
முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இவ்வுலகம் ஆடம்பரம், ஈர்ப்பு, பொருளாதாரத்தின் மோகம், என பல வகைகளில் ஈர்கப்பட்டாலும், நாம் வாழும் இந்த உலக வாழ்கை நமக்கு நிரந்தரமானது இல்லை. நாம் மறுமைக்காக, மறுமையில் கிடைக்கும் சொர்கதிற்காக இந்த உலகத்தில் வாழும் தருணத்தில் இந்த உலக மோகம் நம்மை ஒன்றும் செய்யாது. […]