32) அறிவீனனாக ஆவதை விட்டும் பாதுகாவல் தேடல்
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
أَعُوذُ بِٱللَّهِ أَنْ أَكُونَ مِنَ ٱلْجَـٰهِلِينَ
அoஊdhது பில்லாhஹி அன் அகூன மினல் ஜாhஹிலீன்.
பொருள்: அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். (அல்குர்ஆன்: 2:67)➚
( நபி முஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)