Tamil Bayan Points

36) 43 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

43 வது வசனம்

43. நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்காக குரல் எழுப்புவோர் எவரும் இருக்க
மாட்டார்கள். அவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள்.

(அல் குர்ஆன் : 36 : 43.)

இது அல்லாஹ்வின் தண்டனை பற்றி கூறும் வசனமாகும். இறைவனின் தண்டனை குறித்து முன்னரே விளக்கப்பட்டுள்ளது.