Tamil Bayan Points

42) சுப்ஹுத் தொழுகை குறித்து எச்சரிக்கை

நூல்கள்: நபிகளார் விதித்த தடைகள்

Last Updated on December 3, 2023 by

42) சுப்ஹுத் தொழுகை குறித்து எச்சரிக்கை

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللهِ، فَلَا يَطْلُبَنَّكُمُ اللهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْءٍ فَيُدْرِكَهُ فَيَكُبَّهُ فِي نَارِ جَهَنَّمَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹுத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றின் விஷயத்தில் (நீங்கள் வரம்பு மீறி நடந்து, அது குறித்து) அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்து, அதை உங்களிடம் கண்டுகொண்டதால் உங்களை நரக நெருப்பில் குப்புறத் தள்ளும் நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிட வேண்டாம்.

அறிவிப்பவர் : ஜுன்தப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி)

நூல் : முஸ்லிம்-1163

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *