07) குழந்தையின் பாதுகாப்பிற்க்காக
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
إِنِّىٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيْطَـٰنِ ٱلرَّجِيمِ
இன்னீe உoஈdhதுhஹா பிக வdhதுர்ரிய்யதhஹா மினஷ் ஷைTதானிர் ரஜீம்.
விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித்தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்” எனவும் அவர் கூறினார். (அல்குர்ஆன்: 3:36)➚
(மர்யம் (அலை) அவர்களைப் பெற்றெடுத்த போது மர்யமின் தாயார் கேட்ட பிரார்த்தனை).