35) வாழும் நகரம் பாதுகாப்பாக அமைய

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبِّ ٱجْعَلْ هَـٰذَا بَلَدًا ءَامِنًا

ரப்பி-ஜ்oஅல் hஹாdhதா பலdதன் ஆமினவ்.

பொருள்: இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! (அல்குர்ஆன்: 2:126)➚

( நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)