36) 43 வது வசனம்
நூல்கள்: யாஸீன் விளக்கவுரைLast Updated on October 28, 2023 by
43 வது வசனம்
43. நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்காக குரல் எழுப்புவோர் எவரும் இருக்க
மாட்டார்கள். அவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள்.
(அல் குர்ஆன் : 36 : 43.)
இது அல்லாஹ்வின் தண்டனை பற்றி கூறும் வசனமாகும். இறைவனின் தண்டனை குறித்து முன்னரே விளக்கப்பட்டுள்ளது.