13) நற்காரியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبَّنَا تَقَبَّلْ مِنَّآ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

ரப்பனா தqகப்பல் மின்னா, இன்னக அன்தஸ் ஸமீoஉல் oஅலீம்.

பொருள்: “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” (அல்குர்ஆன்: 2:127)➚

(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கஅபத்துல்லாஹ்வைக் கட்டிய போது கேட்ட பிரார்த்தனை)