
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனால் நியமனம் செய்யப்பட்ட தூதராக ஒரு புறம் இருந்தாலும், மறுபுறத்தில் ஒரு பெரும் சாம்ராஜியத்தை ஆட்சிபுரிகின்ற சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தார்கள். பொதுவாக உலகில் ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் பதிவ ஏற்பதற்கு முன்னால் வரை சாமானியர்களாக இருந்து பதவி ஏற்று சில நாட்களிலேயே லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் […]