முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இவ்வுலகில் மனிதனை படைத்தது முதல் அவனுக்கு எவ்வித குறையுமின்றி உணவுகளையும், காய், கனிகளையும், செலவச் சோலைகளையும் வல்ல அல்லாஹ் வழங்கியுள்ளான். இன்னும், எண்ணற்ற தேவைகளையும் குறையில்லாது வழங்கிக் கொண்டே இருக்கின்றான். அறிவீன மக்கள், படிப்பின்னை பெறாது நன்றி கெட்டவர்களாகவே! இருக்கின்றனர். (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை […]