32) அறிவீனனாக ஆவதை விட்டும் பாதுகாவல் தேடல்

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

أَعُوذُ بِٱللَّهِ أَنْ أَكُونَ مِنَ ٱلْجَـٰهِلِينَ

அoஊdhது பில்லாhஹி அன் அகூன மினல் ஜாhஹிலீன்.

பொருள்: அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். (அல்குர்ஆன்: 2:67)➚

( நபி முஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)