10 அக்டோபர் 2025 மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் ஒடிசாவை சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இச்சம்பவம் குறித்து பேசுகையில், இச்சம்பவத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களை, குறிப்பாக பெண்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” எனக் […]