Author: Barakath

சாப்பிடுவதின் ஒழுங்குகள்

சாப்பிடுவதின் ஒழுங்குகள் முன்னுரை மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் மிக முக்கியமானது உணவு. ஏதாவது ஒரு முறையில் இத்தேவை நிறைவேறாவிட்டால் மனிதனால் உயிர் வாழ முடியாது. இத்தேவை நபி(ஸல்)அவர்கள் கூறிய முறைப்படி நிறைவேறினால் தேவையும் நிறைவேறும்,சிறந்த அமல் செய்த நன்மையும் கிடைக்கும். இஸ்லாம் நமது வாழ்க்கை முறை சிறப்பாக அமைய ஒழுக்க முறைகளைக் கற்றுத் தருகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட நல்லொழுக்கங்களை நமது நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.நாம் சாப்பிடும் போது எந்த ஒழுங்குகளை […]

இரத்தத்தை விற்கலாமா?

கேள்வி: இரத்தத்தை விற்கலாமா? பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவரின் உறுப்புகளை மற்றவர்களுக்குப் பொருத்தும் தொழில் நுட்பமும், ஒருவரது இரத்தத்தை மற்றவருக்கு செலுத்தும் வசதியும் இருக்கவில்லை. இன்றைக்கு அந்தத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்ற கருத்துக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் வந்துள்ளனர். கிட்னி இரத்தம் போன்றவற்றை விற்கலாமா என்றால் இதற்கான விடை காண்பது எளிதானது தான். மார்க்கத்தில் எந்த ஒன்றை தர்மமாகக் கொடுக்க அனுமதி உள்ளதோ அதை விற்பதற்கும் […]

நபி (ஸல்) அவர்களை கஷ்பில் காணமுடியுமா?

நபி (ஸல்) அவர்களை கஷ்பில் காணமுடியுமா? கடந்த மார்ச் மாத மனாருல் ஹுதா இதழில் நபிகளாரைக் கனவிலும் நனவிலும் காண்பது தொடர்பாக ஒரு கேள்வி பதில் இடம் பெற்றிருந்தது. அதில், “நபிகளாரைக் கனவில் காணலாம். அது தொடர்பாக ஹதீஸ்கள் இருக்கிறது. ஆனால் நனவில் நபிகளாரைக் காண்பது தொடர்பாக நம்பகத்தனமான ஹதீஸ்கள் இல்லை. எனினும் நபிகளாரின் சுன்னத்துகளை அடிபிறழாமல் பின்பற்றும் அல்லாஹ்வின் நல்லடியார்களால் கஷ்பு எனும் அகப்பார்வை மூலம் நபிகளாரை மனித உருவத்தில் காணமுடியும்” என்று ஒரு அற்புதமான […]

பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டது. அப்போது வசதியில்லாத காரணத்தால் அகீகா கொடுக்கவில்லை. இப்போது கொடுக்கலாமா?

கேள்வி: பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டது. அப்போது வசதியில்லாத காரணத்தால் அகீகா கொடுக்கவில்லை. இப்போது கொடுக்கலாமா? அதற்கு நன்மை உண்டா? பதில்: மார்க்கத்தில் சில அமல்களைக் குறிப்பிட்ட காலத்தில் தான் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தால் அதை அந்தக் காலத்தில் தான் செய்ய வேண்டும். அதுவல்லாத நாட்களில் செய்யலாம் என்றால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க வேண்டும். தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமையான வணக்கங்களுக்கும் இது தான் சட்டமாகும். […]

இடையூறு அளிக்காத இனிய மார்க்கம்

இடையூறு அளிக்காத இனிய மார்க்கம் கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மனித சமுதாயத்திற்கு வழியைக் காட்டி, மனிதனைத் தீமையில் விழாமல் காப்பது தான் மதமாகும். அது தான் மதம் மனிதனுக்குச் செய்கின்ற உதவியாகும். மனிதனுக்கு இந்த உதவியைச் செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை; உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும். ஜனவரி 14, தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காக பூமிக்கும், பூமிக்கு ஒளி கொடுத்த சூரியனுக்கும் வணக்கம் […]

ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.?

கேள்வி: ஆல்கஹால் கலக்கப்பட்ட அத்தர், செண்ட் போன்ற வாசனை திரவியங்களான பயன்படுத்தலாமா.? பதில்: மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று. அந்த மதுபானத்தில் கலக்கப்படும் ஆல்கஹால் திரவம் சென்ட், அத்தர், ஸ்பிரே போன்றவற்றில் கலக்கப்படிகிறதே, மதுபானம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று எனும் போது ஆல்கஹால் கலக்கப்பட்ட நறுமண பொருட்களை நாம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி பலருக்கு எழுகிறது. அல்லாஹு ரப்புல் ஆலமீன் திருமறைக்குர்ஆனில் சொல்லும் அடிப்படையையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லக்கூடிய விளக்கத்தையும் பார்த்தால் இந்த கேள்விக்கான […]

ஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

கேள்வி: அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தால் கேடுகள் ஏற்படுவதால் அந்த மருத்துவம் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். கேடு தரும் அனைத்தும் மார்க்கத்தில் ஹராம் என்ற நபிமொழியை எடுத்துக் காட்டுகிறார்கள். சில நோய்கள் வாராமல் இருக்க தடுப்பூசி போடுவதும், போலியோ சொட்டு மருந்து போடுவதும், காய்ச்சல், சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதும் கூடாது எனவும் பிரச்சாரம் செய்கிறார்கள். நோய்கள் அனைத்தும் நமது உடலைச் சரி செய்வதற்காகவே வருகிறது. எனவே எந்த மருத்துவமும் […]

குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பெயர் வைக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பெயர் வைக்க வேண்டும்? பொதுவாக எல்லா விஷயங்களையும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. இதனடிப்படையில் குழந்தைகளுக்கு அழகிய பெயர்களைச் சூட்ட வேண்டும். “நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான்.” அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) (முஸ்லிம்: 147) ➚ «أَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ تَعَالَى عَبْدُ اللَّهِ، وَعَبْدُ الرَّحْمَنِ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் […]

பூனை வளர்க்கலாமா?

கேள்வி: பூனை வளர்ப்பது குறித்து இஸ்லாம் என்ன கூறுகின்றது? பதில்: இஸ்லாத்தில் பூனை வளர்ப்பதற்கு அனுமதியுள்ளது. மனிதர்களைச் சார்ந்து வாழும் செல்லப் பிராணியாக இதை வளர்க்கலாம். அப்படி வளர்த்தால் அவற்றைக் கொடுமைப்படுத்தாமல் இருக்க வேண்டும். பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன. حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عُذِّبَتْ امْرَأَةٌ فِي […]

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? கேள்வி : பாங்கு சப்தம் காதில் விழுந்தால் குருடராக இருந்தால் கூட பள்ளியை நோக்கி வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அப்படியானால் பெண்களும் பள்ளிக்குச் சென்று தான் ஆக வேண்டுமா? அல்லது வீட்டில் தொழலாமா? பதில்: ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வது ஆண்களுக்கு மட்டும் தான் கட்டாயம். பெண்களுக்கு கட்டாயமில்லை. பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதற்கு அனுமதியிருந்தாலும், அவர்கள் வீட்டில் தொழுவதே சிறந்ததாகும். […]

இப்ராஹீம் நபியின் ஏற்றுக் கொள்ளப்பட்ட துஆக்கள் – பாகம் 2

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பாலை மணல்வெளி பரப்பில் பட்டுத் தெறிக்கும் வெப்பக் கதிர்களுக்கிடையே அழுது புரண்ட பச்சிலங்குழந்தை இஸ்மாயீல் (அலை) அவர்களின் கண்ணீருக்குக் காணிக்கையாக அல்லாஹ், ஸம்ஸம் தண்ணீரை அளித்து இப்ராஹீம் நபியவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினான் என்று பாகம்-1ல் பார்த்தோம். இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் இதை கோரிக்கையாகக் கூட வைக்கவில்லை. ‘விவசாயமற்ற பள்ளத்தாக்கு’ என்று நிலத்தின் தன்மையை மட்டும் தான் இறைவனிடத்தில் சொல்லி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் ரப்புல் ஆலமீன் அதையே கோரிக்கையாக […]

அதிகமான ஹதீஸ்களை அறிவித்த நபித்தோழர்கள்

ஆயிரம் ஹதீஸ்களுக்கு மேல் அறிவித்த நபித்தோழர்கள் 1. அபூஹுரைரா (ரலி) அறிவித்த நபிமொழிகள்-5374 நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது-31 2. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவித்த நபிமொழிகள்-2630 நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது-20 3. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவித்த நபிமொழிகள்-2286 நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது-20 4. அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்த நபிமொழிகள்-2210 நபிகளார் இறக்கும்போது அவர்கள் வயது-18 5. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அறிவித்த நபிமொழிகள்-1660 நபிகளார் இறக்கும்போது […]

மவ்லிது தீனுக்காக அல்ல!

மவ்லிது தீனுக்காக அல்ல! தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்க! […]

மாதவிடாய் பெண்கள் விரட்டப்படும் அவலம் – இஸ்லாம் கூறும் தீர்வு

மாதவிடாய் பெண்கள் விரட்டப்படும் அவலம் – இஸ்லாம் கூறும் தீர்வு அஸ்ஸலாமு அலைக்கும்.. இஸ்லாத்தில் மாதவிடாய் ஒரு இயற்கையான செயல்முறையாகக் கருதப்படுகிறது.மாதவிடாய் காலங்களில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அழகான வழிமுறையை காட்டி தந்துள்ளது. ஆனால் இந்து மதத்தைக் கடைப்பிடிக்கின்ற நேபாளத்தில் பெண்களுக்கு எதிராக ஒரு கொடுமை நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்தது.இந்தக் குற்றத்தைச் செய்பவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது 3,000 நேபாள ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் […]

நோன்பு துறக்க ஏற்ற உணவு

நோன்பு துறக்க ஏற்ற உணவு நம்மிடம் எந்த உணவு உள்ளதோ அதன் மூலம் நோன்பு துறக்கலாம். என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு துறக்கும் போது முதலில் பேரீச்சம் பழங்களை உட்கொள்ளுமாறு ஆர்வமூட்டி உள்ளார்கள். حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ الرَّبَابِ، عَنْ عَمِّهَا سَلْمَانَ بْنِ عَامِرٍ يَبْلُغُ [ص:38] بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ […]

கலீஃபாக்கள் யார்? அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ عَنْ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ مَوْعِظَةً بَلِيغَةً […]

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா

அரைக்கை சட்டை, டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின் போது முழங்கை வரை மறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த இரு கூற்றுகளுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. முழங்கை வரை மறைக்க வேண்டியதுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது முழுக்கைகளும் வெளியே தெரியும் அளவுக்கு ஆடை அணிந்துள்ளார்கள். 355 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، […]

ரஜப் மாத பித் அத்களில் கஸ்ஸாலியின் பங்கு

ரஜப் மாத பித் அத்களில் கஸ்ஸாலியின் பங்கு கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! ரஜப் மாதத்தின் இறுதியில் அதாவது பிறை 27ல் தான் மிஃராஜ் இரவு – நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண் பயணம் செய்த இரவு – என்ற பெயரில் கட்டுக்கடங்காத பித்அத்கள் அரங்கேற்றமாகும். நபிகள் நாயகம் (ஸல்) செய்திராத, சொல்லாத, பிறர் செய்யப் பார்த்து ஒப்புதல் அளித்திடாத காரியங்கள் வணக்கங்கள் என்ற பெயரில் நடத்தப்படும். இந்த பித்அதுக்களுக்கு மூலமாக […]