கேள்வி : அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் பாரபட்சம் காட்டாமல் இருப்போரின் நிலை என்ன? பதில் : அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் பின்னர் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் : 4 – 152