நல்லறங்களில் நிலைத்திருப்போம் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே.! நாம் செய்யும் ஒரு நல்ல அமலுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நன்மைகள் வழங்கப்படுவதாக நபிகளார் நற்செய்தி கூறியுள்ளார்கள். நமது நல்லறங்கள் படைத்தவனிடம் நற்கூலி பெற்றுத் தந்தால் மட்டும் போதும் என்று இருந்துவிடாமல், அவனது விருப்பத்தையும் பெற்றுத் தர வேண்டுமென நாம் ஆர்வம் கொள்ள வேண்டும். அதற்குரிய வழிகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரையைப் இந்த உரையில் பாப்போம். يَا أَيُّهَا […]