
உலக காரியங்களில் ஒவ்வொரு மனிதனும், தான் மற்றவரை விட ஏதேனும் ஒரு விதத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றே கருதுகிறான். அதனால் தான் மனிதன் உலக விஷயங்களில் அதிகம் போட்டி போடுகிறான். அதே போல் மார்க்க விசயங்களிலும் சிறப்பாக வாழ்ந்து எல்லையில்லாத மறுமை வாழ்வில் தொல்லையில்லாத சுவனத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். மறுமையில் இத்தகைய உயர்வை நாம் அடையவேண்டுமெனில் அழகிய மார்க்கத்திற்கு உரியவர்களாக நாம் திகழ வேண்டும். அங்ஙனம் திகழ்ந்தவர்தான் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். மறுமை […]