06) குழந்தை பாக்கியத்திற்க்காக

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّـٰلِحِينَ

ரப்பி hஹப்லீ மினsஸ் sஸாலிஹீன்.

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)

(அல்குர்ஆன்: 37:100)➚

(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிராத்தனை)


رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ

ரப்பி hஹப் லீ மில் லdதுன்க dhதுர்ரிய்யதன் Tதய்யிபhஹ், இன்னக ஸமீoஉdத் dதுoஆaaஃ.

பொருள்:”இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்”என்று தம் இறைவனிடம் வேண்டினார்.

(நபி ஸக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)