Tamil Bayan Points

54) 66 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

66 வது வசனம்

66. நாம் நினைத்திருந்தால் அவர்களின் கண்களை எடுத்திருப்போம். அப்போது பாதையை நோக்கி விரைவார்கள். அப்போது எப்படி அவர்கள் பார்க்க முடியும்?

(அல்குர்ஆன் : 36 : 66.)

இவ்வசனத்தில் “நாம் நினைத்திருந்தால் அவர்களின் கண்களை எடுத்திருப்போம்.” என்று அல்லாஹ் கூறுவது நேரடியான பொருளில் அல்ல. மாறாக கருத்து ரீதியிலாகும். அவனுடைய அறிவு கண்ணை எடுத்துவிட்டால் நல்வழியை அறிந்து நேர்வழியில் அவனால் செல்ல முடியாது. இதைத்தான் இவ்வசனம் குறிக்கிறது.