
தடுக்கப்பட்டவை கெட்டவையே மனிதனின் உடல், உயிர், அறிவார்ந்த நம்பிக்கை, மானம் மரியாதை என வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் மனிதனுக்குத் தீங்கு தருவதைத் தான் இறைவன் தடைசெய்துள்ளான். இதைப் பற்றி இறைவன் கூறும் போது… எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை இந்த நபியை அவர்கள் பின்பற்றுகின்றனர் தங்களிடம் உள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிளும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர்.இவர் நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை வி ட்டும் அவர்களை தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். அசுத்தமானவைகளை […]