Tamil Bayan Points

22) 24 வது வசனம்

நூல்கள்: யாஸீன் விளக்கவுரை

Last Updated on October 28, 2023 by

24 வது வசனம்

24. அப்போது நான் பகிரங்கமான வழி கேட்டில் ஆவேன்,

அல் குர்ஆன் : 36 : 24 

22, 23 ஆகிய வசனங்களில் அல்லாஹ்வை மட்டும்தான் வணங்க வேண்டும் என்பதை கூறிய நல்லடியார் 24 வது
வசனத்தில் மற்றவர்களை வணங்கினால் அது வழிகேடு என்பதை விவரிக்கிறார்.

எனவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் வகையில் மற்றவர்களை நாம் வணங்கினால் வழிகேட்டில் சென்றுவிடுவோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.