறானா?’ என்பது முக்கியமான உரை கல்லாகும். குறிப்பாக ஆன்மீகத் தலைவர்களை இந்த உரை கல்லால் உரசிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். தாமும் பக்குவப்பட்டு, மற்றவரையும் பக்குவப்படுத்துவதாகக் கூறிக் கொள்வோரின் கண்களுக்கு செல்வாக்கு மிக்கவனும், சாமானியனும் சமமாகவே தென்பட வேண்டும். இன்னும் சொல்வதென்றால் பலவீனர்களிடம் அதிகம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த அளவுகோல் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு சதவீதம் […]

Next Page » « Previous Page