Tamil Bayan Points

19) இமாம் வருவதைக் கண்டால் உடனே எழுந்து விடவேண்டுமா?

நூல்கள்: நபிகளார் விதித்த தடைகள்

Last Updated on December 3, 2023 by

(தொழுகைக்கு) இகாமத் சொல்லப்படும் போது இமாம் வருவதைக் கண்டால்

மக்கள் (உடனே எழுந்து விடவேண்டுமா?)  எப்போது எழ வேண்டும்?

 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ  صلّى الله عليه وسلم «إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ، فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் என்னை நீங்கள் பார்க்காத வரை எழ வேண்டாம். 

அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி)

நூல் : புகாரீ-637