Author: Mukthiyaar Basha

03) அழகிய மார்க்கத்துக்குச் சொந்தக்காரர் யார் ?

உலக காரியங்களில் ஒவ்வொரு மனிதனும், தான் மற்றவரை விட ஏதேனும் ஒரு விதத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றே கருதுகிறான். அதனால் தான் மனிதன் உலக விஷயங்களில் அதிகம் போட்டி போடுகிறான். அதே போல் மார்க்க விசயங்களிலும் சிறப்பாக வாழ்ந்து எல்லையில்லாத மறுமை வாழ்வில் தொல்லையில்லாத சுவனத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். மறுமையில் இத்தகைய உயர்வை நாம் அடையவேண்டுமெனில் அழகிய மார்க்கத்திற்கு உரியவர்களாக நாம் திகழ வேண்டும். அங்ஙனம் திகழ்ந்தவர்தான் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். மறுமை […]

02) இப்ராஹீம் நபியின் சிறப்புகள்

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபியவர்களுக்கு இறைவன் பல தனிச் சிறப்புகளை ஏற்படுத்தியுள்ளான். திருமறைக் குர்ஆன் நெடுகிலும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் பற்றி பல செய்திகளை இறைவன் குறிப்பிடுகிறான். இறைவனின் தோழர் நன்மை செய்பவராக, தனது முகத்தை அல்லாஹ்வுக்கு அடிபணியச் செய்து, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றியவரைவிட அழகிய மார்க்கமுடையவர் யார்? இப்ராஹீமை அல்லாஹ் உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான். (அல்குர்ஆன்: 4:125) ➚ படைப்பினங்களில் சிறந்தவர் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

35) பொருளாதாரப் பிரச்சனைக்கு தீர்வு

கடந்த சில மாதங்களுக்கு முன், உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மனித சமுதாயத்தின் சீரான இயக்கத்தின் மீது படுமோசமான தாக்குதல்கள் நிகழ்ந்தன.. தினமும் எத்தனையோ வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் திவாலாகி போவதென்பதும், பலர் வேலைவாய்ப்பினை இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி பறிதவிப்பதும் தொடர்கதையாக இருந்து கொண்டிருந்தது. அந்த பாதிப்புகளையெல்லாம் செய்திதாள்களின் மூலமாக நாம் அறிந்து வைத்துள்ளோம். இதைப் போன்றே மாபெரும் பொருதாரப் பிரச்சனைகள், நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் […]

இஜ்மா மார்க்க ஆதாரமா?

“முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்பது போல குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்க ஆதாரம் எனும் பாதையை விட்டு ‘ஸஹாபாக்களும் மார்க்கத்தின் ஆதாரமே’ என்று தங்கள் கொள்கையில் சமரசம் செய்தவர்கள், இன்று இஜ்மாவும் மார்க்கத்தின் ஆதாரம் தான் என்று கூறி, தங்களை கொள்கை படிநிலையில் ஒவ்வொரு படியாக இறங்கிக் கொண்டிருக்கின்றனர் சில அமைப்பினர். ஸலஃபிய்யாக்கள் என்றும் மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜாக் அமைப்பினர், ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் – குர்ஆன் […]

20) மற்ற நபிமார்களின் பிராத்தனை

நூஹ் நபி நூஹ், தமது இறைவனை அழைத்து, “என் இறைவனே! எனது மகன் என் குடும்பத்தைச் சார்ந்தவன். உனது வாக்குறுதி உண்மையானது. நீயே தீர்ப்பளிப்போரில் தீர்ப்பளிப்பவன்” என்று கூறினார். மிகச் சிறந்து (அல்குர்ஆன்: 11:45) ➚ மூஸா நபி “என் இறைவனே! என்னையும் எனது சகோதர்ரையும் மன்னிப்பாயாக! உன்னுடைய அருளில் எங்களை நுழையச் செய்வாயாக! நீயே கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்!” என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன்: 7:151) ➚ அய்யூப் நபி அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) “எனக்குத் துன்பம் […]

11) இப்ராஹீம் நபியின் இளமை பருவம்

ஆற்றல் மிகுந்த இளமைப் பருவம் மனித வாழ்க்கை பல பருவங்களைக் கொண்டவை. இப்பருவங்களில் மிக முக்கியமானது இளமைப் பருவமாகும். இப்பருவத்தில் தான் ஒரு மனிதன் உடலாலும் உள்ளத்தாலும் திடமாகக் கட்டமைக்கப்படுகிறான். அல்லாஹ்வே உங்களைப் பலவீனமாகப் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பிறகு பலத்தை அளித்தான். பிறகு பலத்திற்குப் பின்னர் பலவீனத்தையும், வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன், தான் நாடியதைப் படைக்கிறான். அவன் நன்கறிந்தவன்; ஆற்றல் மிக்கவன். (அல்குர்ஆன்: 30:54) ➚ இளமைப் பருவத்தையே இறைவன் ஆற்றல் மிக்க பருவமாக ஆக்கியுள்ளான். […]

del-06) இப்ராஹீம் நபி கட்டமைத்த இனிய குடும்பம்

குடும்பம் ஓர் அமானிதம் தாய், தந்தை, உடன் பிறந்தோர், மனைவி, குழந்தைகள் என உறவுகளால் பின்னிப் பிணைக்கப்பட்டவனே மனிதன். தனி மரம் தோப்பாகாது என்பது போல தனி ஒரு மனிதனைக் குடும்பம் என எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு மனிதனுக்கான மகிழ்ச்சியும், மன அமைதியும், அவன் வாழ்வதும் வீழ்வதும் அவனின் குடும்பதைப் பொறுத்தே அமைகிறது. இன்றைய சூழலில் குடும்பமே மனிதனின் கவலைக்கான முதற்காரணமாகவும் அமைந்துள்ளது. பொறுப்பில்லாக் கணவன் பொல்லாத மனைவி மற்றும் பண்பற்ற மகள், பார் தூற்றும் […]

del – 11) மன்னிப்பை வேண்டுதல்

  وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمِ “எங்களை மன்னிப்பாயாக! நீயே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்” (அல்குர்ஆன்: 2:128) ➚ وَاغْفِرْ لَنَا எங்கள் இறைவனே! எங்களை மன்னிப்பாயாக! (அல்குர்ஆன்: 60:5) ➚ உலகில் வாழும் பாவம் எல்லா மனிதர்களும் செய்யக்கூடியவர்கள்தான். பாவமே செய்யாத எந்த மனிதனும் உலகில் இல்லை. நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அவர்களிடமும் தவறுகள் குறைவாக நிகழலாம். சிறிய தவறுகள் நிகழலாம். ஆனால் அவர்கள் தவறே செய்யமாட்டார்கள் என்று […]

பெண்ணுக்கு நாணம் வேண்டும்

மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும் ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும். இறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம், நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமான […]

del – 10) வேண்டாம் சிலைவழிபாடு

  وَاحْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ“ “என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 14:35) ➚ இந்தப் பிரார்த்தனை ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதுடன், அல்லாஹ்வின் தனித்தன்மையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு நபியாகவே இருந்தாலும் தானாக நேர்வழியை நோக்கிப் பயணிக்கமுடியாது, அதற்கு அல்லாஹ்வின் உதவிதான் அவசியமானது என்பதைக் கற்றுத் தருகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விசயம் என்னவெனில் இப்ராஹீம் நபியைப் பொறுத்தவரை அவர்கள் […]

del – 09) வணக்கத்தை ஏற்றுக் கொள்ள…

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது. “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்; நன்கறிந்தவன்” (என்று கூறினர்.) (அல்குர்ஆன்: 2:127) ➚ இப்ராஹீம் நபியிடமும். நபியிடமும் கஃபாவைக் இஸ்மாயில் காட்டுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதற்கு இணங்க அவர்கள் அவற்றைக் கட்டினார்கள். அந்தப் பணியை செம்மையாகச் செய்து முடித்த பின் அவ்விருவரும் ‘நாங்கள் செய்த இந்தப் பணியை ஏற்றுக்கொள்வாயாக’ என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் செவிசாய்த்துக் கட்டுப்பட்டு […]

del – 08) வணக்கசாலியாக ஆக்கக் கோரி..

  رَبِّا اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலை நிறுத்தக் கூடியவர்களாக ஆக்கிவைப்பாயாக! (அல்குர்ஆன்: 14:40) ➚ நபி வணக்கத்தில் ஒருபோதும் குறைவைக்க மாட்டார். இப்ராஹீம் நபியும் அவ்வாறுதான் அனைத்திலும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். நம்மைப்போன்று இல்லாமல் மாபெரும் வணக்கசாலியாக இருந்தும் இப்ராஹீம் நபியவர்கள் நாம் தான் வணக்கத்தை வழமையாகச் செய்து வருகிறோமே! இதற்காக அல்லாஹ்விடம் ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அலட்சியமாக இருந்துவிடாமல் நாம் […]

del – 07) வணக்கத்திற்கு வழிகாட்ட…

  وَأَرِنَا مَنَاسِكَنَا எங்கள் வணக்க முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 2:128) ➚ அல்லாஹ்வை வணங்குவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றாலும் நாம் நினைத்த வகையில் அல்லாஹ்வை வணங்கிவிட முடியாது. அவனை எப்படி வணங்கவேண்டும் என அவன்தான் நமக்குக் கற்றுத்தர வேண்டும். நாமாக எதையும் வணக்கம் என்று செய்திட முடியாது. அவ்வாறு நாமாக ஒன்றை வணக்கம் என்ற பெயரில் நன்மையை எதிர்பார்த்துச் செய்தாலும் அவை வணக்கமாக ஏற்றுக்கொள்ளவும் படாது, அதற்கு நன்மையும் வழங்கப்படாது. மாறாக அவை நம்மை […]

del – 05) பிள்ளையை வேண்டி

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ “என்இறைவனே! எனக்கு வழித்தோன்றலாக) நல்லவரை அளிப்பாயாக!” (என்று இப்ராஹீம் இறைஞ்சினார்.) (அல்குர்ஆன்: 37:100) ➚ உலகில் ஒரு மனிதருக்கு மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றுதான் பிள்ளை பாக்கியமாகும். வாழ்க்கையின் அர்த்தமாக பிள்ளை பாக்கியத்தைத் தான் மனிதார்கள் பார்க்கிறார்கள். நமது வாழ்க்கை நம்மோடு முடிவடையாமல், வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே இருப்பதற்கும், நமது வாழ்வின் ஒரு திருப்புமுனையாக இருப்பதற்கும் முக்கியக் காரணம் பிள்ளைப் பாக்கியம்தான். ஒருவனுக்குப் பிள்ளை இல்லையெனில் அவர் தன் வாழ்வையே […]

del – 04) ஞானத்தை வேண்டுதல்

رَبِّ هَبْ لِي حُكْمًا என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 26:83) ➚ இப்ராஹீம் நபி தன் தந்தையிடம் அழைப்புப் பணி செய்யும்போது உங்களுக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது என்றுதான் பிரச்சாரத்தையே துவங்குகிறார்கள். “என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி (ஞானம்) என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! நான் உமக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன்” (அல்குர்ஆன்: 19:43) ➚ அம்மக்களில் அனைவரை விடவும் ஞானம் கொடுக்கப்பட்டவர்களாக இப்ராஹீம் நபியே இருந்தார்கள். இருப்பினும் […]

del – 03) அபய பூமி

رَبِّا جْعَلْ هُذَا الْبَلَدَ آمِنًا   “என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக!” இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 14:35) ➚ رَبِّ اجْعَلْ هُذَا بَلَدًا آمِنً “என் இறைவனே! (மக்கா எனும்) இந்த ஊரைப் பாதுகாப்புத்தலமாக ஆக்குவாயாக! என்று அவர் (இப்ராஹீம்) கூறினார். (அல்குர்ஆன்: 2:126) ➚ இப்ராஹீம் நபி தனது மனைவியையும்.” மகனையும் மக்காவிலே தனியாக விட்டு வருகிறார்கள். பின்னர் அல்லாஹ்வின் அருளால் மக்கா என்பது மக்கள் வாழும் […]

del – 01) முன்னுரை

மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் பிரார்த்தனை என்பதும் மிக முக்கியமான ஓர் அருட்கொடையாகும். தனது எண்ணற்ற கோரிக்கைகளையும், தேவைகளையும் மனிதன் பிரார்த்தனையின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. பிரார்த்தனையால் நமது உள்ளம் ஆசுவாசமடைகிறது. நமது மனக் குமுறல்களையும் இறைவனிடம் கொட்டித் தீர்க்க முடிகிறது. எல்லா இறைத்தூதர்களும் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களின்போது அவர்கள் முதலில் எடுத்துக் கொண்ட ஆயுதமும் அருமருந்தும் இந்தப் பிரார்த்தனையே! இறைத்தூதர்களின் பிரார்த்தனையில் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை மிகவும் பிரசித்தி பெற்றதும், அற்புதமானதும், அழகிய படிப்பினையுடையதுமாகும். […]

del – 09) கேள்வி – பதில்

திருக்குர்ஆனையை ஓதி முடித்தால் அதற்காக குடும்பத்தி னருடன் சேர்ந்து துஆ செய்ய வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் முழுக் குர்ஆனும் நம்மிடம் இருப்பதுபோல் புத்தகமாக ஒன்றிணைக்கப்படவில்லை. பலரின் உள்ளங்க ளில்தான் அவை பாதுகாக்கப்பட்டிருந்தது. சிலர் அதை எழுதி வைத்திருந் தனர். ஆனால் ஒரே நபரிடம் அனைத்து அத்தியாயங்களும் எழுதப்பட்டி ருக்கவில்லை. அதிகபட்சமாக இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம்தான் எழுபது அத்தியாயங்கள் இருந்தன. எங்களிடையே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் உரை யாற்றினார்கள். அப்போது, […]

del – 06) நபிகளார் பாதுகாப்பிற்காக கேட்ட பிரார்த்தனைகள்’

நபி (ஸல்) அவர்கள் பல்வேற கட்டங்களில் படைத்தவனிடம் பல் வேறு விஷயங்களுக்காக பாதுகாப்பு தேடியுள்ளார்கள். அவற்றில் முக்கியமானவற்றை இங்கே தொகுத்துத் தருகிறோம். கோழைத்தனத்திலிருந்து … நபி (ஸல்) அவர்கள், ” அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கசலி, வல்ஜுப்னி, வல்ஹரமி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத் வஅஊது பிக்க மின் அதாபில் கப்ரி” என்று பிரார்த்தித்து வந் தார்கள். பொருள் : “இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் […]

del – 05) நபிகளார் மற்றவர்களுக்காக கேட்ட பிரார்த்தனை

நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் பலரின் நலனுக்காக அல்லாஹ் நவிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அந்த செய்திகளில் முக்கிய மான செய்திகளை தொகுத்து இங்கே தருகிறோம். முஹாஜிர்களுக்கு… “இறைவா! என் தோழர்களின் ஹிஜ்ரத்தைப் பூரணமாக்குவாயாக! அவர்களைத் தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்திய இணைவைக்கும் மார்க் கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே!” எனப் பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி), நூல்: (புகாரி: 1295) அன்சாரிகளுக்கு… அன்சாரிகள் (நபி (ஸல்) அவர்களிடம்), “ஒவ்வொரு […]

del- 04) திருக்குர்ஆனில் நபிமார்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரார்த்தனைகள்

இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இறைத்தூதர்கள் தம் வாழ்நாளில் பல பிரச்சினைகளை சந்தித்தார்கள். அப்போது படைத்தவனிடம் ” பிரார்த்தனை செய்தார்கள், அவற்றில் அனைத்தையும் இறைவன் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பல பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளான். அவற்றில் முக்கியமானவைகளை இங்கே தொகுத்து தந்துள்ளோம். ஆதம் (அலை) நபி ஆதம் (அலை) குறிப்பிட்ட மரத்தின் பக்கம் செல்ல வேண்டாம் என்று நபி ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது ஷைத்தானின் தூண்டுதலால் இறைக்கட்டளையை மீறினார்கள். இதனால் அந்த ஜன்னத்திலி ருந்து வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் […]

இவ்வுலகமும் மறுஉலகமும்

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது உங்களில் ஒருவர் தம் ஆட்காட்டி விரலைக் கடலில் நுழைப்பதைப் போன்றதாகும். பின்னர் (கடலிலிருந்து எடுக்கும் போது) அந்த விரல் எந்த அளவுக்கு (தண்ணீரை) எடுத்துக் கொண்டு வருகிறது என்பதைக் கவனிக்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஸ்தவரித் (ரலி) நூல்கள்: (முஸ்லிம்: 5101) (திர்மிதீ: 2245), (இப்னு மாஜா: 4098) மறுமை வாழ்க்கையின் அளவில்லா சிறப்பை விளங்குவதற்கு இது மிகச் சிறந்த உதாரணமாகும். […]

del – ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்

மக்கள் நேர்வழியை பெறுவதற்கு திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அழகிய உதாரணங்களை காட்டி மக்களுக்கு விளக்கியுள்ளார்கள். அவர்களின் உதாரணங்களில் படிப்பினைகளும் சிந்தனையைத் தூண்டும் விஷயங்களும் நிறைந்து காணப்படுகின்றன. அல்லாஹ்வும் இதே கருத்தை நமக்கு கூறியிருக்கின்றான். மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.   (அல்குர்ஆன்: 14:25) ➚ மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.  (அல்குர்ஆன்: 59:21) ➚ அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டும் சில உதாரணங்கள் நுட்பம் வாய்ந்தவையாக இருக்கும். அவற்றை […]

07) ஊர்ப் பஞ்சாயத்து

கோலாகலமாய் திருவிழா நடந்து முடிந்த மகிழ்ச்சியில் மக்கள் ஊர் திரும்பினர் . வேக வேகமாக தங்கள் தெய்வங்களின் வந்தார்கள் .. உள்ளே நுழைந்தவர்களுக்கு பேரதிர்ச்சி.., நொறுங்கி மண்ணோடு மண்ணாய்க் கிடந்தன. கண்டதும் பெரும் சலசலப்பு ஏற்ப்பட்டது . செய்தது யாராய் இருக்கும்? இப்ராஹீம் என்றொரு இளைஞன் இருக்கிறான் . அவன் தான் இன்று திருவிழாவிற்கு வரவில்லை . கூட்டத்தில் ஒரு குரல் கத்தியது. யார் அவன்? கூட்டி வாருங்கள்.. ஊர்த் தலைவர்கள் கூடினர். மக்கள் ஒன்று திரண்டனர். […]

06) இப்ராஹீம் நபியின் அஞ்சாத பிரச்சாரம்

திருவிழா ஒருமுறை அந்த ஊரில் திருவிழா நடைபெறும் நாள் வந்தது . எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் . ஊரை விட்டு கொஞ்சம் ஒதுக்குப்புறமாக, திருவிழா நடைபெறும் இடம் தயாராக இருந்தது . சாரை சாரையாக மக்கள் சென்று கொண்டிருந்தனர் . இப்ராஹீம்(அலை) போகிறவர்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார். திருவிழாவிற்காக சென்று கொண்டிருந்த ஒருவர் இப்ராஹிமைக் கவனித்தார்; “ திருவிழாவிற்கு வரவில்லையா ?” என்றார். “ உடல் நலமில்லை “ என்றார் இப்ராஹீம்(அலை) . […]

03) நபிகளார் முக்கியத்துவம் கொடுத்து பிரார்த்தனை செய்த இடங்கள்

எல்லா இடங்களில் பிரார்த்தனை செய்யலாம் என்றாலும் நபி (ஸல்)  அவர்கள் சில இடங்களில் முக்கியத்துவம் கொடுத்து பிரார்த்தனை செய்துள்ளார்கள். அந்த இடங்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம். ஹஜ்ஜின்போது மினா பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள மூன்று ஜம்ராக்கள். நபி (ஸல் ) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜமீராவில் கல்லெறியும்போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு, சற்று முன்னால் சென்று, கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி […]

del – 01) பிரார்த்தனையைப் பற்றி திருக்குர்ஆனும் நபிமொழியும்

மனத்தூய்மையுடன் பிரார்த்தனை செய்யுங்கள் (ஏசு இறைவனை) மறுப்போர் வெறுத்த போதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்! (அல்குர்ஆன்: 40:14) ➚ அவனே (என்றும்) உயிருடன் இருப்பவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. வணக்கத்தைத் தூய எண்ணத்துடன் அவனுக்கே உரித்தாக்கி அவனையே அழையுங்கள்! அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். (அல்குர்ஆன்: 40:65) ➚ படைத்தவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்யுங்கள் என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். […]

del – 01) நபிகள் நாயகம் பிறப்பு வளர்ப்பு திருமணம்

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது ? பதில் : திங்கள் (ஆதாரம்(முஸ்லிம்: 1977)?) கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன? பதில் : அப்துல்லாஹ் (ஆதாரம் ) கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன? பதில் : ஆமினா (ஆதாரம்) கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்? பதில் : கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தாயார் […]

del – 09) ஐவேளைத் தொழுகை கடமையானது

கேள்வி ; விண்ணுலகப் பயணத்தில் ஏழாம் வானத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்தபின்னர் நபிகளார் எங்கு சென்றார்கள்? பதில் : வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான ஸித்தரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்கு சென்றார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3887) கேள்வி : அதன் பழங்களும் எவ்வாறு இருந்தன? பதில் : (யமன் நாட்டில் உள்ள) ஹஜர் எனுமிடத்தில் (உற்பத்தியாகும் மண்) கூஜாக்களைப் போன்றிருந்தது. (ஆதாரம் :(புகாரீ: 3887) கேள்வி : அதன் இலைகள் எவ்வாறு இருந்தன? […]

del – 08) விண்ணுலக பயணம்

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் எப்போது விண்ணுலக பயணம் செய்தார்கள் சரியான குறிப்புகள் உள்ளனவா? பதில் : இல்லை (ஆதாரம் : பத்ஹ‎ýல் பாரீ பாகம் : 7, பக்கம் : 203) கேள்வி : விண்ணுலகப் பயணம் தொடர்பாக எத்தனை கருத்துக்கள் உள்ளன? பதில் : ஏரளாமான கருத்துகள் நிலவுகின்றனர். அவற்றில் சில 1. சிலர் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வருவதற்கு முன்னரே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். இதை பெரும்பாலான அறிஞர்கள் மறுத்துள்ளனர். […]

del – 07) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம்

கேள்வி : அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் எப்போது நடந்தது? பதில் : ஆயிஷா (ரலி) அவர்களின் ஆறாவது வயதில் நடந்தது.  ஆதாரம் :(புகாரி: 3896) கேள்வி : திருமணம் நடப்பதற்கு தூண்டுகேளாக இருந்தவர் யார்? பதில் : கவ்லா பின்த் ஹகீம் (ரலி), ஆதாரம் :(அஹ்மத்: 24587) கேள்வி : கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்கள் யார்? பதில் : பிரசித்துப் பெற்ற உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் மனைவியாவார். ஆதாரம் […]

del – 14) தடுக்கப்பட்ட இரகசியம்

திருக்குர்ஆன் எவ்வாறு இறைச் செய்தியாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் இறைச் செய்தி தான். அதையும் கண்டிப்பாக ஏற்று ஆக வேண்டும் என்பதை திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் நாம் நிரூபித்து வருகின்றோம். அந்த வரிசையில் மற்றோர் ஆதாரத்தைப் பார்ப்போம். இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?286 பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் […]

13) நபிகளார் விதித்த தடையும் அல்லாஹ்வின் அங்கீகாரமும்

திருக்குர்ஆனில் கூறப்படாத பல சட்டங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு, அது திருக்குர்ஆனாலும் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்குச் சான்றாக “கிப்லா மாற்றம்” பற்றிய செய்தியைக் குறிப்பிட்டோம். அதுபோல் அமைந்த மற்றொரு சட்டத்தைக் காண்போம். நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே அவன் உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழைபொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்!50 அல்லாஹ் […]

12) குர்ஆன் கூறாத கிப்லா

“(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?” என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்” என்று கூறுவீராக! இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு […]

11) மீஸான்-ஸுபுர்-ஃபுர்கான்

திருக்குர்ஆனின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது எவ்வாறு அவசியமோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலுக்கும் செவி சாய்த்து, கட்டுப்படுவது அவசியமாகும். இதை எந்த ஒரு ஹதீஸையும் ஆதாரமாக முன்வைக்காமல் முழுக்க முழுக்க திருக்குர்ஆன் வசனங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு  நாம் நிரூபித்தோம். இதை மேலும் வலுப்படுத்தக் கூடிய சில சான்றுகளை இப்போது காண்போம். அவர்கள் வேதத்தையும், எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் பொய்யெனக் கருதுகின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 40:70) ➚ […]

10) தூதரை நோக்கி வருதல்

திருமறை குர்ஆனில் கூறப்பட்டதைப் பின்பற்றி நடப்பது எவ்வாறு அவசியமோ அது போல் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றுவது அவசியமாகும் என்பதை திருக்குர்ஆனிலிருந்தே நாம் நிரூபித்து வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஏற்க மறுப்பவர்கள் உண்மையில் குர்ஆனைத் தான் நிராகரிக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தி வருகிறோம். திருக்குர்ஆனை மட்டுமின்றி நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலையும் பின்பற்றித் தான் ஆகவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளை மேலும் பார்ப்போம். “அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை […]

09) தூதருக்குக் கட்டுப்படுதல்

மனித குலத்துக்கு வழி காட்டிட அல்லாஹ் அல்குர்ஆனை வழங்கி அதை அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக ஆக்கினான். இறைத்தூதரின் விளக்கம் தேவையில்லை என்று வாதிப்போர் உண்மையில் திருக்குர்ஆனையே மறுக்கின்றார்கள் என்பதை திருக்குர்ஆனின் சான்றுகளிலிருந்தே நாம் நிலைநாட்டி வருகின்றோம். நாம் சுட்டிக் காட்டிய பல வசனங்களை குர்ஆனில் இல்லாதது போல் கண்டு கொள்ளாமல் நழுவுவதும், மிகச் சில வசனங்களுக்குச் சமாளிப்பதும் தான் இவர்களின் பதில் நடவடிக்கையாக உள்ளது. குர்ஆனைப் பற்றிய ஆய்வும், […]

08) நபி (ஸல்) விளக்கம் அவசியமே

(முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகிவிடாதீர்! (அல்குர்ஆன்: 4:105) ➚ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமின்றி குர்ஆனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புவதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தேவையற்றது என்று கூறுவதும், குர்ஆனைத் தவிர வேறு எந்த வஹீயும் அல்லாஹ்விடமிருந்து வரவில்லை என்று கருதுவதும் திருக்குர்ஆனுக்கே […]

07) நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமா ?

மனிதர்களுக்கு நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமென்றால் – வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதிகாரமும் தூதர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் – ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் ஒரே ஒரு தூதர் தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனை நாம் ஆராயும் போது பல்வேறு சமுதாய மக்களுக்கு ஒரு காலகட்டத்தில் பல தூதர்கள் கூட்டாக அனுப்பப்பட்டுள்ளதை அறிய முடியும். ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்தபோது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக! […]

06) தூதரின் அவசியம்

அல்லாஹ்வுடைய வேதத்தை மக்களிடம் சேர்ப்பிப்பது மட்டும் தான் இறைத்தூதர்களின் வேலை. வேதம் தவிர வேறு வஹீ என்பது கிடையாது என்றெல்லாம் வாதிடுவது திருமறைக்குர்ஆனுக்கே எதிரானது என்பதை நாம் அறிந்து வருகிறோம். வேதம் மட்டுமே மக்களுக்கு வழி காட்டிடப் போதுமானது என்றால் தூதர்களை அனுப்பாமல் வேதங்களை மட்டும் அனுப்பியிருக்கலாம். மக்கள் நம்புவதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் இதுவே சரியான வழியாகவும் இருந்திருக்கும். தூதர்கள் வழியாக வேதங்களை அனுப்பும் போது அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை முதலில் நம்ப வேண்டும். தங்களைப் […]

23) பிறருக்கு காட்டுவதற்காக தொழுவது

  رسول الله صلى الله عليه و سلم يقول من صلى يرائي فقد اشرك ومن صام يرائي فقد اشرك ومن تصدق يرائي فقد اشرك فقال நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறருக்குக் காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணை கற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார். நூல்:  (அஹ்மத்: 17180)    حدثنا عبد الله […]

22) பிறருக்காக எழுந்து நிற்பது

  حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنْ أَبِي مِجْلَزٍ قَالَ خَرَجَ مُعَاوِيَةُ فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ وَابْنُ صَفْوَانَ حِينَ رَأَوْهُ فَقَالَ اجْلِسَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ وَفِي الْبَاب عَنْ أَبِي أُمَامَةَ قَالَ […]

21) அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்ய வேண்டாம்

  حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ قَالَ سَمِعْتُ الْحَسَنَ بْنَ عُبَيْدِ اللَّهِ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ قَالَ سَمِعَ ابْنُ عُمَرَ رَجُلًا يَحْلِفُ لَا وَالْكَعْبَةِ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ رواه أبو داود   கஅபாவின் மீது சத்தியமாக என்று ஒரு மனிதர் […]

20) நட்சத்திரத்தால் மழை பொழிந்தது என்று நம்புவது

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنْ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ […]

19) வரம்புமீறி புகழக்கூடாது

 حدثنا الحميدي ، حدثنا سفيان قال : سمعت الزهري يقول ، أخبرني عبيد الله بن عبد الله ، عن ابن عباس سمع عمر، رضي الله عنه ، يقول على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تطروني كما أطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். […]

18) சூனியத்தை நம்புதல்

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ رواه أحمد (பெற்றோரை) நோய்வினை செய்பவன், சூனியத்தை (உண்மையென) நம்புபவன், மதுவில் (குடிப்பதில்) […]

17) ஜோதிடனிடம் குறி கேட்பது

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ حَدَّثَنَا يَحْيَى – يَعْنِى ابْنَ سَعِيدٍ – عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ صَفِيَّةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَىْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ لَيْلَةً நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் ஜோதிடனிடம் வந்து எதைப் […]

16) மரத்தின் மீது நம்பிக்கை வைத்தல்

 حدثنا سعيد بن عبد الرحمن المخزومي حدثنا سفيان عن الزهري عن سنان بن أبي سنان عن أبي واقد الليثي: أن رسول الله صلى الله عليه و سلم لما خرج إلى خيبر مر بشجرة للمشركين يقال لها ذات أنواط يعلقون عليها أسلحتهم فقالوا يا رسول الله أجعل لنا ذات أنوط كما لهم ذات أنواط فقال النبي […]

15) சகுணம் பார்த்தல்

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ عَيْسَى بْنِ عَاصِمٍ عَنْ زِرِ بْنِ حُبَيْشٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ ثَلَاثًا وَمَا مِنَّا إِلَّا وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ رواه أبو داود  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சகுனம் பார்ப்பது இணை வைத்தலாகும் என்று […]

14) இணைவைப்பு வாசகம் இருந்தால் அனுமதியில்லை

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ فَقَالَ اعْرِضُوا عَلَيَّ رُقَاكُمْ لَا بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ   அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் […]

Next Page »