Author: Mukthiyaar Basha

12) குர்ஆன் கூறாத கிப்லா

“(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?” என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்” என்று கூறுவீராக! இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு […]

11) மீஸான்-ஸுபுர்-ஃபுர்கான்

திருக்குர்ஆனின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது எவ்வாறு அவசியமோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலுக்கும் செவி சாய்த்து, கட்டுப்படுவது அவசியமாகும். இதை எந்த ஒரு ஹதீஸையும் ஆதாரமாக முன்வைக்காமல் முழுக்க முழுக்க திருக்குர்ஆன் வசனங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு  நாம் நிரூபித்தோம். இதை மேலும் வலுப்படுத்தக் கூடிய சில சான்றுகளை இப்போது காண்போம். அவர்கள் வேதத்தையும், எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் பொய்யெனக் கருதுகின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 40:70)➚ தூதர்களுக்கு […]

10) தூதரை நோக்கி வருதல்

திருமறை குர்ஆனில் கூறப்பட்டதைப் பின்பற்றி நடப்பது எவ்வாறு அவசியமோ அது போல் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றுவது அவசியமாகும் என்பதை திருக்குர்ஆனிலிருந்தே நாம் நிரூபித்து வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஏற்க மறுப்பவர்கள் உண்மையில் குர்ஆனைத் தான் நிராகரிக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தி வருகிறோம். திருக்குர்ஆனை மட்டுமின்றி நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலையும் பின்பற்றித் தான் ஆகவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளை மேலும் பார்ப்போம். “அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை […]

09) தூதருக்குக் கட்டுப்படுதல்

மனித குலத்துக்கு வழி காட்டிட அல்லாஹ் அல்குர்ஆனை வழங்கி அதை அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக ஆக்கினான். இறைத்தூதரின் விளக்கம் தேவையில்லை என்று வாதிப்போர் உண்மையில் திருக்குர்ஆனையே மறுக்கின்றார்கள் என்பதை திருக்குர்ஆனின் சான்றுகளிலிருந்தே நாம் நிலைநாட்டி வருகின்றோம். நாம் சுட்டிக் காட்டிய பல வசனங்களை குர்ஆனில் இல்லாதது போல் கண்டு கொள்ளாமல் நழுவுவதும், மிகச் சில வசனங்களுக்குச் சமாளிப்பதும் தான் இவர்களின் பதில் நடவடிக்கையாக உள்ளது. குர்ஆனைப் பற்றிய ஆய்வும், […]

08) நபி (ஸல்) விளக்கம் அவசியமே

(முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகிவிடாதீர்! (அல்குர்ஆன்: 4:105)➚ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமின்றி குர்ஆனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புவதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தேவையற்றது என்று கூறுவதும், குர்ஆனைத் தவிர வேறு எந்த வஹீயும் அல்லாஹ்விடமிருந்து வரவில்லை என்று கருதுவதும் திருக்குர்ஆனுக்கே எதிரானதாகும். […]

07) நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமா ?

மனிதர்களுக்கு நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமென்றால் – வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதிகாரமும் தூதர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் – ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் ஒரே ஒரு தூதர் தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனை நாம் ஆராயும் போது பல்வேறு சமுதாய மக்களுக்கு ஒரு காலகட்டத்தில் பல தூதர்கள் கூட்டாக அனுப்பப்பட்டுள்ளதை அறிய முடியும். ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்தபோது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக! […]

06) தூதரின் அவசியம்

அல்லாஹ்வுடைய வேதத்தை மக்களிடம் சேர்ப்பிப்பது மட்டும் தான் இறைத்தூதர்களின் வேலை. வேதம் தவிர வேறு வஹீ என்பது கிடையாது என்றெல்லாம் வாதிடுவது திருமறைக்குர்ஆனுக்கே எதிரானது என்பதை நாம் அறிந்து வருகிறோம். வேதம் மட்டுமே மக்களுக்கு வழி காட்டிடப் போதுமானது என்றால் தூதர்களை அனுப்பாமல் வேதங்களை மட்டும் அனுப்பியிருக்கலாம். மக்கள் நம்புவதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் இதுவே சரியான வழியாகவும் இருந்திருக்கும். தூதர்கள் வழியாக வேதங்களை அனுப்பும் போது அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை முதலில் நம்ப வேண்டும். தங்களைப் […]

05) நபிமார்களின் விளக்கமும் அவசியமே

எல்லா இறைத் தூதர்களுக்கும் இறைவனிடமிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியுடன் அவ்வேதத்துக்கு விளக்கவுரை அளிக்கும் பணியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டன. இறைத் தூதர்களின் விளக்கவுரை தேவைப்படாத எந்த வேதமும் இறைவனால் அருளப்படவில்லை என்பதைத் திருக்குர்ஆனே தெளிவாக அறிவிக்கின்றது. இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வழித்தோன்றல்களில் ஒரு இறைத்தூதரை அனுப்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனை திருக்குர்ஆனிலும் இறைவனால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. “எங்கள் இறைவா! (எங்கள் வழித்தோன்றல்களான) அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! […]

04) ஹதீஸ்களும் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ தான்

திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாகத் திகழ்கிறதோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மற்றொரு மூலாதாரமாக அமைந்துள்ளன. திருக்குர்ஆன் எப்படி இறைவன் புறத்திலிருந்து வஹீயாக அருளப்பட்டதோ அது போலவே ஹதீஸ்களும் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ தான் என்பதைக் கடந்த மூன்று தொடர்களாக விளக்கி வருகிறோம். இதற்கு குர்ஆன் வசனங்களையே ஆதாரமாக எடுத்துக் காட்டி நிரூபித்து வருகிறோம். திருக்குர்ஆன் எவ்வாறு வஹீயாக இறைவன் புறத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த செய்தியாக […]

03) ஹதீஸ்களும் வஹீ தான்

திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாக அமைந்துள்ளதோ அது போலவே ஆதராரப்பூர்வமான ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மூலாதாரங்களாக அமைந்துள்ளன. இந்த உண்மையை திருக்குர்ஆனிலிருந்தே நாம் அறிந்து கொள்ள இயலும். கடந்த இரண்டு தலைப்புகளில் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருக்கிறது என்பதையும், அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதையும் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொண்டோம். அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ் வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை. இன்னொன்றையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான். நபிகள் நாயகம் […]

02) வஹீ வரும் வழிமுறைகள்

(அல்குர்ஆன்: 53:2-4)➚வசனங்கள் நபிகள் நாயகம் பேசுவது யாவுமே வஹீ என்று திட்டவட்டமாக அறிவிப்பதை சென்ற தலைப்பில் நாம் விளக்கினோம். இறைவன் தனது அடியார்களுக்குக் கூற விரும்பும் செய்திகளை ஜிப்ரீல் எனும் வானவரை அனுப்பி அவர் வழியாக மட்டுமே கூறுவான் என்று சிலர் நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். ஜிப்ரீல் மூலம் செய்திகளைக் கூறி அனுப்புவது போலவே வேறு இரண்டு வழிகளிலும் அல்லாஹ் தனது வழிகாட்டலை மக்களுக்குத் தெரிவிப்பான் என்று திருக்குர்ஆனே கூறுகிறது. வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ […]

01) முன்னுரை

இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.  ஆயினும் சமீபகாலமாக சிலர் விசித்திரமான வினோதமான கேள்விகளை எழுப்பி இரண்டு மூல ஆதாரங்கள் கிடையாது. திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதுமானதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று கூற ஆரம்பித்துள்ளனர். ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன […]

11) இழிவை விட்டும் பக்தர்களை இரு கடவுளர்கள் காப்பார்களா?

ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்ற கீழ்க்காணும் கவிதைகளைக் காணுங்கள்! هذا محبا على الأيام مدحكما ولو غبيا جهولا عاصيا حكما عصيانه طول دهر لا يضركما فالسفن تنجي غريقا حينما عثرا கடுமையாக மாறு செய்பவனாக இருந்தால் கூட, அறிவு கெட்ட மடையனாக இருந்தால் கூட உங்கள் இருவரின் இந்த அடிமையை இழிவென்னும் தீங்குகளிலிருந்து நீங்கள் காப்பாற்றுங்கள்! நாட்கள் பூராவும் உங்களைப் புகழ்வதையே நேசிப்பவன் நான்! இவன் செய்த துரோகம், காலம் முழுதும் […]

09) அஹ்லு பைத்தின் பொருட்டால் அனைத்தும் நடந்து விடுமா?

“வேண்டுதல் முன் வைக்கப் படுபவரான அவரிடம் தான் இப்னு அஹ்மத் (என்ற இந்தக் கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது’ என்ற இந்தக் கவிஞனின் உளறல்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சென்ற இதழில் வெளுத்துக் காட்டினோம். இந்த இதழில், இந்தக் கவிஞன் எடுத்திருக்கின்ற வஸீலா என்ற அஸ்திரத்தைத் தோலுரித்துக் காட்டுவோம். தங்களுக்கு ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்றால் “இறைவா! இன்ன நல்லடியார் பொருட்டால் எனக்கு இன்ன தேவையை நிறைவேற்று’ என்று இவர்கள் பிரார்த்தனை செய்வதை வணக்கமாகவும், வழக்கமாகவும் […]

08) நோய் நிவாரணம் தருவது யார்?

உயர் நாயனின் அருள், தூதர், குடும்பத்தார், தோழர்கள், ஃபாத்திமாவின் பிள்ளைகள் மீது உண்டாகட்டுமாக! நான் அவர் களுக்கு ஸலாம் சொல்கின்றேன். ஹுசைனின் ஆன்மாவைப் போற்றுகின்றேன். வேண்டுதல் முன் வைக்கப்படுபவரான அவரிடம் தான் இப்னு அஹமத் (என்ற இந்த கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது. இவை ஹுஸைன் மவ்லிதில் இடம்பெறும் வரிகளாகும். பொதுவாக எந்த ஒரு மவ்லிதாக இருந்தாலும் அந்த மவ்லிதின் ஆரம்ப வரிகள் அல்லாஹ்வை புகழ்ந்து போற்றி அவனைப் பாராட்டியும் அதன் பின் முஹம்மது (ஸல்) அவர்கள் […]

07) ஆடுவதும் பாடுவதும் அற்பக் காசுக்கு!

என் கண் குளிர்ச்சியே! இரு பேணுதல் மிக்கவர்களின் சந்ததியே! அலீயின் குமாரர் ஹுஸைனே! உதவி தாருங்கள்! என் கண்களின் தீங்கை என்னை விட்டும் தடுத்து விடுங்கள் இந்தக் கவிதை வரிகள் ஹுஸைன் மவ்லிதில் பொதிந்து கிடக்கும் நரக நெருப்புப் பொறிகளாகும். காசுக்காக கூவிப் பிழைக்கும் கூட்டம், “ஆடுவதும் பாடுவதும் காசுக்கு! பல ஆளை குல்லா போடுவதும் காசுக்கு!’ என்பதற்கு ஏற்ப ஆடி, ஆடி மவ்லிதுப் பாடலைப் பாடி சம்பாதிக்கிறார்கள். தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப […]

06) அனைத்தையும் தீர்க்கும் ஐந்து கடவுள்கள்

புனித மிக்க ஐவர் மூலம் அனைத்து தீங்குகளையும், பழிவாங்கல் களையும் எங்களை விட்டும் நான் தடுத்துக் கொள்வேன். இந்தக் கவிதை வரிகளைப் படியுங்கள். மீண்டும் ஒரு தடவை படியுங்கள். இது உண்மையில் நாளை நரகில் நம்மைக் கரிக்கும் நெருப்புப் பொறிகள் என்று புரிந்து கொள்ளலாம். புனித மிக்க ஐவர் யார்? இதை இன்னொரு கவிதை வரிகள் உங்களுக்குத் தெளிவைத் தரும். எனக்கு ஐவர் இருக்கின்றனர். அவர்களை வைத்து தகர்த்தெறியும் எரி நெருப்பின் வெப்பத்தை விட்டும் என்னை நான் […]

05) செருப்பை முத்தமிடும் சுவனத்துப் பேரழகிகள்

இதுவரை ஹுஸைன் மவ்லிதில் வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை, நபி (ஸல்) அவர்களின் வீட்டுக் காவலாளி போல் சித்தரித்து மட்டம் தட்டியதைப் பார்த்தோம். இப்போது சுவனத்தில் உள்ள ஹூருல் ஈன்களை எப்படி மட்டம் தட்டுகின்றார்கள் என்று பார்ப்போம். பெரும் பெரும் அரசர்கள், மன்னர்கள், கிரீடங்கள் யாவும் ஹுஸைனின் கோட்டையிலுள்ள புழுதிக்குக் கூட ஈடாகாது. அது எப்படி ஈடாக முடியும்? சுவனக் கோட்டையில் உள்ள ஹூருல் ஈன்கள், ஹுஸைனின் செருப்பை முத்தமிட ஆவலாக உள்ளனர். ஹுஸைன் (ரலி) […]

04) ஜிப்ரயீலை இழிவுபடுத்தும் ஹுசைன் மவ்லிது

ஹுஸைன் மவ்லிது என்ற கிதாபு, பொய்யான ஹதீஸ்கள் மண்டிக் கிடக்கும் – ஷியாக்களின் போலிச் சரக்குகள் நிரம்பி வழியும் சவக்கிடங்கு என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு ஷியாக்களின் மறுபதிப்பாக இந்த மவ்லிதுக் கிதாபு அமைந்திருக்கின்றது. ஹதீஸ்கள் என்ற பெயரில் ஷியாக்களின் கதைகளை அளந்து விட்டிருக்கின்றாôர்கள். அவற்றை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் இவ்விதழில் ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள்ள மேலும் சில பொய்யான ஹதீஸ்களைப் பார்ப்போம். இமாம் ஸஃபவிய்யி அறிவிக்கின்றார்: (இமாம் என்று அடைமொழியிட்டிருக்கும் இவர் […]

03) ஆதம் நபியை அவமதிக்கும் மவ்லிது

ஹுஸைன் மவ்லிது ஜிப்ரயீல் (அலை) அவர்களை அவமதிப்பதையும், அலட்சியமாக ஆக்கியதையும் பார்த்தோம். இந்தத் தொடரில் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை இந்த மவ்லிது அவமரியாதை செய்வதைப் பார்ப்போம். தமிழக முஸ்லிம்கள் வேதமாக நினைக்கும் சுப்ஹான மவ்லிதின் துவக்கத்தில் ஆதம் நபி அவர்களின் படைப்பு சம்பவம் இடம்பெறுகின்றது. ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு, கண்களைத் திறந்ததும் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் “லாயிலாஹ இல்லல்லாஹூ” என்பதுடன் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்றும் எழுதப்பட்டிருந்ததாம். “இறைவா உன் பெயருடன் முஹம்மது […]

02) ஆதம் நபி கண்ட ஐந்து பெயர்கள்

மவ்லிதுகள் அனைத்தும் ஷியாக்களின் வழியில் அமைந்தவையாகும். காரணம், ஷியாக்கள் தங்கள் இமாம்களை அல்லாஹ்வின் இடத்தில் கொண்டு போய் வைப்பார்கள். அத்துடன் அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும் துணிந்து பொய் சொல்பவர்கள். அந்த வேலையை ஹுஸைன் மவ்லிதை ஆக்கியவர் நன்கு, தங்கு தடையின்றி செய்திருக்கின்றார். அதற்கு எடுத்துக்காட்டாக ஹுஸைன் மவ்லிதில் ஆறாவது ஹிகாயத்தாக (சம்பவமாக) இடம்பெற்றுள்ள ஒரு செய்தியைப் பார்ப்போம். (அல்குர்ஆன்: 2:37)➚ வசனம் தொடர்பாக சிறப்புமிகு தலைவர் ஜாஃபர் சாதிக் அறிவிக்கின்றார். சுவனத்தின் […]

01) முன்னுரை

இந்தியாவில் வாழும் அதிகமான முஸ்லிம்களைப் போலவே தமிழக முஸ்லிம்களிடமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது ஷியா கொள்கை தான் என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாக அடையாளம் காட்டி வருகின்றது. சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படுகின்ற இங்குள்ள முஸ்லிம்களில் அதிகமானோர் ஷியாக் கொள்கையுடையவர்கள் என்று அடித்துச் சொல்லிவிடலாம். இவர்களே ஷியாக்களாக இருந்து கொண்டு மற்ற ஷியாக்களை இவர்கள் விமர்சிப்பது வேடிக்கையும் வினோதமும் ஆகும். தமிழக முஸ்லிம்கள் ஷியாக்களா? என்று இதைப் படிப்பவர்கள் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் வினவலாம். சுன்னத் […]

இந்தியா மதச் சார்பற்ற நாடு என்பதை ராமர் கோயில் திறப்பு விழா பொய்யாக்கி விட்டதா?

ஒரு வழியாக ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சி நடந்தேறிவிட்டது. இந்திய வரலாற்றிலேயே ஒரு வழிபாட்டுத்தல திறப்பு நிகழ்ச்சிக்கு இத்தனை கொண்டாட்டங்கள் இதுவரை நடந்ததில்லை. *மத்திய அரசு அலுவலகம் விடுமுறை *பொதுத்துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள் அரைநாள் விடுமுறை.! *தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச் சந்தை அன்றைய தினம் வர்த்தகத்தில் ஈடுபடாது எனும் அறிவிப்பு! *உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் பொது விடுமுறை.! சத்தீஷ்கர் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை! *புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் அன்றைய தினம் செயல்படாது.! இவர்களின் கொண்டாட்டத்தில் […]

ராமர் கோயிலை பாபர் இடித்தாரா? – ஒரு வரலாற்று ஆய்வு

பிரச்சனை உருவான விதம் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமணர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது. வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக பைசாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. […]

04) சிறு பாவங்கள் மன்னிக்கப்படுதல்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 முறை சுப்ஹானல்லாஹ் என்றும், 33 முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், 33 முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் தொன்னூற்று ஒன்பது முறை கூறி, இறுதியில் நூறாவது முறையாக “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்கலஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் […]

03) பாவங்கள் அகற்றப்படுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியில் அழுக்குகள் எதுவும் எஞ்சியிருக்குமா என தோழர்களிடம் நபி () அவர்கள் கேட்டார்கள். “அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது” என நபித் தோழர்கள் கூறினர். “இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்” என்றார்கள் அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) |(புகாரி: 528) ➚

02) பாவங்கள் மன்னிக்கப்பட

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ, அவரின் தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று இருந்தாலும் சரியே! அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு)  (புகாரி: 6405) ➚

01) சொர்க்கத்தில் நடமாடும் வாய்ப்பு

நற்செயலும் அதன் பிரதிபலனும நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதர் நடுவழியில் கிடந்து மக்களுக்கு இடையூறு அளித்துவந்த மரமொன்றை வெட்டி (அப்புறப்படுத்தியதற்காகச் சுவனத்தில் நடமாடுவதை நான் கண்டேன்.” அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) | ஸஹீஹ் (முஸ்லிம்: 5107) ➚

பெண்கள் முகத்திரை அணிவது மார்க்கமா?

ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டுப் பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொதுவெளிகளில் வரும் பெண்கள் தங்கள் உடல்முழுவதையும் மறைக்கும் புர்கா வகை ஆடைகளை அணிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை […]

தடுமாற்றமா? கொள்கை மாற்றமா?

மார்க்க விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்யும் போது மனோ இச்சைகளுக்கு அப்பாற்பட்டு, யார் மீதும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலைச் சிந்னையுடன் ஆய்வு செய்ய வேண்டும். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஆய்வுகள் அமைந்திருக்க வேண்டும். நாம் முன்னால் கூறியது தவறு என்று தெளிவாகும் போது அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் தான் கொள்கை வாதிகள் என்றும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றி வருபவர்கள் என்றும் கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்களின் கொள்கை தற்போது ஆட்டம் காணத் […]

12) ஈக்களுக்குப் போதையூட்டும் பூக்கள்

மனிதன் மரணித்த பிறகு மீண்டும் உயிர் கொடுத்து மண்ணிலிருந்து எழுப்பப்படுவான் என்ற பிரச்சாரத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன் வைத்தவுடன் மக்காவிலிருந்த இறை நிராகரிப்பாளர்கள் அதை ஒத்துக் கொள்ள மறுத்தார்கள். “நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன்: 17:49)➚ நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், “நாங்கள் எலும்பாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவோமா?” என்று கூறியதாலும் இதுவே அவர்களுக்குரிய […]

11) பூக்களும் பூச்சிகளும்

அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்கள், வட்டமடித்துப் பாடி நிற்கும் தேனீக்களை, வண்டுகளை, வண்ணத்துப் பூச்சிகளை, வவ்வால்களை, விட்டில்களை வளைத்துத் தங்கள் பக்கம் ஈர்க்கும் வண்ணம், வண்ண, வண்ண நிறங்களைப் பெற்றிருக்கின்றன. வருகின்ற தேனீக்கள், வண்டு மற்றும் இதர பூச்சியினங்களை மையல் கொள்ள வைக்கும் நறுமணத்தையும் பூக்கள் பெற்றிருக்கின்றன. தங்கள் வண்ணங்களிலும், வாசனையிலும் மயங்கி வந்த அந்தப் பூச்சிகளுக்கு அந்தப் பூக்கள் மகரந்தத் தூளையும், மதுரத் தேனையும் பரிசாக வழங்குகின்றன. மலரின் மயக்கும் பகட்டான பாகங்கள் மலரைத் […]

10) மங்கையருக்கு ஒப்பான மலர்கள்

பூமி முளைக்கச் செய்வதில் இருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன். (அல்குர்ஆன்: 36:36)➚ இந்த வசனத்தை, சுப்ஹானல்லதீ… என்ற சொற்றொடருடன் திருக்குர்ஆன் துவக்குகின்றது. மிக மகத்தான அற்புதத்திற்கும், அதிசயத்திற்கும் தான் அல்லாஹ் இந்த வார்த்தையைப் பிரயோகிக்கின்றான். இதே வார்த்தையை கீழ்க்கண்ட வசனத்திலும் உபயோகிக்கின்றான். மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். […]

09) ஒளிச் சேர்க்கை ஓர் அற்புதம்

பொதுவாக எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் பூவுலகில் ஒன்றின் கழிவை மற்றொன்றின் மூலதனமாக ஆக்கி வைத்திருக்கின்றான். தாவரம் விடுகின்ற ஆக்ஸிஜனை நாம் எடுத்துக் கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றோம். அந்தக் கார்பன் டை ஆக்ஸைடை தாவரம் எடுத்துக் கொள்கின்ற போது புவியின் வெப்பம் குறைகின்றது. மலைப் பாங்கான பகுதியில் வெப்பம் குறைந்து காணப்படுவதற்கு இது தான் காரணம். சூரியனைப் பார்த்து இதழ் விரித்து சிரித்து நிற்கும் பசுமையான இந்த இலைகள் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் […]

05) ஜெட் விமானத்தைத் தாக்கிய தேனீ படை

பனி மூட்டம், மேக மூட்டம் போன்ற பருவ நிலை மாற்றம் அல்லது இயந்திரக் கோளாறு போன்ற காரணங்களால் ஒரு விமானம் புறப்படுவதற்குக் கால தாமதம் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். தேனீ படையின் தாக்குதல் காரணமாக சில நிமிடத் துளிகள் அல்ல, முக்கால் மணி நேரம் விமானம் கால தாமதம் என்று நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த அதிசயம், அற்புதம் சென்னை விமான நிலையத்தில் மார்ச் 26ம் தேதி நடந்தேறியது. தேனீப் படைத் தாக்குதல் இது தொடர்பாக விமான நிலைய […]

04) தேனீக்களின் தேனிலவு

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன்: 30:21)➚ இல்லற வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மன அமைதியாகும். இதன் துவக்கம் தான் திருமணம். இதில் ஆணும், பெண்ணும் இணைகின்றனர். திருமணம் முடிந்ததும் தம்பதியர்கள் தங்கள் இல்லற சுகத்தை அனுபவிப்பதற்குச் செல்லும் சுற்றுலாவிற்கு, தேனிலவு என்று பெயர். இதற்காக ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்குச் […]

03) ராணித் தேனீயின் ராணுவ ஆட்சி

ஆட்சித் தலைவர் வரும் போது அவருடன் முப்படைகளும், அதிகாரிகளும் அலுலவர்களும் உடன் வருவர். சமூகப் பிராணியான மனித சமுதாயத்தில் மட்டும் தான் இது உள்ளது என்று நினைக்காதீர்கள். பூச்சியினத்தில் சமூகப் பூச்சி என்றழைக்கப்படும் தேனீக்களிடமும் இது உள்ளது. கூட்டில் வலம் வந்து ஆட்சி செலுத்தும் இந்த ராணித் தேனீயுடன் சதாவும் காவலாளி, எடுபிடித் தேனீக்கள், பாட்டாளித் தேனீக்கள் மொய்த்துக் கொண்டு நிற்கின்றன. ராணித் தேனீயின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது டட்ங்ழ்ர்ம்ர்ய்ங் என்ற […]

02) அற்பத் தேனீயின் அற்புத ஆட்சி

பூமியில் வாழும் உயிரினங்கள், தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே! (அல்குர்ஆன்: 6:38)➚ என்று அல்லாஹ் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்து தமது இறக்கைகள் மூலம் பறந்து செல்லும் தேனீக்கள் உண்மையில் ஒரு வியக்கத்தக்க சமுதாயம் தான். மனிதன் உற்று நோக்க வேண்டிய உன்னத சமுதாயம். அறிவியல் அடிப்படையில் தேனீ பூச்சியினமாக இருந்தாலும் திருக்குர்ஆனின் இந்த வசனம், தரையில் வாழ்வன, ஆகாயத்தில் பறப்பன என்ற ரீதியில் தான் பிரித்துக் கூறுகின்றது. அந்த அடிப்படையில் […]

01) திருக்குர்ஆன் கூறும் தேனும் தேனீயும்

தேனீ… இது திருக்குர்ஆனில் ஓர் அத்தியாயம்! திருக்குர்ஆனின் 16வது அத்தியாயமான இதன் மொத்த வசனங்களும் தேனீயைப் பற்றிப் பேசவில்லை. 68, 69 ஆகிய இரு வசனங்கள் மட்டுமே தேனையும், தேனீயையும் பற்றிப் பேசுகின்றன. திருக்குர்ஆனின் நடையைத் தெரிந்தவர்களுக்கு இது நன்கு புரியும். 286 வசனங்கள் கொண்டு, குர்ஆனிலேயே மிகப் பெரும் அத்தியாயமாகத் திகழும் ஓர் அத்தியாயத்திற்கு அல்பகரா – மாடு என்று பெயர். அந்த அத்தியாயத்தில் 67 முதல் 70 வரையிலான வசனங்களில் மாடு தொடர்பான நிகழ்ச்சி […]

12) பிறருக்கு உதவு

சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது. தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால் எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள் தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால் எனக் கேட்டதற்கு […]

10) உயிரினங்களிடத்தில் மனிதநேயம்

ஐந்து அறிவு உயிரினமாக இருக்கின்ற விலங்கினங்களைக் கூட சித்திரவதை செய்யக் கூடாது என்று இஸ்லாம் அழுத்தந் திருத்தமாக பதிய வைக்கின்றது. மேலும் உயிர்களுக்கு உதவும் பட்சத்தில் மறுமையில் அதற்கான நற்பலன் கிடைக்கும் என்றும் கூறியிருக்கின்றார்கள். ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் […]

09) மக்களிடத்தில் மனிதநேயம்

இஸ்லாமியப் பெயர் தாங்கிகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்களினால் இஸ்லாத்திற்குக் களங்கம் ஏற்பட்டு விடுகின்றது. இஸ்லாமியப் பெயர் தாங்கிகளான இவர்கள் மருத்துவ மனைகளிலும் மக்கள் கூடும் மார்க்கெட்டுகளிலும் ஈவு இரக்கமின்றி குண்டுகளை வைத்து விடுகின்றார்கள். இதைப் பார்ப்பவர்கள், இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்ற மார்க்கம் என்று தவறாக எண்ணி விடுகிறார்கள். ஒரு அயோக்கியன் செய்யும் குற்றத்திற்கு அவன் தான் பொறுப்பாளியே தவிர அவன் சார்ந்துள்ள மதமோ, இனமோ அல்ல. என்னருமை மாற்று மத அன்பர்களே! உங்களிடத்தில் நாங்கள் ஒன்றை கூறிக் […]

08) ஆன்மீகத்தில் மனிதநேயம்

இன்றைக்கு ஆன்மீகம் என்ற பெயரில் காட்டுமிராண்டடித்தனமான இறை வழிபாடுகள் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மொட்டைத் தலையில் தேங்காயை உடைப்பதை இறைவன் விரும்புகிறான் என்று நினைக்கின்றனர் மண்டை உடைந்து இரத்தம் பீறிட்டு வருவதைப் பார்த்தும் அர்ச்சகருக்கு இரக்கம் வரவில்லை. கடவுளுக்காக வெறுமேனியில் சாட்டைபைக் கொண்டு அடித்துக் கொள்கிறார்கள். நெருப்பில் குதித்து காலைப் புண்ணாக்கிக் கொள்கிறார்கள். கடவுளை நெருங்க வேண்டும் என்பதற்காகத் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் விரும்பவே விரும்பாது. ஆன்மீகத்தையும் மனிதநேயப் பார்வையுடன் பார்க்கிறது. […]

13) சுன்னத்தான விருந்துகள்

திருமணம் திருமணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். அந்நிலையை அடையும் ஆண்மகன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக (வலீமா) விருந்தளிப்பது சுன்னத்தாகும். அது பற்றிய நபி (ஸல்) அவர்களின் கூற்றை நபித் தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்கள் கூறுகிறார்கள். எனது ஆடையில் நறுமணப் பொருளின் கறையைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நீ மணமுடித்து விட்டாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். யாரை? என்றார்கள். ஓர் அன்சாரிப் பெண்ணை என்றேன். […]

12) விருந்து

விருந்தோம்பல் சமூகவாழ்வில் பிறரது நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் பிறர் மீது கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்தவும் உதவுகிற பண்பாடு விருந்தோம்பல்.,சகோதரத்துவத்தை வளர்த்தெடுக்கும் இப்பண்பாட்டை இறைநம்பிக்கையில் ஒரு பகுதியாகவே இஸ்லாம் கருதுகிறது. அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹரைரா (ரழி) நூல் : (புகாரி: 6018, 6019, 6136, 6138, 6475) ➚ (முஸ்லிம்: 67, 68) ➚ (அஹ்மத்: 7307, 9223) ➚ (திர்மிதீ: […]

11) உணவில் பரகத்தை பெறும் வழிகள்

நமது உணவை பரகத் நிறைந்ததாக ஆக்கிக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். நம்பிக்கையோடு அவற்றை கடைபிடித்தால் நமது உணவும், இறையருள் நிறைந்ததாக மாறிப் போகும். 1. அளந்து சமைக்க வேண்டும்: உங்கள் உணவை (தேவைக்கேற்ப) அளந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பரகத் செய்யப்படும். அறிவிப்பாளர்: மிக்தாம் (ரழி) நூல்: (புகாரி: 2128) ➚, (அஹ்மத்: 16548) ➚. 2. நடுவில் உள்ளதை சாப்பிடக் கூடாது: உணவின் நடுப்பகுதியில் பரகத் இறங்குகிறது. எனவே […]

10) பரகத் நிறைந்த உணவு

பரகத் என்பதை அபிவிருத்தி என தமிழில் மொழி பெயர்க்கிறோம். உண்மையில் அதன் பொருளை ஒற்றை வார்த்தையில் மொழி பெயர்ப்பது சற்று கடினமே. ஒரு பொருளிலிருந்து இயற்கையாக அடையும் பயனை விட அதிக அளவு பலன் கிடைத்தால் அது இறையருளால் நடந்ததாகும்.இந்த மறைமுக இறையருளுக்குத் தான் பரகத் என்று சொல்லப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் எல்லோரும் செய்யும் வேலையை விட பத்து மடங்கு வேலையை ஒருவர் செய்தால் அந்த நேரத்தை பரகத் நிறைந்த நேரம் என்று கூறலாம். இருவருக்கு […]

08) பொதுவானவை

குழந்தையின் முதல் உணவு குழந்தைக்காக இறைவனால் வழங்கப்படும் தன்னிகரற்ற கலப்படம் ஏதுமற்ற உணவு தாய்ப்பாலாகும். தாய்ப்பால் அருந்துவது குழந்தையின் பிறப்புரிமை.ஆனால் சில தாய்மார்கள் இவ்வுரிமையை குழந்தைகளிடமிருந்து தட்டிப் பறித்து விடுகின்றனர். தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். (அல்குர்ஆன்: 2:233)➚ மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்து வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்திற்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் (மனிதன்) பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக. […]

07) சந்தேகங்கள்

ரொட்டி சாப்பிடுவது சுன்னத்தா? நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்துமே சுன்னத் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் சுன்னத் எனும் வரையறைக்குள் அடங்காத சில செயல்களும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் உண்டு. அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை. வஹீ இல்லாமல் சாதாரண மனிதர் எனும் அடிப்படையில் அமைந்தவை என இருவிதமாக இருக்கின்றன. வஹீயின் அடிப்படையில் அமைந்தவை அனைத்தும் சுன்னத் எனும் அந்தஸ்தை பெறும். அவர்களின் உணவு. உடை, இருப்பிடம், வாகனம், மருத்துவம், […]

01) முன்னுரை

மனிதனும், இறைவனும் ஒன்றாகி விட முடியாது இறைவனுக்கும், மனிதனுக்கும் மத்தியில் பல வேறுபாடுகள் உண்டு, இறைவனுக்கு என உள்ள தனித்தன்மை எதுவும் மற்றவர்களிடம் இருக்கவே செய்யாது. இவ்வாறு இருப்பதாகவோ, அல்லது அதில் பாதி அளவாவது உண்டு என்றோ ஒருவர் கருதினால் அவன் இறைமறுப்பாளன் ஆகிவிடுகிறான். மறைவான ஒன்றை அறியும் ஆற்றல் இறைவனுக்கு மட்டுமே உண்டு. இத்தனித் தன்மை எவருக்கும் கிடையாது. இதை எவரேனும் மற்றவர்க்கு இருப்பதாக கருதினால் அவர் இணை வைத்தவராவார். இத்தன்மை இறையடியார்களான அவ்லியாக்களும் உண்டு […]

Next Page »