Author: Mukthiyaar Basha

del – 14) தடுக்கப்பட்ட இரகசியம்

திருக்குர்ஆன் எவ்வாறு இறைச் செய்தியாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் இறைச் செய்தி தான். அதையும் கண்டிப்பாக ஏற்று ஆக வேண்டும் என்பதை திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் நாம் நிரூபித்து வருகின்றோம். அந்த வரிசையில் மற்றோர் ஆதாரத்தைப் பார்ப்போம். இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?286 பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் […]

12) குர்ஆன் கூறாத கிப்லா

“(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?” என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்” என்று கூறுவீராக! இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு […]

11) மீஸான்-ஸுபுர்-ஃபுர்கான்

திருக்குர்ஆனின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது எவ்வாறு அவசியமோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலுக்கும் செவி சாய்த்து, கட்டுப்படுவது அவசியமாகும். இதை எந்த ஒரு ஹதீஸையும் ஆதாரமாக முன்வைக்காமல் முழுக்க முழுக்க திருக்குர்ஆன் வசனங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு  நாம் நிரூபித்தோம். இதை மேலும் வலுப்படுத்தக் கூடிய சில சான்றுகளை இப்போது காண்போம். அவர்கள் வேதத்தையும், எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் பொய்யெனக் கருதுகின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 40:70)➚ தூதர்களுக்கு […]

10) தூதரை நோக்கி வருதல்

திருமறை குர்ஆனில் கூறப்பட்டதைப் பின்பற்றி நடப்பது எவ்வாறு அவசியமோ அது போல் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றுவது அவசியமாகும் என்பதை திருக்குர்ஆனிலிருந்தே நாம் நிரூபித்து வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஏற்க மறுப்பவர்கள் உண்மையில் குர்ஆனைத் தான் நிராகரிக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தி வருகிறோம். திருக்குர்ஆனை மட்டுமின்றி நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலையும் பின்பற்றித் தான் ஆகவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளை மேலும் பார்ப்போம். “அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை […]

09) தூதருக்குக் கட்டுப்படுதல்

மனித குலத்துக்கு வழி காட்டிட அல்லாஹ் அல்குர்ஆனை வழங்கி அதை அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக ஆக்கினான். இறைத்தூதரின் விளக்கம் தேவையில்லை என்று வாதிப்போர் உண்மையில் திருக்குர்ஆனையே மறுக்கின்றார்கள் என்பதை திருக்குர்ஆனின் சான்றுகளிலிருந்தே நாம் நிலைநாட்டி வருகின்றோம். நாம் சுட்டிக் காட்டிய பல வசனங்களை குர்ஆனில் இல்லாதது போல் கண்டு கொள்ளாமல் நழுவுவதும், மிகச் சில வசனங்களுக்குச் சமாளிப்பதும் தான் இவர்களின் பதில் நடவடிக்கையாக உள்ளது. குர்ஆனைப் பற்றிய ஆய்வும், […]

08) நபி (ஸல்) விளக்கம் அவசியமே

(முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகிவிடாதீர்! (அல்குர்ஆன்: 4:105)➚ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமின்றி குர்ஆனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புவதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தேவையற்றது என்று கூறுவதும், குர்ஆனைத் தவிர வேறு எந்த வஹீயும் அல்லாஹ்விடமிருந்து வரவில்லை என்று கருதுவதும் திருக்குர்ஆனுக்கே எதிரானதாகும். […]

07) நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமா ?

மனிதர்களுக்கு நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமென்றால் – வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதிகாரமும் தூதர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் – ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் ஒரே ஒரு தூதர் தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனை நாம் ஆராயும் போது பல்வேறு சமுதாய மக்களுக்கு ஒரு காலகட்டத்தில் பல தூதர்கள் கூட்டாக அனுப்பப்பட்டுள்ளதை அறிய முடியும். ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்தபோது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக! […]

06) தூதரின் அவசியம்

அல்லாஹ்வுடைய வேதத்தை மக்களிடம் சேர்ப்பிப்பது மட்டும் தான் இறைத்தூதர்களின் வேலை. வேதம் தவிர வேறு வஹீ என்பது கிடையாது என்றெல்லாம் வாதிடுவது திருமறைக்குர்ஆனுக்கே எதிரானது என்பதை நாம் அறிந்து வருகிறோம். வேதம் மட்டுமே மக்களுக்கு வழி காட்டிடப் போதுமானது என்றால் தூதர்களை அனுப்பாமல் வேதங்களை மட்டும் அனுப்பியிருக்கலாம். மக்கள் நம்புவதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் இதுவே சரியான வழியாகவும் இருந்திருக்கும். தூதர்கள் வழியாக வேதங்களை அனுப்பும் போது அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை முதலில் நம்ப வேண்டும். தங்களைப் […]

05) நபிமார்களின் விளக்கமும் அவசியமே

எல்லா இறைத் தூதர்களுக்கும் இறைவனிடமிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியுடன் அவ்வேதத்துக்கு விளக்கவுரை அளிக்கும் பணியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டன. இறைத் தூதர்களின் விளக்கவுரை தேவைப்படாத எந்த வேதமும் இறைவனால் அருளப்படவில்லை என்பதைத் திருக்குர்ஆனே தெளிவாக அறிவிக்கின்றது. இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வழித்தோன்றல்களில் ஒரு இறைத்தூதரை அனுப்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனை திருக்குர்ஆனிலும் இறைவனால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. “எங்கள் இறைவா! (எங்கள் வழித்தோன்றல்களான) அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! […]

04) ஹதீஸ்களும் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ தான்

திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாகத் திகழ்கிறதோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மற்றொரு மூலாதாரமாக அமைந்துள்ளன. திருக்குர்ஆன் எப்படி இறைவன் புறத்திலிருந்து வஹீயாக அருளப்பட்டதோ அது போலவே ஹதீஸ்களும் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ தான் என்பதைக் கடந்த மூன்று தொடர்களாக விளக்கி வருகிறோம். இதற்கு குர்ஆன் வசனங்களையே ஆதாரமாக எடுத்துக் காட்டி நிரூபித்து வருகிறோம். திருக்குர்ஆன் எவ்வாறு வஹீயாக இறைவன் புறத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த செய்தியாக […]

03) ஹதீஸ்களும் வஹீ தான்

திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாக அமைந்துள்ளதோ அது போலவே ஆதராரப்பூர்வமான ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மூலாதாரங்களாக அமைந்துள்ளன. இந்த உண்மையை திருக்குர்ஆனிலிருந்தே நாம் அறிந்து கொள்ள இயலும். கடந்த இரண்டு தலைப்புகளில் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருக்கிறது என்பதையும், அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதையும் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொண்டோம். அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ் வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை. இன்னொன்றையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான். நபிகள் நாயகம் […]

02) வஹீ வரும் வழிமுறைகள்

(அல்குர்ஆன்: 53:2-4)➚வசனங்கள் நபிகள் நாயகம் பேசுவது யாவுமே வஹீ என்று திட்டவட்டமாக அறிவிப்பதை சென்ற தலைப்பில் நாம் விளக்கினோம். இறைவன் தனது அடியார்களுக்குக் கூற விரும்பும் செய்திகளை ஜிப்ரீல் எனும் வானவரை அனுப்பி அவர் வழியாக மட்டுமே கூறுவான் என்று சிலர் நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். ஜிப்ரீல் மூலம் செய்திகளைக் கூறி அனுப்புவது போலவே வேறு இரண்டு வழிகளிலும் அல்லாஹ் தனது வழிகாட்டலை மக்களுக்குத் தெரிவிப்பான் என்று திருக்குர்ஆனே கூறுகிறது. வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ […]

01) முன்னுரை

இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.  ஆயினும் சமீபகாலமாக சிலர் விசித்திரமான வினோதமான கேள்விகளை எழுப்பி இரண்டு மூல ஆதாரங்கள் கிடையாது. திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதுமானதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று கூற ஆரம்பித்துள்ளனர். ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன […]

18) நபிகள் நாயகத்திற்கு மட்டும் அனுமதி ஏன்?

முஸ்லிம்கள் அதிகபட்சமாக நான்கு திருமணங்கள் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. முஸ்லிம்கள் அவ்வாறு திருமணம் செய்து கொள்வது இல்லை என்றாலும் பல்வேறு அறிவுப்பூர்வமான காரணங்களின் அடிப்படையில் மார்க்கத்தில் அதற்கு அனுமதி உண்டு. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான்கு மனைவியருக்கு மேல் திருமணம் செய்துள்ளார்களே? என்று கருதலாம். நான்கு மனைவியருக்கு மேல் திருமணம் செய்யலாம் என்பது எல்லோருக்குமான சட்டமல்ல. நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள பிரத்தியேகமானதாகும். நபிகள் நாயகத்திற்கு மட்டும் இதில் சலுகை ஏன்? என்று நினைக்கலாம். […]

17) வயது வரம்பு என்ன?

இதில் இன்னொரு விஷயத்தையும் சிந்திக்க வேண்டும். பெண்ணின் திருமண வயது இதுதான் என்று தீர்மானிப்பவர்களின் நிலையும் ஒரு தெளிவில்லாமலேயே உள்ளது. 18 வயதில் தான் பெண் திருமணம் செய்ய வேண்டும் என்றும் சிலரும் 21 வயது பெண்ணின் சரியான திருமண வயது என்று வேறு சிலரும் கூறிக் கொள்கின்றனர். இவர்கள் என்ன வரம்பை நிர்ணயித்தாலும் நிச்சயம் அது அனைவருக்குமான பொருத்தமான அளவுகோலாக இருக்கப் போவதில்லை. இந்தியாவை எடுத்துக் கொள்வோம். பல மொழி பேசும் மக்கள் கலந்து வாழும் […]

16) ஆயிஷா (ரலி)

திருமணத்தின் போது வயது 6 இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் போது வயது 9 திருமணத்தின் போது நபியின் வயது 50 நபிகள் நாயகம் திருமணம் செய்த பெண்களிலேயே ஆயிஷா (ரலி) அவர்கள் தான் மிகக்குறைந்த வயதுடையவராகவும் கன்னிப் பெண்ணாகவும் இருந்தார்கள். பெண்கள் மீதான ஆசை காரணம் இல்லை என்றால் சிறுவயது பெண்ணை ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தத் திருமணத்திற்கும் இதுபோன்ற குற்றச்சாட்டைக் கூற முடியாது என்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. […]

15) மைமூனா (ரலி)

விதவைப் பெண்மணி திருமணத்தின் போது நபியின் வயது 61 நபியுடன் வாழ்ந்த காலம் 3 வருடம் வாழ்க்கைத் துணையின்றி இருந்த மைமூனா (ரலி) அவர்களைப் பெண் பேசுவதற்காக ஜஅஃபர் பின் அபீதாலிப் அவர்களை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். மைமூனா (ரலி) அவர்கள் பொறுப்பை தமது சகோதரி உம்முல் ஃபழ்ல் அவர்களின் கணவர் அப்பாஸ் (ரலி)யிடம் ஒப்படைத்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். (ஃபத்ஹுல்பாரி […]

14) ஸஃபிய்யா (ரலி)

வயது 17 விதவைப்பெண்மணி திருமணத்தின் போது நபியின் வயது 61 நபியுடன் வாழ்ந்த காலம் 3 வருடம் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் யூதக் குடும்பத்தைச் சார்ந்த பனூ குரைளா என்ற கூட்டத்தின் தலைவியரில் ஒருவராவார். யூதக் குடும்பத்தில் இவர்களைத் தவிர வேறு எவரையும் நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. மதீனாவில் வாழ்ந்த யூதர்களில் பனூ குரைளா கூட்டத்தினர் தான் வலிமை வாய்ந்தவர்கள். இவர்களின் தலைவராகத் தான் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களின் தந்தை […]

13) ஜுவைரிய்யா (ரலி)

வயது 36 விதவைப் பெண்மணி திருமணத்தின் போது நபியின்      வயது 60 நபியுடன் வாழ்ந்த காலம் சுமார் 4 வருடம் ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு முஸ்லிம்களின் பகைவர் கூட்டங்களில் ஒன்றான பனூ முஸ்தலக் கோத்திரத்தினருடன் போர் நடந்தது. இப்போரில் முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர். எதிரிகளில் பெரும்பாலோர் கைது செய்யப்பட்டனர். கைதிகளில் ஒருவராகத் தான் ஜுவைரிய்யா (ரலி) இருந்தார்கள். இப்போரில் அவர்களின் கணவர் முஸாஃபிஉ என்பவர் கொல்லப்பட்டார். போரில் கிடைத்த கைதிகளை பங்கிடும் போது ஜூவைரிய்யா […]

12) உம்மு ஹபீபா (ரலி)

வயது 36 விதவைப் பெண்மணி திருமணத்தின் போது நபியின் வயது 59 நபியுடன் வாழ்ந்த காலம் 4 வருடம் நபிகள் நாயகத்தின் ஆரம்ப கால மக்கா வாழ்க்கையில் அங்கிருந்த எதிரிகளின் தலைவர்களில் ஒருவர் அபூசுஃப்யான் ஆவார். அவரது மகள்தான் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள். இவரது தந்தை அபூசுஃப்யான் இஸ்லாத்திற்கு எதிராக இருந்தபோதுதான் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள். இஸ்லாத்தை ஏற்றபின் அபீஸீனியாவுக்கு நாடுதுறந்து சென்றார்கள். இவரது கணவர் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் இஸ்லாத்தை […]

11) ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)

வயது 35 விவாகரத்து செய்யப்பட்டவர் திருமணத்தின் போது நபியின் வயது 59 நபியுடன் வாழ்ந்த காலம் 5 வருடம் இவர் நபியின் மாமி மகளாவர். தனது மாமி மகளுக்கு தன்னுடைய வளர்ப்பு மகனை நபி ஸல் அவர்கள் திருமணம் முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் இல்லற வாழ்வு சுமூகமாக இல்லை. இருவரின் இல்லற வாழ்வில் கருத்து வேறுபாடு அதிகரித்த தால் திருமண வாழ்வு முறிந்தது. அதனால் வாழ்க்கை இழந்து நிற்கிற தனது மாமி மகளுக்கு தானே மறுவாழ்வு அளித்தார்கள். […]

10) உம்மு ஸலமா (ரலி)

வயது 58க்கு மேல் விதவைப் பெண்மணி திருமணத்தின் போது நபியின் வயது  58 நபியுடன் வாழ்ந்த காலம் 6 வருடம் அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு அபூஸலமா (ரலி) முதல் கணவர் ஆவார். அவர் மூலம் ஜைனப், ஸலமா, உமர், துர்ரா என்ற நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். உம்மு ஸலமா (ரலி) அவர்களின் குணத்திற்கும் அழகிற்கும் ஏற்றவாறு அன்பு நிறைந்த கணவராக அபூஸலமா (ரலி) அவர்கள் அமைந்தார்கள். பிற்காலத்தில் அவர்களை நினைவு கூரும் வண்ணம் அபூஸலமா […]

09) ஜைனப் பின்த் குஸைமா (ரலி)

விதவைப் பெண்மணி  திருமணத்தின் போது நபியின்      வயது 56 நபியுடன் வாழ்ந்த காலம் 2 மாதம் அல்லது 2 வருடம் குஸைமா. ஹின்த் பின்த் அவ்ஃப் தம்பதியருக்கு அன்னை ஜைனப் அவர்கள் மகளாகப் பிறந்தார்கள். அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்த பிறகு ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு, உஹுத் போருக்குப் பின் அன்னை ஜைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

08) ஹஃப்ஸா (ரலி)

வயது 21 விதவைப் பெண்மணி திருமணத்தின் போது நபியின்      வயது 56 நபியுடன் வாழ்ந்த காலம் 7 வருடம் நபி ஸல் அவர்களின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான உமர் ரலி அவர்களின் மகள் தான் ஹப்ஸா அவர்கள். அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கு முதல் கணவராக இருந்த குனைஸ் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர்களில் ஒருவர். இவர்கள் இரண்டு முறை ஹிஜ்ரத் செய்தவர். முதலில் அபிஸீனியாவிற்கு ஆரம்பமாக ஹிஜ்ரத் செய்தவர்களில் இவரும் ஒருவர். […]

07) ஸவ்தா (ரலி)

வயது 55 விதவைப் பெண்மணி   திருமணத்தின் போது நபியின்     வயது 50 ஆரம்ப காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் இவர் ஒருவர். இஸ்லாத்தின் ஆரம்ப கால கட்டங்களில் எதிரிகளின் புறத்திலிருந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளானவர். குறைஷிகளின் கடும் எதிர்ப்பு. அளவிலாத் தொல்லைகள் இவற்றையெல்லாம் மீறி. அன்னை ஸவ்தா (ரலி) அவர்களும் அவர்களுடைய கணவர் ஸக்ரான் (ரலி) அவர்களும் உண்மை மார்க்கத்தை ஏற்றார்கள். இதனால் தம் இனத்தவரான அப்துஷ்ஷம்ஸ் கூட்டத்தினரின் கொடுமைகளுக்கு ஆளானார்கள். கொடுமைகள் எல்லை […]

06) நோக்கம்

ஒருவர் பல திருமணங்களை செய்துள்ளார் என்பதன் மூலம் மட்டுமே அவரை பெண்கள் மீது ஆசை கொண்ட சித்தரிப்பது முற்றிலும் தவறாகும். எந்த பின்புலத்தில் எத்தகைய புறச்சூழ்நிலையில் அந்த திருமணங்களை செய்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாகத் தெரிவதைக் கொண்டு தீர்ப்பளிக்க கூடாது. காய்ச்சல் உள்ளவனின் நாவு உணவின் உண்மை சுவையறியாது. உண்ணும் உணவையெல்லாம் கசக்கும் என்றே தீர்ப்பளிப்பான். காமாலை என்பான். கண்ணுடையவன் காண்பதை எல்லாம் மஞ்சள் இது போல ஒருவரின் புறச்சூழ்நிலை மற்றும் நோக்கமறியாது கூறப்படும் […]

05) விமர்சனம் இல்லை

நபிகள் நாயகம் காலத்து மக்கள், முஹம்மது நபியவர்கள் சொன்ன கொள்கை பிரச்சாரத்துடன் முரண்பட்டு நின்றனர். அதன் விளைவால் எழுந்த வெறுப்பைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தினர். . நபிகள் நாயகம் இறைத்தூதர் அல்ல, அவர் வெறும் கவிஞரே என்று இகழ்ந்தனர். . அவர் புத்தி பேதலித்தவர் என்று சிலர் கூறினர். . அவருக்கு யாரோ சூனியம் வைத்து விட்டனர்; அதனால் தான் நமது முன்னோர்களின் கொள்கையை விட்டு விலகி நிற்கிறார் என்றனர். . யாரோ இவரை பின்னின்று இயக்குகின்றனர் […]

04) போர்கள்

அக்காலத்தில் போர்கள் அதிகம் நடைபெற்றதும் பலதார திருமணத்திற்குக் காரணமாக அமைந்தது. தற்காலத்தில் ஏவுகணையின் மூலமும் அணுகுண்டுகள் மூலமும் இரு நாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது ஆண்கள் பெண்கள் என அனைவரும் அழிந்து போவார்கள். ஆனால் வாளேந்திப் போர் செய்த அக்காலத்தில் போரில் பங்கேற்கும் ஆண்களே மிகுதியாக மாண்டு போகும் நிலையிருந்தது. எனவே ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாகவும் பெண்களின் இறப்பு விகிதம் குறைவாகவும் இருந்தது. ஆண்களை விடப் பெண்கள் பல மடங்கு அதிகமாக இருக்கும் போது ஏனைய […]

03) ஒட்டுமொத்த மக்களின் கலாச்சாரம்

ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது அன்றைய காலத்தின் சாதாரண நடைமுறையாகும். நபிகள் நாயகம் மட்டுமே பல திருமணம் செய்தவர்களல்ல! அப்போதைய கால கட்டத்தில் பலரும் அதுபோன்று பல பெண்களை திருமணம் செய்தவர்கள் தாம். நபிகள் நாயகம் மட்டுமின்றி ஏனைய சாதாரண மக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்திருந்தனர். வஹ்புல் அஸதீ என்பவர் எட்டுப் பெண்களை மணந்திருந்தார். (அபூதாவூத்: 2243) ➚ கைலான் பின் ஸலமா என்பவர் பத்துப் பெண்களை மனைவியாகக் கொண்டிருந்தார். (அஹ்மத்: 4631) […]

02) விமர்சனத்தின் அளவுகோல்

ஒருவரின் செயலை விமர்சிக்கும் முன் அவரின் காலத்திலுள்ள நடைமுறை என்ன என்ற தெளிவான பார்வையும் விருப்பு வெறுப்பற்ற சரியான மனநிலையும் இருத்தல் அவசியமாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த நூற்றாண்டில் வாழ்ந்த நபரல்ல. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் செயலை அக்காலத்திய சூழலைப் புறந்தள்ளிவிட்டு, தற்கால நடைமுறைகளுடன் ஒப்பிட்டு விமர்சித்தால் அது நேர்மையாக இருக்காது. பழங்காலத்தில் கூழோ கஞ்சியோ குடித்து தான் வாழ்க்கையைக் கழித்தார்கள். அதுதான் அப்போது பிரதான […]

01) முன்னுரை

உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம். இன்றைய தேதியில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த மார்க்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். நிற மொழி பேதமின்றி. ஏழை பணக்காரன் பாகுபாடின்றி இஸ்லாமின் பால் ஈர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. மேலை நாடுகளின் பல முக்கிய நகரங்கள் கூட பள்ளிவாசல்களால் நிறைந்து திணறும் அளவுக்கு இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வழியேதுமில்லையா? என விழிபிதுங்கி நிற்கும் எதிரிகள். இஸ்லாத்தின் மீது வெறுப்பை […]

குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்!

உலகில் மக்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறி சிறப்பான வேதங்கள் என்று பலரும் பல வேதங்களை தங்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு வழிபாடுசெய்கிறார்கள். ஆனால் அந்த வேதங்களில் தவறுகளும், அசிங்கங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படுவதை பார்ப்பவர்கள் அவதானிக்க முடியும். இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் உற்படுத்தப்படும் ஒரு வேதமாக திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத, இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத பலர் இஸ்லாத்திற்கெதிராக தங்கள் விஷமக் கருத்துக்களை […]

இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!

இம்மையில் ஏற்படும் பயன்கள் அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்”     (அல்குர்ஆன் 2:194➚, 9:36➚) இறையச்சமுடையவர்களுக்கு திருமறை நேர்வழி காட்டும்! “இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்” (அல்குர்ஆன்: 2:2)➚ பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் எதிரிகளின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது! “நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் […]

13) முடிவுரை

இவ்வுலகில் மனிதனை சுற்றி ஏராளமான படைப்பினங்கள் இருக்கின்றன. விலங்குகள், பறவையினங்கள், கடல்வாழ் உயிரினங்கள், உயிரற்ற படைப்புகளான, காடு, மலை, கடல், ஆகாயம், சூரியன், சந்திரன், இன்ன பிற கோள்கள்.. என நம்மை மலைக்க வைக்கின்ற வியத்தகு படைப்புகள் ஏராளம் ஏராளம். ஆனால், உண்மையில் அவை அனைத்தையும் விட வியத்தகு படைப்பு மனித படைப்பு தான். காரணம், அவைகளிடத்தில் வழங்கப்படாத மகத்தான பொக்கிஷமான பகுத்தறிகின்ற திறன் மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால், நாம் இவ்வுலகில் செய்கின்ற காரியங்கள், நடந்து […]

12) முஹம்மது நபிக்கு சிலையில்லை

சாதாரண அரசியல் கட்சித் தலைவரே ஒரு தொண்டனுக்கு “இதய தெய்வமாக” ஆகி விடுகின்ற இந்த காலகட்டத்தில், மேற்கூறப்பட்ட பெருமைகளுக்கும் வியத்தகு பண்புகளுக்கும் சொந்தக்காரராக திகழ்ந்து, ஒரு மிகப்பெரிய சித்தாந்தத்தையே உலகில் பிரச்சாரம் செய்து, கோடானு கோடியை தொடும் அளவிற்கு இன்றளவும் அவரை பின்பற்றக் கூடிய மக்களின் எண்ணிக்கை இருக்கிறது என்றால், அப்படிப்பட்ட ஒரு மனிதரை கடவுளாக வழிபட்டிருக்க எவ்வளவு காலம் பிடித்திருக்கும்?? இன்றளவும் முஸ்லிம்களில் நபிகள் நாயகத்தை கடவுள் என்று நம்பியவர் ஒருவராவது இருக்கிறாரா? அல்லது, மனிதர் […]

11) தன்னை வரம்பு மீறி புகழ்வதை தடுத்த நபிகள் நாயகம்

இவ்வகையான தனிமனித துதிபாடுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்: “மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டது போல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நான் ஓர் அடிமை மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” என்று கூறுங்கள்.” (நூல்: புகாரி) மேலும் ஒரு தனி மனிதனை பின்பற்றக் கூடியவர்கள் எத்தகைய பெரும்பான்மையுடையவராக இருந்தாலும் அவர்களைப் போன்று நாம் நடக்கக் கூடாது என்று இறைவன் கூறுகிறான். பூமியில் இருப்பவர்களில் பெரும்பான்மையினருக்கு […]

10) சமகால சூழல்

போலிப் புகழுரைகளில் தலைவர்கள் மயங்கிக் கிடப்பதும், புகழ்பாடித் திரிகின்ற அத்தகைய இரட்டை வேடக்காரர்களை பொறுப்புகளில் அமர்த்தி மகிழ்வதும் பொது வாழ்வைப் பொய்களின் புகலிடமாக ஆக்கியுள்ளன. சுவரொட்டிகளும், வண்ண விளம்பரங்களும், பார்வையை மிரள வைக்கும் பதாகைகளும், கட் அவுட்களும் எத்தகைய செய்தியினை இந்த சமூகத்திற்கு சொல்கிறது? தலைவர்களையும், தமது மனங்கவர்ந்த நடிகர்களையும் துதி பாடுவதற்காகத் தொண்டர் கூட்டம் செய்கின்ற மாபெரும் பொருட் செலவை ஒழித்து, அவற்றை மக்கள் நலப் பணிகளுக்காக செலவிட இன்றைய வருவதில்லை. அரசியல் பெருந்தலைவர்களுக்கு மனம் […]

09) தனி மனித வழிபாடு

தனிமனித வழிபாடு என்பது ஒருவரிடம் இருக்கும் அபரிமிதமான திறமைகள், அவனது கல்வியறிவு, சிறந்த பேச்சாற்றல்,எதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் என சாதாரண மக்களிடம் காணப்படாதவைகளாக அந்த மனிதரிடம் தனித்துவமாக இருப்பதை சிறப்பிப்பதாகக் கூறிக்கொண்டு அவர்களை அளவு கடந்து புகழ்வதன் மூலம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்களை அதிகமாகப் புகழ்வதன் மூலம் சிலர் அவருக்கு கடவுள் தன்மையைக் கொடுத்து அவர் கூறுவதையெல்லாம் அப்படியே பின்பற்றுகின்றனர். அவர்களிடத்தில் முழுமையாக சரணடைந்து விடுகின்றனர். அதிகார மையங்கள் தொடங்கி, சாதாரண அரசுசார் அலுவலகங்கள் வரை […]

08) பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன்

கடவுளுக்கு இணை, துணை இல்லை, அவரை பெற்றவர் இல்லை, அவர் மூலம் பிறந்தவர் என்று எவரும் இல்லை. இதுவெல்லாம் மனிதனின் எதிர்கொள்ளும் பலவீனங்கள். மனிதன் தாய் தந்தை சார்ந்து வாழ்கிறான். அது அவனுடைய பலவீனம். வாழ்க்கை துணைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் அவனுக்கு மனைவி தேவை, அது அவனுடைய பலவீனம். முதுமையான காலத்தில் அவனுக்கு உறுதுணையாய் நிற்க சந்ததிகள் தேவை. இது அவனுடைய பலவீனம். மனிதனுக்கு பசியெடுக்கும், உடல் களைப்பு ஏற்படும், நோய் வாய்ப்படுவான், முதுமையடைவான், மறதி ஏற்படும், தூக்கம் […]

07) மனித பலவீனங்கள் எதுவும் கடவுளுக்கு இருக்காது

உமது இறைவன் தேவைகளற்றவன்; அருளுடையவன். மற்றொரு சமுதாயத்தின் தலைமுறையிலிருந்து உங்களை உருவாக்கியது போன்றே, அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு, உங்களுக்குப் பின்னர் தான் நாடியோரை உங்களுக்கு மாற்றாக்கி விடுவான். (அல்குர்ஆன்: 6:133)➚ கடவுளுக்கு உருவம் கற்பிப்பது கூட, கடவுளின் தன்மையை சிறுமைப்படுத்துவதாக ஆகி விடும் என்கிற அளவிற்கு, கடவுள் கோட்பாட்டினை மகத்துவப்படுத்தும் மார்க்கமாக இஸ்லாமிய மார்க்கம் இருக்கிறது. கடவுளை எவரும் கண்டதில்லை. உலகம் அழிகிற வரை எவராலும் கடவுளை காணவும் முடியாது என்பது இஸ்லாமிய கோட்பாடு. […]

14) மருத்துவம் செய்யுங்கள்

எல்லா நோய்களுக்கும் மருந்துண்டு என்று நபிகளார் கூறியுள்ளதால் நோய் அல்லாஹ்விடம் உதவி தேடியவர்களாக மருத்துவம் செய்ய வேண்டும்.   عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ: قَالَتِ الأَعْرَابُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَتَدَاوَى؟ قَالَ: ” نَعَمْ، يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا، فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً،” நபி (ஸல்) அவர்களிடம் கிராமப் புறத்தவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் மருத்துவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். […]

13) எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு

எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நோய்களுக்கு தேவையான மருந்தை கண்டுபிடிப்பதற்கு காலதாமதம் ஆகலாம் அல்லது மருந்து கண்டுபிடித்தால் கிடைக்காமலும் போகலாம். அதனால் இந்த நோய்க்கு மருந்து இல்லை. அந்த நோய்க்கு மருந்து இல்லை என்று கூறக் கூடாது.   عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً» நபி (ஸல்) […]

12) நோயாளியைச் சந்திக் சென்றவர் செய்ய வேண்டிய காரியங்கள்

நோயாளியை சந்திக்கும்போது நல்லதைப் பேசுதல். அவர்களுக்கு பிராத்தனை செய்தல், உணவுகளைத் தயார் செய்தல், இது போன்ற காரியங்களை செய்வதற்கு அனுமதியுள்ளது. ஆனால் பெயர் தாங்கி முஸ்லிம்கள் மார்க்கத்திற்கு முரணான காரியங்களான யாஸீன், பாத்திஹா, குர்ஆன் ஓதுதல் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை நாம் காண்கிறோம். இதற்கெல்லாம் அனுமதியுமில்லை. நன்மையும் இல்லை.   عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ، أَوِ الْمَيِّتَ، فَقُولُوا […]

11) நோயாளியைச் சந்தித்தால் என்ன நன்மை?

 عَنْ ثَوْبَانَ، مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَزَلْ فِي خُرْفَةِ الْجَنَّةِ» ، قِيلَ يَا رَسُولَ اللهِ وَمَا خُرْفَةُ الْجَنَّةِ؟ قَالَ: «جَنَاهَا» நபி (ஸல்) அவர்கள், “நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் சொர்க்கத்தின் “குர்ஃபா’வில் இருக்கிறார்” என்று கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தின் “குர்ஃபா’ என்றால் என்ன?” என்று […]

10) நோயாளியைச் சந்திக்கவில்லையென்றால் மறுமையின் நிலை

أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: […]

09) நோயின் போது கேட்க வேண்டிய பிரார்த்தனை

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَالَ عَبْدٌ قَطُّ إِذَا أَصَابَهُ هَمٌّ وَحَزَنٌ اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوْ اسْتَأْثَرْتَ بِهِ فِي […]

08) மரணத்தைப் பிராத்திக்கக் கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (;மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொக்கம் புகமுடியும்)” என்று கூறினார்கள். أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الْجَنَّةَ قَالُوا وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ فَسَدِّدُوا وَقَارِبُوا وَلَا […]

07) தற்கொலை செய்யக் கூடாது

நோயின் கடுமை அதிகமானாலும் தற்கொலை முடிவுக்கு எப்போதும் வரக்கூடாது. நிரந்தர நரகத்தைத் தேடிக்கொள்ளக் கூடாது. جَابِرُ بْنُ سَمُرَةَ قَالَ مَرِضَ رَجُلٌ فَصِيحَ عَلَيْهِ فَجَاءَ جَارُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ إِنَّهُ قَدْ مَاتَ قَالَ وَمَا يُدْرِيكَ قَالَ أَنَا رَأَيْتُهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ لَمْ يَمُتْ قَالَ فَرَجَعَ فَصِيحَ عَلَيْهِ فَجَاءَ إِلَى […]

06) சொர்க்கவாசிகளில் ஒருவர்

عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ قَالَتْ أَصْبِرُ قَالَتْ فَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ أَنْ […]

05) பாவங்கள் மன்னிக்கபடும்

ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் சிறு விபத்து அல்லது அவரை தைக்கும் சிறு முள் உப்பட எல்லாத் துன்பங்களும் அவர் செய்த குற்றங்களுக்குத் தண்டனையாகவும். பாவத்திற்கு பரிகாரமாகும். عَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ وَصَبٍ وَلَا نَصَبٍ وَلَا سَقَمٍ وَلَا حَزَنٍ حَتَّى الْهَمِّ يُهَمُّهُ إِلَّا كُفِّرَ بِهِ مِنْ سَيِّئَاتِهِ நபி (ஸல்) அவர்கள் […]

Next Page »