
மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் வாழும் இந்த உலகில் பல கோடானகோடி மக்கள் வாழ்கிறார்கள். எல்லா மனிதர்களுமே ஒரே மார்க்கத்திலும், கொள்கையிலும், கோட்பாட்டிலும் இல்லை. ஒவ்வொரும் தனித்த சில கூட்டங்களாகவும், சில கொள்கையுடைவர்களாவும் பிரிந்து, பிளவுபட்டுக் கிடக்கின்றனர். இப்படி இருக்கிற சமூகத்தில் யாருக்கும் வழங்கப்படாத சிறப்புகள் நிறைந்த கண்ணியங்களைப் பெற்றுத் […]