Tamil Bayan Points

Category: தற்காலிக நிகழ்வுகள்

b160

கடவுள் மறுப்பும் கள்ளத் தொடர்பும்

கடவுள் மறுப்பும் கள்ளத் தொடர்பும் கடவுளை மற , மனிதனை நினை என்று சொல்லும் நாத்திகர்கள் கள்ள தொடர்பை நல்லது என்கிறார்கள். அது கமல்ஹாசனானாலும், கி.வீரமணியானாலும் உச்ச நீதிமன்றம் சொன்ன கேடுகெட்ட தீர்ப்பை ஆதரித்துள்ளார்கள். கடவுள் மறுப்பு  கொள்கையுடையவர்கள் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று பறைசாற்றி கொண்டாலும் அறிவிற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாததுபோலவே நடந்து கொள்வார்கள். கண்ணால் கண்டால்தான் கடவுளை நம்புவேன் என சொல்லிக்கொண்டே பல்வேறு மூட நம்பிக்கைகளை நம்புவார்கள். இறந்து போன பெரியாரை “வாழ்க” என்றும் பெரியாருக்கு […]

சிலை வழிபாடு! இறை வழிபாடா?

சிலை வழிபாடு! இறை வழிபாடா? சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழைந்து வழிபாடு செய்யலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை காவி அமைப்புகள் மட்டும் எதிர்த்துள்ளன. மற்ற அனைவரும் இந்தத் தீர்ப்பை ஆரவாரம் செய்து வரவேற்றுள்ளனர். சபரிமலை கோவிலில் பெண்கள் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. அதனால் பெண்களின் குடி முழுகிப் போய் விட்டதா? வரும்18ஆம் தேதி முதல் இந்தக் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதனால் பெண்களின் வாழ்வில் வசந்தம் வீசப் போகிறதா? […]

யூத நாடாக அறிவிக்கப்பட்ட இஸ்ரேல்

யூத நாடாக அறிவிக்கப்பட்ட இஸ்ரேல் 1948ஆம் ஆண்டுக்கு முன்பு இஸ்ரேல் என்ற நாடே இருக்கவில்லை. இந்நிலையில் அரபுப் பகுதிகளை ஆக்கிரமித்து கடந்த 1948ஆம் ஆண்டு மே 14 அன்று இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது. அப்போது வெளியிடப் பட்ட பிரகடனத்தில் மதம், இனம், பாலினம் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமூக அரசியல் உரிமைகள் வழங்கப்படும். மதம், மொழி சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேலை யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இஸ்ரேல் […]

நித்யானந்தாவின் அண்டப்புளுகும் ஆகாசப்புளுகும்

நித்யானந்தாவின் அண்டப்புளுகும் ஆகாசப்புளுகும் ஆன்மீகத்தின் பெயரால் மோசடி செய்யும் சாமியார்களில் அதிகமானோர் சொகுசு சாமியார்கள். நாட்டில் எத்தனை பிரச்சனைகள் நடந்தாலும் நாடே பிரளயத்தில் சிக்கினாலும் அதுபற்றியெல்லாம் துளிகூட கவலைப்படாதவர்கள் இந்த சொகுசு சாமியார்கள். அந்த வகை கார்ப்பரேட் சாமியார்களில் பலர் பலவகையில் சர்ச்சையில் சிக்குவார்கள். பணமோசடி மற்றும் பாலியல் சர்ச்சைகளில் இந்த சொகுசு சாமியார்கள் அடிக்கடி சிக்கிக் கொண்டாலும் அதை மறைக்க ஏதாவது ஒன்றைச் செய்து மக்களை திசை மாற்றி விடும் வேலையைச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். […]

ஸ்மார்ட்போன் செயலியால் வாழ்க்கையைத் தொலைத்த விபரீதம்

ஸ்மார்ட்போன் செயலியால் வாழ்க்கையைத் தொலைத்த விபரீதம் அனைவரின் கைகளிலும் செல்போன்கள் தவழும் இந்தக் காலத்தில் டப்ஸ்மாஷ் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இன்றைய இளைய சமுதாயத்தால் அதிகம் விரும்பப்படும் சீரழிவாக இந்த டப்ஸ்மாஷ் உள்ளது. செல்போன் முகப்பு கேமிராவில் வீடியோ எடுத்தபடி சினிமாவில் வரும் வசனங்களுக்கு வாயசைத்து முகபாவனை காட்டுவதன் பெயர்தான் டப்ஸ்மாஷ் ஆகும். இதில் தனியாக வசனம் பேசுவதும் உண்டு, அதுபோல ஆண்கள் பெண்கள் இணைந்து பேசுவதும் உண்டு. அவ்வாறு ஆண்களும் பெண்களும் இணைந்து […]

மன நோயை அதிகரிக்கும் வீடியோ கேம்ஸ்

மன நோயை அதிகரிக்கும் வீடியோ கேம்ஸ் ஆதிகாலத்திலிருந்து கடந்து வந்து தற்போது நவீன விஞ்ஞானம் ஆன உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! இன்றைக்குள்ள பல நவீன சாதனங்களால் பல சாதனைகளை புரிந்தாலும், இந்த நவீன சாதனங்களால் பல வேதனைகளும் மனித சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது! எனவே இந்த நவீன உலகத்தில் நவீன சாதனங்களால் ஏற்படுகிற சில பாதிப்புகளை கீழே நாம் விழிப்புணர்வுக்காக குறிப்பிடுகிறோம்! வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் ஒருவித […]

புதைக்கப்பட்ட வரலாறு, முளைக்கும் அற்புதம்!

புதைக்கப்பட்ட வரலாறு, முளைக்கும் அற்புதம்! வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மைசூர் சிங்கம் திப்பு சுல்தானின் வரலாறுகளை அரசாங்கம் திட்டமிட்டு மறைத்தாலும் திப்புவின் அடையாளங்களை அவரது வீர தீரச் செயல்கள் பல நேரங்களில் தானாகவே வெளிப்பட்டு திப்பு சுல்தானின் வரலாற்றை பறைசாற்றாமல் இருப்பதில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் ஜோதி என்ற விவசாயி தன்னுடைய நிலத்தில் வாழை பயிரிடுவதற்கு பள்ளம் தோண்டிய போது 350 […]

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியும். ஆண்களிடம் குழைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நவீன கால பெண்களின் ஆடை முறைகளே. பெண்கள் தங்களின் உடலை இஸ்லாம் சொல்லும் முறைப்படி மறைத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களை பெருமளவில் குறைக்க […]

பாதிரியார்களின் துயரம் தரும் துறவறம்

பாதிரியார்களின் துயரம் தரும் துறவறம் கிறிஸ்தவ பாதிரியார்களின் துறவறக் கொள்கையால் உலகெங்கும் சர்ச்சைக்குரிய துயரத்தில் மாட்டிக் கொண்டே வருகிறார்கள். இயற்கைக்கு மாறாக கத்தோலிக்க ஆண், பெண் இருவரும் சன்னியாசியாகிறார்கள். இவர்களின் ஆண்களை பாதிரியார் என்றும், பெண்களை கன்னியாஸ்திரிகள் என்றும் கிறிஸ்தவர்கள் அழைக்கிறார்கள். இந்த பாதிரிமார்களும், கன்னியாஸ்திரிகளும் உலகெங்கும் அன்றாடம் ஏதாவது ஒரு சர்ச்சையில் மாட்டிக் கொள்கிறார்கள். பாதிரியார்கள் பலாத்கார குற்றவாளிகளாக மாறுவது ஏன்? கேரளாவில் என்னதான் நடக்கிறது? இந்தக் கேள்வியைக் கேட்டது வேறு யாருமல்ல. ஏ.கே.சிக்ரி, அசோக் […]

சிலைகளுக்கு சக்தியில்லை என நிருபிக்கும் சிலை திருடர்கள்

சிலைகளுக்கு சக்தியில்லை என நிருபிக்கும் சிலை திருடர்கள் சிலை கடத்தலை தடுக்கா விட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.மகாதேவர் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கோவில்களில் உள்ள சிலைகள் களவாடப்பட்டு, பின்னர் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த சிலை திருட்டில் பூசாரிகள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் என பலரும் ஈடுபட்டு மாட்டியுள்ளனர். கற்களால் சாதாரணமாக […]

பெருகிவரும் தற்கொலைகள்: தீர்வு என்ன?

பெருகிவரும் தற்கொலைகள்: தீர்வு என்ன? நம் நாட்டில் கொலை கொள்ளை திருட்டு கற்பழிப்பு வழிப்பறி போன்ற குற்றங்களை பொறுத்தவரையில் இதுவெல்லாம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு துன்பத்தைக் கொடுக்கும் வகையில் ஒரு பக்கம் நம் நாட்டிலே நடந்தாலும், மனிதன் தனக்குத் தானே தீங்கிழைக்கக் கூடிய ஒரு மூடப்பழக்கமும் மக்களிடத்திலே அதிகமாக உண்டாகியிருக்கிறது. மிக நீண்ட நெடிய காலமாக நம் நாட்டிலும் சரி இந்த ஒட்டுமொத்த உலகத்திலும் சரி தற்கொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பதை […]

சத்துணவில் வந்த சாதி சர்ச்சை

சத்துணவில் வந்த சாதி சர்ச்சை உங்களை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணில் இருந்து படைத்தோம் என இஸ்லாம் கூறுகின்றது. அதனால்தான் இஸ்லாம், சாதி என்ற பிரச்சினை இல்லாமல் அனைத்து மக்களும் சமம் என்று வெற்றி நடை போடுகின்றது. அனைத்து மக்களும் சரிசமம் என்று சொல்லும் இஸ்லாத்தை நோக்கி தினம் தினம் மக்கள் படையெடுத்து வருவதைக் காணலாம். வெளியூருக்குப் பயணம் செய்பவர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிடும் யாரும் இதை சமைத்தவன் எந்த சாதி என்று […]

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு தீர்வு என்ன?

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு தீர்வு என்ன? காஷ்மீரில் கயவர்களால் நாசம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவின் விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, அந்த இரத்தம் காய்வதற்குள் அடுத்து இன்னொரு மோசமான பாலியல் தாக்குதல் நடந்துள்ளது. இம்முறை சென்னை நகரில். சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் டெல்லியைச் சேர்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தினரும் வசித்து வருகின்றார்கள். அந்தக் குடும்பத்தார்கள் அப்பகுதியில் ஒரு எலக்ட்ரிக் கடை […]

தமிழகத்தில் தொடரும் தீண்டாமை குற்றங்கள் தீர்வு என்ன?

தமிழகத்தில் தொடரும் தீண்டாமை குற்றங்கள் தீர்வு என்ன? சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவினாசி என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடத்தில் அருந்ததி சமூகத்தை சார்ந்த ஒரு பெண் சமைப்பவராக பணியாற்றி வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த மக்கள், இவர் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் எனவே இவர் இங்கே சமைத்தால் பள்ளிக்கூடத்தை இங்கு இயங்க விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அரசாங்கமும் அந்த பெண்ணை வேறு ஊருக்கு பணி மாற்றம் செய்கிறது. தீண்டாமை கூடாது என்று போதிக்கின்ற […]

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது கற்பனைக்கு எட்டாத கொடுமைகள்

 ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது கற்பனைக்கு எட்டாத கொடுமைகள் மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் வசித்து வந்த அப்பாவி ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியான்மர் ராணுவமும், பவுத்த தீவிரவாதிகளும் சேர்ந்து தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பலதரப்பினரும் கொல்லப்பட்டனர். ஏராளமான முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். உயிருக்கு அஞ்சிய சுமார் 8 லட்சத்துக்கும் மேலான முஸ்லிம்கள் அகதிகளாக வங்கதேசம் வந்து தஞ்சமடைந்தனர். இவர்களுக்காக உணவு, குடிநீர், கூடாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர […]

சமூகத்தை சீரழிக்கும் சினிமாவிற்கு தமிழக அரசு ஆதரவா…?

சமூகத்தை சீரழிக்கும் சினிமாவிற்கு தமிழக அரசு ஆதரவா? சமூகத்தை சீரழிக்கும் சினிமாவிற்கு தமிழக அரசு ஆதரவா?திரையுலகில் நன்மைகள் இருப்பதை விட தீமைகள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது என்பதை கடந்த காலங்களிலும் நிகழ் காலங்களிலும் கண்டுகொண்டிருக்கிற நிதர்சனமான உண்மை! இதை அறிய ஆரம்பித்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சாரார் ஒரு பக்கம் இருக்க, இந்த நாட்டை காப்பாற்றக்கூடிய பொறுப்பை சுமந்திருக்கிற அரசாங்கமே இந்த திரையுலகை ஆதரிக்கிற அவல நிலையையும் நாம் […]

சொர்க்கத்தை அடைய குடும்பத்துடன் தற்கொலை:

சொர்க்கத்தை அடைய குடும்பத்துடன் தற்கொலை: தவறான ஆன்மீகத்தின் விளைவு! இஸ்லாம் மார்க்கம் நிரந்தர நரகம் என தடை செய்துள்ள செயல்களில் ஒன்று தற்கொலை. ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் மறுமை வாழ்க்கையில் நிரந்தர நரகம் என்று இறைவன் சொல்லிக் காட்டுகின்றான். ஆனால் தற்கொலை செய்தால் சொர்க்கத்தை அடையலாம் என தவறான ஆன்மீகத்தால் வழிகாட்டப்பட்டு ஒரு குடும்பமே புதுடெல்லி பகுதியில் தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 3ஆம் தேதி புதுடெல்லி புராரியில் […]

11 பேரைக் கொன்ற மூடநம்பிக்கை

11 பேரைக் கொன்ற மூடநம்பிக்கை டெல்லி, புரோரி பகுதியைச் சேர்ந்தவர் நாராயண் தேவி. 77 வயதான இவர் மூடநம்பிக்கை மிக்கவர். கடந்த வாரம் இவர், இவரது மகள்கள், பேரப் பிள்ளைகள் என 11 பேர் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போலீசாரின் விசாரணையில் நீங்கள் சாகும் போது நான் வந்து காப்பாற்றி விடுவேன் என்று நாராயண் தேவியின் தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனவில் வந்து சொன்னாராம்! இந்தக் கனவை உண்மை என்று நம்பி […]

மூடநம்பிக்கையால் பலியான பாகன்

மூடநம்பிக்கையால் பலியான பாகன் திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மஸ்னி, பழம் கொடுத்து ஆசி வாங்க வந்த ஒரு பெண்ணை துதிக்கையால் தள்ளி விட்டதோடு மதம் பிடித்த யானையை அடக்க வந்த பாகன் கஜேந்திரன் என்பவரை உதைத்துக் கொன்றதோடு, பக்தர்களையும் தாக்க முயன்றது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடும் போது கீழே விழுந்ததில் பலர் காயமுற்றனர். இது குறித்து தமிழக மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். யானை என்பது காட்டு விலங்கு. இது காட்டில் இருக்க […]

இந்தியாவில் ஆண்டுதோறும் கொல்லப்படும் 2,39,000 பெண் குழந்தைகள்

இந்தியாவில் ஆண்டுதோறும் கொல்லப்படும் 2,39,000 பெண் குழந்தைகள் இந்தியாவில் பாலினம் பாகுபாட்டால் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட 2 லட்சத்து 39 ஆயிரம் பெண் குழந்தைகள் இறக்கின்றன. இந்த பெண் குழந்தைகளின் இறப்பு உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆகிய வடமாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. பிரசவத்திற்கு முன் இறந்த குழந்தைகள் இந்த கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை என டான்செட் மருத்துவ இதழ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று யார் அதை நல்ல முறையில் […]

ஜோதிடர்களின் மாநாடும் புரட்டுகளும்

ஜோதிடர்களின் மாநாடும் புரட்டுகளும் அகில இந்திய ஜோதிடர்களின் மாநாடு மதுரையில் இரண்டு நாள் நடந்து முடிந்துள்ளது. இந்த ஜோதிடர்களின் மாநாட்டில் உயர்நீதி மன்ற நீதிபதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டதால் இதற்கு ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தன. ஜோதிடம் என்பதே ஒரு பித்தலாட்டமாகும். இந்த பித்தலாட்டத்தை தோலுரிக்கும் வகையில் ஊடகங்கள் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட வேண்டுமேயல்லாது ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் நம்பும் வகையில் செய்தி வெளியிடுதல் கூடாது. ஜோதிடம் என்பது அறிவியலுக்கு எதிரானது. அப்படி […]

குழந்தையைக் கொல்ல முயன்ற குடிகார தந்தை

குழந்தையைக் கொல்ல முயன்ற குடிகார தந்தை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வேங்கைபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (28). கூலித் தொழில் செய்யும் இவருக்கு அமுதா என்ற மனைவியும் அவந்திகா என்ற 2 வயது குழந்தையும் இருக்கிறார்கள். வேல்முருகன் தினமும் குடித்துவிட்டு வருவது வழக்கம். குடித்துவிட்டு வரும்போதெல்லாம், மனைவியிடம் சண்டையிட்டுக் கொண்டேயிருப்பாராம். இந்நிலையில் சம்பவத்தன்று போதையில் தள்ளாடிக் கொண்டே வந்திருக்கிறார். வீட்டிற்கு வந்ததும் வாக்குவாதம், தகராறு என அடிதடி வரை சென்றுள்ளது. வெறி கொண்ட வேல்முருகன் தனது 2 வயது […]

கலெக்டருக்கு மணியார்டர் மூலம் லஞ்சம் அனுப்பிய துணிச்சல் பெண்

கலெக்டருக்கு மணியார்டர் மூலம் லஞ்சம் அனுப்பிய துணிச்சல் பெண் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனுக்கு 2100 ரூபாய் லஞ்சமாக, ஊழியர்களுக்கும் பிரித்து தரச்சொல்லி மணியார்டர் மூலம் பணம் அனுப்பியுள்ளார் உளுந்தூர்பேட்டை தாலுக்காவில் உள்ள திருநாவலூர் சுதா என்ற பெண். இந்த செய்தி வருவாய்த்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பணத்தோடு அதற்கான காரணத்தையும் இரண்டரை பக்கமுள்ள புகாரையும் அனுப்பியுள்ளார் சுதா. அதில் எனது அப்பா தொப்பையன், அம்மா குப்பம்மாள். நான் உள்பட 4 பெண் குழந்தைகள். […]

மருத்துவ செலவுகளால் ஏழைகளாகும் இந்தியர்கள்

மருத்துவ செலவுகளால் ஏழைகளாகும் இந்தியர்கள் சமீபத்தில் இந்திய பொது சுகாதார அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த ஆய்வறிக்கையில் , ஆண்டுதோறும் இந்தியர்களில் 5.5 கோடி பேர் தங்களுடைய மருத்துவ செலவுகளால் ஏழைகளாக மாறுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,அதில் 3.8 கோடி மக்கள் மருந்துகளுக்கு செலவிடும் தொகையால் ஏழ்மைக்கு தள்ளப்படுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். இது குறித்து பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலின் (British Medical Journal) மூன்று வல்லுநர்கள் அடங்கிய குழு தெரிவித்துள்ள […]

குடியரசுத் தலைவரையும் விட்டுவைக்காத தீண்டாமை

குடியரசுத் தலைவரையும் விட்டுவைக்காத தீண்டாமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். ராம்நாத் கோவிந்த் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த கோவிலின் பூசாரி, இவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப் பட்டவர்கள் இவ்வாறு அவமதிக்கப் படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு இந்திய ராணுவ அமைச்சராக இருந்த பாபு ஜகஜீவன் […]

பாபர் மசூதி வழக்கு: விரக்தியடைந்த சங்பரிவாரின் முயற்சி

பாபர் மசூதி வழக்கு: விரக்தியடைந்த சங்பரிவாரின் முயற்சி 1948ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதியில் தினமும் ஐவேளை தொழுகையும், வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ சிறப்புத் தொழுகையும் நடைபெற்று வந்தது. இந்தப் பள்ளிவாசலை அபகரித்து கோவிலாக மாற்ற சதி செய்த சங்பரிவார அமைப்பினர் அந்த ஆண்டில் ஒரு நாள் நள்ளிரவில் பள்ளிவாசலுக்குள் ராமர் சிலையை கொண்டு வந்து வைத்தனர். இப்படிச் செய்து சர்ச்சையை ஏற்படுத்திய அவர்கள் பள்ளிவாசலை இழுத்து மூட உத்தரவு பெற்றனர். பின்னர் […]

பாகிஸ்தானில் அதிகரித்த இந்துக்களின் எண்ணிக்கை

பாகிஸ்தானில் அதிகரித்த இந்துக்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் வரும் ஜூலை மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையோட்டி, அந்நாட்டின் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் முஸ்லிமல்லாதவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்ந்துள்ளது இந்த வாக்காளர் பட்டியலின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 14 லட்சமாக இருந்த இந்து வாக்காளர்கள் இப்போது 17 லட்சத்து 70 ஆயிரம் பேராக அதிகரித்துள்ளனர். அந்த வகையில் […]

நீதிபதிகள் நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்கள்

நீதிபதிகள் நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. இதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் சேர்த்து தற்போது 56 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் அப்துல் குத்தூஸ், பஷிர் அஹ்மது ஆகிய இரு முஸ்லிம் நீதிபதிகளும் அடக்கம். தமிழ்நாட்டில் சுமார் 80 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இப்படி மக்கள் தொகையில் 13 சதவீதத்திற்கும் அதிகமாக தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் வசிக்கும் போது விகிதாச்சார அடிப்படையில் 7க்கும் அதிகமான முஸ்லிம் நீதிபதிகள் சென்னை […]

குர்ஆனின் போதனையை பின்பற்றி குழந்தை வளர்ச்சியில் மேம்பட்ட ஆப்கானிஸ்தான்

குர்ஆனின் போதனையை பின்பற்றி குழந்தை வளர்ச்சியில் மேம்பட்ட ஆப்கானிஸ்தான் 2004ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி ஆப்கனில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு 54 சதவீதமாக இருந்தது. 10-ல் 4 குழந்தைகள் உடல் எடை குறையோடு பிறந்தன. 1000 குழந்தைகள் பிறந்தால் 257 குழந்தைகள் இறந்தே பிறந்தன. 182 நாடுகள் இடம் பெற்ற மனித வளர்ச்சி அட்டவணைப் பட்டியில் ஆப்கானிஸ்தான் 181-வது இடத்தில் மிகப் பரிதாபமான நிலையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலைமை […]

ஊழலில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

ஊழலில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் சி.எம்.எஸ். இந்தியா என்ற நிறுவனம் ‘ஊழல் ஆய்வு 2018’ என்ற தலைப்பில் பல மாநிலங்களில் உள்ள ஊழல் குறித்து ஒரு ஆய்வை நடத்தியது. இதில் தமிழ்நாடு முதல் இடத்திலும், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான தெலுங்கானா இரண்டாவது இடத்திலும், இன்னொரு அண்டை மாநிலமான ஆந்திரா நான்காவது இடத்திலும் உள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.எம்.எஸ். இந்தியா நிறுவன அதிகாரி அலோக் ஸ்ரீ வந்தவா ‘அரசு சேவைகளை பொது மக்கள் பெறுவதில் நிலவும் […]

தர்கா உண்டியல் பணத்திற்கு சண்டை…?

தர்கா உண்டியல் பணத்திற்கு சண்டை  போடும் வக்ஃபு வாரியமும், ஹக்தார்களும் இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் பிரபல தர்கா ஒன்று இருக்கிறது. இந்த தர்காவுக்கு வந்தால் பேய், பிசாசு, பில்லி, சூனியம் ஆகியவை நீங்கும் என்ற மூடநம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த மூடநம்பிக்கையின் காரணமாக முஸ்லிம் பெயர் தாங்கிகளும், முஸ்லிமல்லாதவர்களும் இங்கு வந்து, தர்காவின் உண்டியலில் காணிக்கைகளை போட்டுச் செல்கின்றனர். இந்தக் காணிக்கை முழுவதையும் ஹக்தார்கள் என சொல்லிக் கொண்ட ஒரு சிலர் அனுபவிக்க, இது வக்ஃபு அதிகாரிகளின் […]

G.S.T. வசூலும் உண்மை நிலையும்

G.S.T. வசூலும் உண்மை நிலையும் கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஜி.எஸ்.டி. அமலுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. மூலம் 89 ஆயிரத்து 264 கோடி ரூபாய் வசூலானது. அதற்கடுத்த ஏப்ரல் மாதத்தில் ரூ.18 ஆயிரத்து 652 கோடி மத்திய ஜி.எஸ்.டி.யாகவும், ரூ.25 ஆயிரத்து 704 கோடி மாநில ஜி.எஸ்.டி.யாகவும், ரூ.50 ஆயிரத்து 348 கோடி ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யாகவும், ரூ.21 ஆயிரத்து 246 கோடி இறக்குமதி வசூலாகவும். உபரி வரி வசூல் மூலம் […]

பெண்ணியம் போற்றும் இஸ்லாம்

பெண்ணியம் போற்றும் இஸ்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க இயலாமல் அதனை விமர்சனம் செய்வதாகக் கருதிக்கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான். அதில் குறிப்பாக பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்கது. மணமகனைத் தேர்வு செய்தல், கணவனை விவாகரத்து செய்தல், மஹர், சொத்துரிமை, வழிபாட்டு உரிமை என பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கி உள்ளது. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய இந்த உரிமைகளை இன்றும் பல நாடுகளில் […]

மதுவால் மாயும் உயிர்கள்: தீர்வு என்ன?

மதுவால் மாயும் உயிர்கள்: தீர்வு என்ன?  தமிழகத்தில் எத்தனையோ தற்கொலை மரணங்கள் நிகழ்கின்றன, ஆனால் தற்போது நிகழ்ந்த ஒரு சிறுவனின் தற்கொலை மரணமானது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஆளும் ஆட்சியாளர்களின் மூடத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட சிறுவன், தனது இறுதிச் சடங்கை கூட தன் தந்தை செய்யக் கூடாது என்று கூறியுள்ளான். ஏனெனில் தந்தை மது குடிப்பதால்தான் அந்த மகன் தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை என்பது தவறான முடிவுதான். ஆனால் நன்கு படித்து […]

பாலியல் வழக்கில் சாமியாருக்கு ஆயுள் தண்டனை

பாலியல் வழக்கில் சாமியாருக்கு ஆயுள் தண்டனை சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், இக்குற்றத்தில் ஈடுபட்ட சாமியார் ஒருவருக்கு வாழ்நாள் சிறை வழங்கி ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்துவாரா பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாமியார் ஆசாராம் பாபு. இவரது ஆசிரமத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் படித்து வந்தார். இந்நிலையில், சாமியார் தன்னை அவரது அறைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 2013-ல் […]

மருத்துவர் கஃபீல்கானின் உருக்கமான கடிதம்

மருத்துவர் கஃபீல்கானின் உருக்கமான கடிதம் உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்த சிலிண்டர் கம்பெனி, ஆள்வோருக்கும், அரசு மருத்துவர்களுக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை. அதனால் சிலிண்டருக்கான பணத்தை கோரக்பூர் அரசு மருத்துவமனை விடுவிக்கவில்லை. ஏற்கெனவே ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்ததற்கான பணத்தைத் தராததால் சிலிண்டர் கம்பெனி ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்ய மறுத்து விட்டது. இதனால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் 72 பச்சிளம் குழந்தைகள் இறந்து போனார்கள். அந்தச் சமயத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவில் […]

குழந்தைக்குப் பாலூட்டும் ஆண்டை வரையறுத்த திருக்குர்ஆன்!

குழந்தைக்குப் பாலூட்டும் ஆண்டை வரையறுத்த திருக்குர்ஆன்! 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறைவன் குர்ஆனில் கூறியவை நாம் வாழும் சமகாலத்தில் அறிவியலின் மூலமாக உண்மைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலொன்றாக, பிறந்த குழந்தைக்குப் பாலூட்டுவதைப் பற்றி குர்ஆன் கூறும்போது இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டுமென்று கூறுகிறது. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு […]

அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் சுட்டுக்கொலை அமெரிக்காவில் கருப்பு இனத்தவர்கள் என்பதற்காக தொடர் கொலைகள் அமெரிக்காவில் நிகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகரை சேர்ந்தவர் ஷாகித் வாஷெல் (வயது 34). ஜமைக்காவில் பிறந்த இவர் கருப்பு இனத்தவர் ஆவார். புரூக்ளின் நகரில் ‘வெல்டிங்’ வேலை பார்த்துவந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் மாலை ஷாகித் வாஷெல் புரூக்ளின் நகரில் உள்ள ஒரு வீதியில் நடந்த சென்றுகொண்டிருந்தார்.அப்போது அவர் தன் […]

கிரிக்கெட் போதை ஏற்படுத்திய விபரீதம்

கிரிக்கெட் போதை ஏற்படுத்திய விபரீதம்                                                                                                      கிரிக்கெட் […]

சினிமாவால் பெருகும் குற்றங்கள்

சினிமாவால் பெருகும் குற்றங்கள் சினிமா என்பது மனிதனின் மூளையை மழுங்கடித்து, சீரழித்து சின்னாபின்னமாக்குகிற ஒரு கருவியாகும். மனிதன் தவறு செய்வதற்கு வழிமுறைகளை சொல்லி தருவதற்கும், செய்த தவறை நியாயப்படுத்துவதற்கும், அதை மறைப்பதற்கும் பெரும் வழிகாட்டலாக சினிமா உள்ளது. சினிமாவின் மூலமாகவே ஏராளமான குற்றங்கள் மனித சமூகத்தில் பெருகியுள்ளது. எதுவெல்லாம் பாரதூரமான குற்றங்களாக ஒரு காலத்தில் மக்கள் கருதினார்களோ அதையெல்லாம் எவ்வித சலனமும் இல்லாமல் செய்யத் தூண்டுவது சினிமாதான். கற்பழிப்பு, கடத்தல், கொலை போன்றவைகள் தற்போது உலகம் முழுவதும் […]

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற சிறுமி, காமுகர்களால் கோவிலில் அடைத்து வைத்து கற்பழித்துக் கொல்லப்பட்டாள். இதுபோல் குஜராத்தின் சூரத் நகரில் ராஜஸ்தானைச் சேர்ந்த 11வயது சிறுமி ஒருத்தி கற்பழித்துக் கொல்லப்பட்டாள். மேலும் உ.பி. மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் என்பவரால் 17- வயது இளம்பெண் ஒருத்தி கற்பழிக்கப்பட்டாள். இப்படி சிறுமிகளைக் கற்பழித்து, கொலை செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்தன. இதனைத் தடுக்க கடுமையான சட்டத்தைக் கொண்டு […]

ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு கொதித்தெளுந்த முஸ்லிம்கள்

ஆசிஃபாவிற்கு நீதி கேட்டு கொதித்தெளுந்த முஸ்லிம்கள்  காஷ்மீர் மாநில கத்துவா பகுதியை சேர்ந்த சிறுமி ஆசிபா தான் இன்று இந்திய நாட்டு மக்களின் ஒவ்வொரு உள்ளங்களிலும் உறையகூடிய அளவிற்கு உள்ளத்தில் ஊன்றி இருக்கிறார். தானும் தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையும் அதை தாண்டி ஒன்றும் அறியா 8 வயதே கொண்ட சிறுமி ஆசிபா கோவில் பூஜை கருவறையில் காவிகளும் ,காவி சித்தாந்தத்தை கொண்ட இரண்டு காவலர்களும் , உறவினர் என்ற போர்வையில் ஒளிந்து கிடந்த மிருகம் என […]

8 வயது சிறுமி ஆசிஃபாவை கற்பழித்துக் கொன்ற மனித மிருகங்கள் இவர்கள் தான்

8 வயது சிறுமி ஆசிஃபாவை கற்பழித்துக் கொன்ற மனித மிருகங்கள் இவர்கள் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரசானா கிராமத்தில் வசித்து வந்த முஸ்லிம்களை அச்சுறுத்தி ஊரை விட்டு காலி செய்வதற்காக ஆசிஃபா என்ற 8 வயது முஸ்லிம் சிறுமியைக் கடத்திச் சென்று, 3 நாட்கள் கோவிலில் அடைத்து வைத்து, அவளுக்கு போதை மருந்து கொடுத்து, மயக்கம் தெளியாத நிலையிலேயே மாறிமாறி கற்பழித்து கொலை செய்த வழக்கில் 19 வயதான முஸ்லிமல்லாத இளைஞர் முதல் […]

காஷ்மீர் கோவிலில் முஸ்லிம் சிறுமி அடைத்து வைத்து கற்பழிப்பு

காஷ்மீர் கோவிலில் முஸ்லிம் சிறுமி அடைத்து வைத்து கற்பழிப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரசானா என்ற கிராமத்தில் வசித்து வந்த 8 வயது முஸ்லிம் சிறுமி ஒருத்தி கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி காணாமல் போனாள். ஒரு வாரத்திற்கு பிறகு அந்த சிறுமியின் சடலம் அதே கிராமத்தின் ஒரு ஓரத்தில் வீசப்பட்டிருந்தது. போலீசார் அந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் முடிவில் அந்தச் சிறுமி பலமுறை பாலியல் […]

அலகு குத்துவது உண்மையான ஆன்மிகமாகுமா..?

அலகு குத்துவது உண்மையான ஆன்மிகமாகுமா? பங்குனி உத்திர விழாவையட்டி முருகன் கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள் பலர் கூர்மையான ஈட்டிகளை வாயில் குத்தியும், முதுகில் கம்பிகளை குத்தி கிரேனில் தொங்கியபடி வந்தும் மக்களை பதைபதைக்க வைத்தனர். இதற்கு போலீசார் வேறு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டு இருந்தது தான் உச்சகட்ட கொடுமையாகும். தலைக் கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களைப் போக்குவரத்து போலீசார் வழிமறித்து அபராதம் போடுகிறார்கள். இதற்கு என்ன காரணம்? தலைக் கவசம் இல்லாமல் […]

தாழ்த்தப்பட்டவர் குதிரையில் செல்வதா..?

தாழ்த்தப்பட்டவர் குதிரையில் செல்வதா? இளைஞரைக் கொலை செய்த உயர்சாதியினர் குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டம், டிம்பி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ரத்தோட். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் வயலுக்குச் சென்று வருவதற்கு வசதியாக ஒரு குதிரையை விலைக்கு வாங்கி, அதில் பயணம் செய்து வந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நமக்கு முன் குதிரையில் அமர்ந்து செல்வதா? இது நமக்கு அவமானம் எனக் கருதிய உயர் சாதியினர் இனிமேல் குதிரையில் செல்லக் கூடாது. நடந்து தான் செல்ல […]

பெண்களின் கற்பைப் பறித்த ஜோதிட நம்பிக்கை

பெண்களின் கற்பைப் பறித்த ஜோதிட நம்பிக்கை சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை அடுத்த ஆர்.தொப்பூரைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். ஜோதிடர் என சொல்லிக் கொள்ளும் இவரிடம் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேர்ந்த தம்பதி, தங்களது மகளுக்கு திருமணம் தள்ளிப் போகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? என ஆலோசனை கேட்ட போது தனி அறையில் பெண்ணை வைத்து பரிகார பூஜை செய்தால் திருமணத் தடை நீங்கி விடும் என ஜோதிடர் கூறியுள்ளார். இதை நம்பி பெற்றோர் பெண்ணை ஜோதிடரிடம் […]

உலகில் அதிக வரி விதிக்கப்படும் இந்தியா

உலகில் அதிக வரி விதிக்கப்படும் இந்தியா இந்தியாவில் அமல் படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. அதிக குழப்பங்களைக் கொண்டது. உலகிலேயே அதிக அளவில் வரி விதிக்கும் நாடு இந்தியா என உலக வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ‘ஜி.எஸ்.டி. 5 வரி விகிதங்களைக் கொண்டதாக உள்ளது. 5 சதவீத வரி, 12 சதவீத வரி, 18 சதவீத வரி, தங்கத்தின் மீது தனியாக 3 சதவீதமும், வைரத்தின் மீது 0.25 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோலியப் […]

மண்டை ஓட்டின் மூலம் வெளியான முஸ்லிம்களின் தியாகம்

மண்டை ஓட்டின் மூலம் வெளியான முஸ்லிம்களின் தியாகம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று ஆசிரியர்கள் தாம் கொண்ட கொள்கைப்படியும் தான் சார்ந்த சமூகத்தைச் சிலாகித்தும் தாங்கள் விரும்பிய கோணத்தில் எழுதியுள்ளனர் என்றால் அது மிகையாகாது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முஸ்லிம்களின் பங்கு சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தது. லட்சக்கணக்கான முஸ்லிம்கள் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்து இரத்தம் சிந்தி கிடைத்தது தான் இந்திய சுதந்திரம் என்ற வரலாற்று உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டது. இருந்தாலும் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் […]

வரதட்சணையால் பெருகும் மிரட்டல் திருமணங்கள்

வரதட்சணையால் பெருகும் மிரட்டல் திருமணங்கள் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. குறிப்பாக வரதட்சணை வாங்குவதன் மூலம் சாதி, மத பேதமின்றி அனைவராலும் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். திருமணம் ஆகி ஆண்டுகள் பல ஆன பின்பும் கூட வரதட்சணை கேட்டு பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், ஸ்டவ் வெடித்து கொல்லப்படுவதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல குற்றங்களை குற்றம் என மக்கள் ஒத்துக்கொண்டாலும், வரதட்சணையை மட்டும் இன்னும் இந்திய சமூகம் குற்றமாகக் கருதுவதில்லை. அதனை சமூக […]

Next Page » « Previous Page